<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-17518304</id><updated>2011-12-03T05:04:35.959-08:00</updated><category term='சிறுகதை'/><category term='பத்திரிக்கையில் வெளியானவை'/><category term='சங்கிலி விளையாட்டு'/><category term='நேர்காணல்'/><category term='பரிசு பெற்ற சிறுகதை- 2008'/><category term='கல்கி 2--11-2008ல் வெளியானது'/><category term='சோகம்'/><category term='படித்ததில் பிடித்தது'/><category term='பயணம் - நேபாளம்'/><category term='வாழ்க்கை'/><category term='புத்தக கண்காட்சி 2011'/><category term='கவிதை'/><category term='சமக்கால இலக்கியம்'/><category term='சமூகம்'/><category term='இலக்கியம்'/><category term='நகைச்சுவை'/><category term='ஆன்மீகம்'/><category term='பத்திரிக்கைகளில் வெளியானவை'/><category term='நையாண்டி'/><category term='புத்தக சந்தை- 2009'/><category term='சிறுக்கதை தொகுப்பில் வெளியானது'/><category term='புத்தகவாசம்'/><category term='புத்தக வாசம்'/><category term='அனுபவம்'/><category term='தமிழிசை பாடல்கள்'/><category term='செய்தி'/><category term='சோகக்கதை'/><category term='வாழ்க்கை- அவலம்'/><category term='நான் எழுதியவை'/><category term='கடிதத் தொடர்'/><category term='அரசியல்'/><title type='text'>நுனிப்புல்</title><subtitle type='html'>பெரியோரை வியத்தலும் இலமே
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.



(இங்கு பதியப்படுப்படும் கதை, கட்டுரை, கவிதை, புகைப்படங்களை வேறு ஊடகங்களில் பயன் படுத்த வேண்டும் என்றால் என்னிடம் ஒரு வார்த்தை சொல்லிவிட்டு, செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்)</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://nunippul.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17518304/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://nunippul.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17518304/posts/default?start-index=101&amp;max-results=100'/><author><name>ramachandranusha(உஷா)</name><uri>http://www.blogger.com/profile/00988547166819931579</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://i5.tinypic.com/11wafb5.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>265</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-17518304.post-4799001440124888689</id><published>2011-10-30T07:12:00.000-07:00</published><updated>2011-10-30T07:27:59.382-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><title type='text'>ஒரு நாள் ஒருபொழுது</title><content type='html'>&lt;div&gt;ரயில் சூரத் நகரின் பிளாட்பாரத்தில் நுழைவதைப் பார்த்ததும் படேல், பாலாஜியை இழுத்துக்கொண்ட ஓடினான்.&lt;br /&gt;&lt;br /&gt;“பர்ஸ்ட் கிளாஸ், ரிசர்வேஷன் கம்பார்ட்மெண்ட் படேல்!” கத்தினான் பாலாஜி.&lt;br /&gt;&lt;br /&gt;”ஹாங் சாப், இங்க எல்லாமே அன்-ரிசர்வுடுதான் , ஏசி கோச்சில் மட்டும் கூட்டம் ஏறாது, உள்ளே வாங்க”  கூட்டத்தில் புகுந்து,  முதல் வகுப்பு பெட்டியில்ஏறியவன்,  “ஹட், ஹட்” என்று ஜன்னல் ஓர இருக்கை ஆளை எழுப்ப, அவன் பயந்து எழுந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;“ஆப் பைட்டியே  சாப்” என்றவன், சூட்கேஸை  இருக்கையடியில் தள்ளிவிட்டு&lt;br /&gt;“ நீஙக பேன்ட்ரால எறங்கிடுங்க. ஏர்போர்ட்ல டிராப் பண்ண  சர்மா வந்துடுவான்” என்றுக் கத்திக் கொண்டே நகர தொடங்கிய ரயிலில் இருந்து குதித்தான் படேல்.&lt;br /&gt;&lt;br /&gt;கண்ணால் எண்ணினான் பாலாஜி. இருக்கைகளில் நெருக்கி அடித்துக் கொண்டு பதினாறு பேர்கள் .தரையில் வரிசையாய் மூன்று பெண் குழந்தைகள்.   எதிரில் அப்பிள்ளைகளின் தகப்பன் போல, அவன் கையில் மூன்று வயதிருக்கும் ஒரு ஆண் குழந்தை. அப்பனின் சட்டை காலரை சவைத்துக் கொண்டு இருந்தது. நைலான் புடைவையில் முகத்தில் முக்காடு இட்ட மனைவி.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து  பளபளவென்று சிவப்பு சட்டையணிந்திருந்தவன், ஐந்து நிமிடத்துக்கு ஒரு முறை, பாக்கெட்டில் இருந்து சீப்பை எடுத்து தலையை சீவிக் கொண்டு இருந்தான். முகம் , கையில் எல்லாம் முண்டு முண்டாய் இருந்தது, ஏதோ தோல் வியாதிப் போல, தலை ஊறல் எடுக்கிறது, அதற்கு பரபரவென்று சீவிக் கொள்கிறான் போல்! பாலாஜிக்கு குமட்டியது.&lt;br /&gt;&lt;br /&gt;ஜன்னல் ஓர இருக்கையில் கண்ணை மூடிக் கொண்டு நாமம் போட்ட சாமியாரும், அவர் காலடியில் சிஷ்ய பையனும்!  &lt;br /&gt;&lt;br /&gt;சூரத்தில் இருந்து வழக்கமாய் காரில் மும்பை சென்று, சென்னைக்கு விமானம்&lt;br /&gt;பிடிப்பது, கனமழை காரணமாய் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டதால், அவசரத்துக்கு கிடைத்த ஆறு மணி நேர முதல்வகுப்பு பயணம்,  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சட  சட வென்று மேலிருந்து ஏதோ விழ திடுக்கிட்டுப் பார்த்தால் சீட்டு கட்டு சீட்டுகள். மேல் பார்த்தில் வரிசையாய் ஆண்கள் உட்கார்ந்திருந்தனர். பாலம் போல , எதிர் எதிர் பர்த்துக்களில் கால்களை  வைத்துக் கொண்டு,  காலின்  குறுக்காய் பேப்பர் விரித்து, சூடாய் ஆட்டம் நடந்துக் கொண்டு இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt; இந்தியில் என்ன சொல்வது என்று தெரியாமல் நிமிர்ந்துப் பார்த்து முறைத்தான் பாலாஜி.&lt;br /&gt;&lt;br /&gt;“மாப் கீ ஜீயே ”  என்றவர்கள் மேற் கொண்டு பேச,  சிவப்பு சட்டைக்காரனும்  ஏதோ கேட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;“ஹிந்தி தோடா தோடா மாலும் ” என்றான் கொஞ்சம் தயக்கமாய்.&lt;br /&gt;&lt;br /&gt;“நம் தேசிய மொழி தெரியாதா?” என்று  அவன் கேட்க , அருகில் இருந்தவர்களும் பேச ஆரம்பித்தார்கள். பாலாஜியின் அருகில் இருந்தவன், “  நீங்கள் மதராசியா ? ” என்றுக் கேட்டான் ஆங்கிலத்தில்.&lt;br /&gt;&lt;br /&gt;சுனில் சட்டர்ஜி, அட்வகேட் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான். பாலாஜி தன் பெயரை சொன்னதும்,  சிவப்புசட்டைக்காரன், திருப்பதி  பகவான் கா நாம்!  என்றான்  பக்தி பரவசத்துடன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆள் ஆளுக்கு பெருமாளைப் பற்றி பேச ஆரம்பித்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சி.சட்டை “உங்களுக்கு தெரியுமா? அங்க சாமி தரிசனம் செய்ய பணம் கொடுத்தால்தான் அனுமதிப்பார்கள். சாமியை பார்த்துவிட்டு, மொட்டையும் போட்டுக் கொள்ள வேண்டும்”  அவன் அளக்க அளக்க, அப்படியா என்று கூட்டம் வாயை பிளந்தது. அடபாவிகளா, எப்படி எல்லாம் கதைக் கட்டுகிறார்கள், பாலாஜிக்கு  அப்படி எல்லாம் இல்லை என்று மறுத்துப் பேச தோன்றியும் பேசவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கீழே உட்கார்ந்திருந்த சிறுமி ஒன்று எழுந்திருந்து சுற்று முற்றும் பார்த்துவிட்டு, ஏதோ சொன்னது, தந்தையானவன் சும்மா உட்காரு என்று டப் என்று தலையில் அடித்தான். அவன் மடியில் உட்கார்ந்திருந்த மகன், கையை நீட்டி அக்காளின் தலையில் திரும்ப திரும்ப அடித்துவிட்டு சிரித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;சிறுமி பரிதாபமாய் அம்மாவைப் பார்த்தது. எந்த வித உணர்வும் இல்லாமல்&lt;br /&gt;அம்மா பேசாமல் இருந்தாள்.  அச்சிறுமி அழ ஆரம்பித்தது. குழந்தை அக்காளின் மண்டையை தட்டுவதை நிறுத்தவில்லை. அப்பன் ரசித்துக் கொண்டு இருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;மூத்த சிறுமி சட்டென்று தம்பியின் கையைப் பிடித்து நிறுத்தினாள். தங்கையை எழுப்பி, கழிவறை பக்கமாய் சென்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;பாலாஜிக்கு சுந்து மாமா பெண் வேணி நினைவு வந்தது. இதோ இந்த பெண்ணைப் போல, ஆறேழு வயசிலும் அப்படி ஒரு பொறுப்பு, முழு பரிட்சை லீவுக்கு ஊருக்குப் போனால் அப்படி ஒரு கரிசனமாய் பார்த்துக் கொள்வாள். ஈரோட்டில் கட்டிக் கொடுத்துள்ளதாய் அம்மா சொன்னாள், எவ்வளவோ வருஷம் ஆச்சு!  அவள் தம்பி பாலா சென்னை போர்ட் டிரஸ்ட்டில்தானே இருக்கிறான். போன் நம்பர் கேட்டு பேச வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த ஸ்டேஷனில் அந்த் குடும்பம் இறங்கியது. இன்னும் நான்கைந்து பேர்கள் உள்ளே நுழைந்தனர். தாகம் வாட்டியது. தன்ணீர் குடித்தால் பாத்ரூம் போக வேண்டி இருக்கும், அது என்ன அழகில் இருக்கிறதோ?&lt;br /&gt;&lt;br /&gt;காலில் ஏதோ குறுகுறுக்க பார்த்தால் மூன்று நாலு வயது இருக்கும் சின்ன பையன். . ஒரு அழுக்கு துணியாய் தரையை பெருக்கிக் கொண்டு இருந்தது. கொஞ்சம் பூனை கண்கள், நல்ல நிறம்,கொழு கொழு கன்னம், இன்னும் பால் மணம் மாறாத முகம்.&lt;br /&gt;&lt;br /&gt;இத்துண்டு குழந்தை. மனம் நெகிழ்ந்து, பத்து ரூபாயை தாளை நீட்டினான். ஜன்னல் ஓர இருக்கை என்பதால் அக்குழந்தை குனிந்து பெருக்கும்பொழுது, அதன் கை அவனின் முன்பக்கம் பட காலை நகர்த்தினான். சில நொடிகளில் மீண்டும் பட, அதே நேரம் பாலாஜியின் கண்கள் அக்குழந்தையை நோக்க  வாயை குவித்து  சைகை செய்தது.&lt;br /&gt;&lt;br /&gt;பதட்டத்துடன் பாலாஜி உடம்பை நகர்த்த முயல, சிவப்பு சட்டைக்காரனின் கைகள் கொத்தாய் அக்குழந்தையின் முடியை பிடித்தது. டபடபவென்று அடிக்க, என்ன என்ன என்ற விசாரிப்புகளும், சி.சட்டைக்காரனின் விளக்கங்களும் தொடர தர்ம அடி என்று பின்னி எடுத்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;வேண்டாம் வேண்டாம் என்று கத்தினான் பாலாஜி. பக்கத்து சீட் அட்வக்கேட் சுனில் எல்லாரையும் விலக்கி அக்குழந்தையை போக சொன்னான். முகம் வீங்கி, உதட்டில் ரத்தம் கசிய அக்குழந்தை, அடுத்த ஸ்டேஷன் வர,  ஏறக்குறைய பிளாட்பாரத்தில் வீசப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt; அக்குழந்தை சட்டையை தட்டிக் கொண்டு எழுந்து பாலாஜியைப் பார்த்தது, அந்த வெற்றுப் பார்வை கூரான கத்தி அடிவயிற்றில் இறங்குவதைப் போல இருந்தது. கடவுளே என்று கண்களை மூடிக் கொண்டான் பாலாஜி.&lt;br /&gt;&lt;br /&gt;.&lt;br /&gt;“இதுங்க எல்லாம் ஒரு கூட்டம், கொஞ்சம் சபலப்பட்டு போனீங்கன்னா அவ்வளவுதான். ஒதுக்குப்புறமாய் கத்தியோட கூட்டமா இருப்பாங்க, எல்லாத்தையும் புடுங்கிட்டுதான் விடுவாங்க” மேலிருந்து ஒரு குரல்.&lt;br /&gt;&lt;br /&gt; “ இந்த அடி எல்லாம் அதுங்களுக்கு பழக்கம். இன்னும் நல்லா நாலு போட்டு இருக்கணும். இந்த வயசுல..” ஒரு கெட்ட வார்த்தை வாயில் இருந்து உதிர்ந்தது&lt;br /&gt;&lt;br /&gt;“பசிக் கொடுமை, உங்களுக்கு புரியாது “ சுனில் சொன்னதும்&lt;br /&gt;&lt;br /&gt;”. துர்காஷ்டமிக்கு பத்து நாட்கள் உபவாசம் இருப்பேன். ஒவ்வொரு வியாழக்கிழமையும் விரதம் தான். பசின்னா எனக்கும் தெரியும்.” சி.சட்டை சொல்ல கூட்டம் ஆமோதித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;சுனில், “ உபவாசம் முடிந்ததும், உணவு உங்களுக்கு தயாராய் இருக்கும்.ஆனால் அடுத்த் வேளை சோறு நிச்சயம் இல்லாதப் பொழுது, ஒரு துண்டு ரொட்டிக்காக, கொலைக்கூட நடந்திருக்கு தெரியுமா?&lt;br /&gt;&lt;br /&gt;பாலாஜி கண்களை மூடிக் கொண்டான்.  திரும்ப திரும்ப அந்த குழந்தையின் முகம். ஏதாவது செய்யணும். டோஸ்ட் மாஸ்டர்ஸ் கிளப்பில் பார்த்த சுரேந்தர் நினைவுக்கு வந்தான். அவனும் அவன் மனைவியும் சேர்ந்து பாலவாக்கம் பக்கம் அனாதை குழந்தைகளுக்கு ஸ்கூல், ஹாஸ்டல் நடத்துவதாக சொன்னாரே, மாச சம்பளத்துல ரெண்டு பர்சண்ட் தந்தா என்ன?  நித்யா ஒத்துக்குவாளா? ஏதாவது செய்யணும்&lt;br /&gt;&lt;br /&gt;அந்தேரி !அடுத்தது பான்ட்ரா ஸ்டேஷன். யாரோ சொல்வது காதில் விழுந்ததும் கண்களை திறந்தான். கூட்டம் குறைந்திருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;”இப்படியும் ஒரு உலகம் இருக்கு என்று உனக்கு ஆச்சரியமாய் இருக்கு இல்லையா?”  எதையும் கண்டுக்காமல்  இருந்த சாமியாய் அழகாய் ஆங்கிலத்தில் கேட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt; “கடவுள் மேலே நம்பிக்கையே போயிடுச்சு. அந்த குழந்தை என்ன பாவம் பண்ணியது?” பாலாஜியின் குரல் நடுங்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;சாமியார் தலையை தலையை ஆட்டிக் கொண்டிருந்தார். சில நொடிகளுக்கு பிறகு, ”நாங்கள் நாசிக் போக வேண்டும். உன்னால் உதவ முடியுமா?”  கேட்டதும், கையில் கிடைத்த தாள்களை அவரிடம் நீட்டினான் பாலாஜி.&lt;br /&gt;&lt;br /&gt;“பகவத் கீதை படி. உன் எல்லா கேள்விகளுக்கும், குழப்பங்களுக்கும் அதில் பதில் கிடைக்கும்”  என்று சொல்லிவிட்டு கண்களை மூடிக் கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;பிளாட்பாரத்தில் இறங்கியதும், டிரைவர் வேகமாய் வந்து பெட்டியை எடுத்துக் கொண்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;அவன் போவதைப் பார்த்துக் கொண்டிருந்த சிஷ்ய பிள்ளை, “பகூத் அச்சா மகராஜ்! பதில் சொல்ல தெரியவில்லை என்றால் கீதை படின்னு சொல்லிட்டு கண்ணை மூடிக் கொள்வது”  கிளுகிளுவென்று சிரித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அவன் முதுகில் செல்லமாய் தட்டி, “ சுப்.., பத்மாஷ்!  ஏக் சில்லம் தய்யார் கரோ செண்ட்ரல் போவதற்குள் ஒரு இழுப்பு இழுக்கணும்” என்றார் பாபா.&lt;br /&gt;&lt;br /&gt;செல் அடித்தது. நித்யா!  “அஸ்வின் புனா கிரிகெட் ட்ரோணமெண்டுக்கு செலக்ட் ஆயிருக்கான். கோச் இனி, நல்ல ப்யூச்சர் இருக்குன்னு  சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;“வாவ்!  கிரேட் நீயூஸ் அஸ்வின் எங்கே? ” உற்சாகமாய் விவரம் கேட்க ஆரம்பித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;“கொஞ்சம் இருங்க, கோச் கூட பேசிக்கிட்டு இருக்கான். அப்புறம் இன்னொரு விஷயம், அஸ்வின் பிரண்ட்ஸ் பார்ட்டி வேணும்னு கேக்கராங்களாம். பாவம் குழந்தையும் ரொம்ப ஆசைப்படுகிறான்” நித்யா சொன்னதும்,&lt;br /&gt;&lt;br /&gt;“ என்ன நித்தி, நம்ம குழந்தைக்கு செலவு பண்ணாம, எதுக்கு சம்பாதிக்கிறது? இன்னைக்கு நைட்டே ஒரு கிராண்ட் பார்ட்டி அரேஜ் பண்ணிடு. ஹோட்டல் எதுன்னு அஸ்வின் சாய்ஸ்க்கு விட்டுடு.  செலவு பத்தி யோசிக்காதே!  என்னோட ஐசிஐசிஐ டெபிட் கார்ட்டை யூஸ் பண்ணிக்கோ,  நான் ஆறு மணிக்கு சென்னை ஏர்போர்ட்டில் இருப்பேன்.”  என்று உற்சாகமாய் சொல்லிக் கொண்டு இருந்தவன்,  முகம் மாறியது.  மூணு நாலு வயது இருக்கும் பெண் குழந்தை, இடுப்பில்  மூக்கொழுக்கிக் கொண்டிருந்த  கைக்குழந்தையை ஒரு கையில் பிடித்துக் கொண்டு, இன்னொரு சின்ன கையை பாலாஜியைப் பார்த்து நீட்டியது.&lt;br /&gt;&lt;br /&gt;                       *****************************&lt;br /&gt;&lt;br /&gt;வம்சி சிறுகதைப் போட்டி- 2011 க்கு எழுதியது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17518304-4799001440124888689?l=nunippul.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nunippul.blogspot.com/feeds/4799001440124888689/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17518304&amp;postID=4799001440124888689' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17518304/posts/default/4799001440124888689'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17518304/posts/default/4799001440124888689'/><link rel='alternate' type='text/html' href='http://nunippul.blogspot.com/2011/10/blog-post.html' title='ஒரு நாள் ஒருபொழுது'/><author><name>ramachandranusha(உஷா)</name><uri>http://www.blogger.com/profile/00988547166819931579</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://i5.tinypic.com/11wafb5.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17518304.post-2727743094032210588</id><published>2011-03-02T21:44:00.000-08:00</published><updated>2011-03-02T21:54:34.322-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நான் எழுதியவை'/><title type='text'>இமை மூட மறுக்கும் இரவுகள்</title><content type='html'>”இரவு” என்ற தலைப்பில் &lt;a href="http://madhumithaa.blogspot.com/"&gt;மதுமிதா&lt;/a&gt; அவர்கள் பல எழுத்தாளர்களின் படைப்புகளை தொகுத்துள்ளார்.இரவு - இருள்வெளியில் எழுத்தும் அனுபவமும்' சந்தியா பதிப்பக வெளியீடாக  ஜனவரி 2011, புத்தகக் கண்காட்சியில் வெளியிடப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;1. லதா ராமகிருஷ்ணன்&lt;br /&gt;2. அ.முத்துலிங்கம்&lt;br /&gt;3. அசோகமித்திரன்&lt;br /&gt;4. ந. தேவி&lt;br /&gt;5. குறிஞ்சிச் செல்வர் கொ.மா. கோதண்டம்&lt;br /&gt;6. நாகூர் ரூமி&lt;br /&gt;7. ச. விஜயலட்சுமி&lt;br /&gt;8. வைதீஸ்வரன்&lt;br /&gt;9. க. மோகனரங்கன்&lt;br /&gt;10. தி. சுபாஷினி&lt;br /&gt;11. கலாப்ரியா&lt;br /&gt;12. எம். ரிஷான் ஷெரீப்&lt;br /&gt;13. உமா ஷக்தி&lt;br /&gt;14. ராஜ்ஜா&lt;br /&gt;15. இந்திரா பார்த்தசாரதி&lt;br /&gt;16. சக்தி ஜோதி&lt;br /&gt;17. பாவண்ணன்&lt;br /&gt;18. நரசய்யா&lt;br /&gt;19. இளம்பிறை&lt;br /&gt;20. சித்தன் ப்ரசாத்&lt;br /&gt;21. எஸ். ஷங்கர நாராயணன்&lt;br /&gt;22. தமிழ்நதி&lt;br /&gt;23. நாஞ்சில் நாடன்&lt;br /&gt;24. இரா. முருகன்&lt;br /&gt;25. அரங்கமல்லிகா&lt;br /&gt;26. தமிழ்மகன்&lt;br /&gt;27. பூ.அ. ரவீந்திரன்&lt;br /&gt;28. ஜெயந்தி சங்கர்&lt;br /&gt;29. ஆல்பர்ட்&lt;br /&gt;30. சேவியர்&lt;br /&gt;31. ராமச்சந்திரன் உஷா&lt;br /&gt;32. நாகரத்தினம் கிருஷ்ணா&lt;br /&gt;33. ச. தமிழ்ச்செல்வன்&lt;br /&gt;34. கவின் மலர்&lt;br /&gt;35. பாஸ்கர் சக்தி&lt;br /&gt;36. அண்ணாமலை&lt;br /&gt;37. மதுமிதா&lt;br /&gt;&lt;br /&gt;அதில் நான் எழுதியது.&lt;br /&gt;&lt;br /&gt;                       &lt;strong&gt;இமை மூட மறுக்கும் இரவுகள்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இரவு நேரங்களில் ஜன்னல் ஓர இருக்கையில் எதிர்காற்று முகத்தில் சிலுசிலுக்க பேரூந்து பயணங்கள், அந்த இருளில்  தூரத்தில் தெரியும்  சிறு மின்விளக்குகள்,   எந்த செயற்கை  வெளிச்சமும் படாத பாலைவன  கரிய இருளில்  ஆகாயத்தில் ஒளிவிட்ட  கோடிக்கணக்கான நட்சத்திர கூட்டங்கள்,    தெருவிளக்கில்லாத   மலைப்பாதையில் முழு நிலவொளியில் அனைத்தும் கருப்பு வெள்ளையாய் கண்ட காட்சிகள்,  தூக்கம் வரும்வரை  காதருகில்  ஒலிக்கும்  இளையராஜாவின் ஆரம்பக்கால பாடல்கள்,  அமைதியான இரவில்  மனத்துக்கு பிடித்தவர்களுடன்  மெல்லிய குரலில்  இனிய பேச்சுக்கள், பனி விழும் இரவுகளில் யாருமற்ற தெருக்களில் ஒரு சிறு நடை, நிலா வெளிச்சத்தில் அலை கடல் என்று இரவின் அழகையும், அமைதியையும்   சொல்லிக் கொண்டே போகலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;சிற்றின்ப போதையில்   இன்பம் களிக்கும் போகிக்கும்,  உடல் உபாதையில்&lt;br /&gt;அவதிப்படும் ரோகிக்கும்,  தூங்காமல் தூங்கி சுகம் பெறுவது எக்காலம் என எண்ணும் யோகிக்கு இரா தூக்கம் கிடையாது என்பார்கள்  ஆனால் சாதாரணர்களின் வாழ்க்கையிலும்   தூக்கம்  வராத  இரவுகள்  சகஜம்.&lt;br /&gt;&lt;br /&gt;உறவுகளில் சலசலப்பு, பொருளாதார நெருக்கடி, குழந்தைகளின் நோய்,&lt;br /&gt; நட்பு உறவுகளுக்கு  வாழ்க்கையில் ஏற்பட்ட தீடீர் சோகங்கள் , மனதைப் பாதித்த திரைப்படம் , செய்திதாளில் வாசித்த கொடூர சம்பவங்கள்  என இராதூக்கத்தை கெடுக்கும் காரணிகள் நிறைய இருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;தலைக்கு மேல் பிரச்சனை வந்தால் நாத்திகனும் கடவுளை தேடுவான் என்றாராம் கவிஞர் கண்ண தாசன். கடவுள் என்ற கருத்தாக்கத்திலேயே நம்பிக்கை இல்லாவிட்டாலும், கடவுள் என்ற சொல் பிரச்சனைகள் தலைக்கு மேல் போகும் போது நினைவுக்கு  வரத்தான் செய்யும்.  ஆனால் என்ன வேண்டுவது, யாரை வேண்டுவது என்று மனம் கேள்விகள் கேட்க ஆரம்பிக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt; அப்படி கடவுளை நம்பி வேண்டுதல், பிராத்தனை செய்பவர்களுக்கு  நினைத்தது நடந்து விடுகிறதா என்ன என்று  குதர்க்கமாய் தோன்றும்.&lt;br /&gt;&lt;br /&gt;சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனைகளின் தாக்கத்தில் எதுவும் புரியாமல் அடுத்து என்ன நடக்கும் என்ற பயத்தில் கழித்த   இரவுகளில் தான் வாழ்க்கையின் நிலையாமை, அபத்தங்கள் புரிய தொடங்கும். மனம் உள் நோக்கி பயணிக்க ஆரம்பிக்கும்&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இன்றுவரை மறக்க முடியாத இரவு ஒன்று உண்டு. குழந்தையின்&lt;br /&gt;உயிருக்கே ஆபத்தான நோய் என்றுச் சொல்லப்பட்ட அந்த நாள்.  தூங்க வேண்டும் என்ற நினைவே இல்லாமல், அழவும் திரணியற்று அப்படியே அமர்ந்திருந்தேன்.  &lt;br /&gt;நல்ல வேலையை விட்டு விட்டு, பொருளாதார மேம்பாடுக்காக வெளி நாட்டு&lt;br /&gt;வேலைக்கு கணவர் சென்று ஒரு மாதம்தான் இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;பக்கத்தில் என் குழந்தை ஆழ்ந்த தூக்கத்தில் !   சிகிச்சையின் வீரியத்தை மூன்று வயது குழந்தை எப்படி தாங்கும்?  நோயில் இருந்து மீள எந்த கடவுளுக்கு எப்படி பிராத்திப்பது ?  மகன் ஹூமாயூன்  உயிர் காக்க,  பாபர் தன் உயிரை தருவதாய்&lt;br /&gt;பிராத்தித்தாராம். என் கடமைகள் பாக்கி இருக்கிறதே , என் உயிரை விட&lt;br /&gt;முடியாது. அதற்கு பதில் எனக்கு விருப்பமான ஒன்றை விடுகிறேன், குழந்தை&lt;br /&gt;பிழைத்து வர வேண்டும்.  நாலா பக்கங்களிலும் கன்னா பின்னாவென்று&lt;br /&gt;எண்ணங்கள் ஓடிக் கொண்டு இருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;அன்று காலையில்  பார்த்த நோயின் தாக்கத்தில் சோர்ந்திருந்த எல்லா குழந்தைகளின் முகங்களும் வரிசையாய் நினைவுக்கு வந்தது. எப்படி என் குழந்தை மட்டும்  பிழைக்க வேண்டும் என்று  வேண்டுவேன்.  பால் கன்னம் மாறாமல், கையில் கழுத்திலும் பலவித வேண்டுதல் கயிறுகள் கட்டப்பட்ட அந்த தெலுங்கு குழந்தை  என் மகன் போலவே இருந்தான். கண்ணீர் ததும்பிய அத்தாயின் முகம் நினைவு வந்தது. அந்த குழந்தையும் நோயில் இருந்து  மீள வேண்டும்.  இல்லை இல்லை  காலையில் பார்த்த எல்லா குழந்தைகளும் பிழைத்தெழ வேண்டும்.  இப்படி வேண்டுவது எல்லாம்  அந்த துக்க நேரத்திலும் அபத்தமாய் தோன்றியது.&lt;br /&gt;&lt;br /&gt; கேள்விகள் தந்த  குழப்பங்களில்  அந்த ராஜகுமாரன் நினைவுக்கு வந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;நோய், துர்மரணம், வறுமை , முதுமை இவற்றை எல்லாம் பார்த்து வாழ்வில்&lt;br /&gt;நிலையாமை  புரிந்து  தன் சுக வாழ்வை துறந்தானே, அவன் சொன்னதுதான். ஏற்றுக் கொள் வாழ்க்கை என்றால் இன்பமும், துன்பமும் சேர்ந்ததுதான் ! &lt;br /&gt;&lt;br /&gt; அவனின் அமைதியான முகம் மனக்கண்ணில் தோன்றியது. மனம் மெல்ல மெல்ல அமைதியடைந்தது.  யதார்த்தத்தை மனம் ஏற்றுக் கொண்டது. ஒரு வார விடுமுறையில்  குழந்தையைப் பார்க்க சென்னைக்கு வருகிறேன் என்ற கணவரை குழந்தை இன்னும் ஏங்கி போய் விடுவான் வர வேண்டாம் என்று சொல்லி விட்டேன் . &lt;br /&gt;&lt;br /&gt;மருத்துவரோ எனக்கு இருக்கும் அனுபவத்தில் நோய் வாய் பட்ட குழந்தைகள் சோர்ந்து போகும் உன் மகனோ சுறுசுறுப்பாய் இருக்கிறான், நன்றாக சாப்பிடுகிறான் அவனுக்கு ஒன்றும் இருக்காது என்று தைரியம் கொடுத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து எடுக்கப்பட்ட   சோதனைகளில்  என் மகனுக்கு பயப்படும்படி எந்த நோயும்  இல்லை என்று தெரிய வந்தது.  ஆனால்  கண்காணிப்பு தொடர்ந்தது. ஒவ்வொரு முறை மருத்துவமனைக்கு செல்லும்பொழுது, அந்த தெரு வந்ததும் குழந்தை  அழ ஆரம்பித்து விடுவான் மூன்று மாதங்களுக்கு  பின்பு சென்றப்பொழுது அந்த தெலுங்கு குழந்தை இறந்துப் போனது தெரியவந்தது. &lt;br /&gt;வாழ்க்கையில் சில ஏன் எதற்கு என்ற  சில கேள்விகளுக்கு விடையே இல்லை.&lt;br /&gt;கண்ணதாசன் சொன்ன அந்த வரிகள்  என்வகையில் பொய்த்துப் போயின. அவ்விரவில் இருந்து மெல்ல மெல்ல முழு நாத்திகவாதியாய் மாறத் தொடங்கினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;                        ---------------------------------------------&lt;br /&gt;ராமசந்திரன் உஷா&lt;br /&gt;சென்னை&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17518304-2727743094032210588?l=nunippul.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nunippul.blogspot.com/feeds/2727743094032210588/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17518304&amp;postID=2727743094032210588' title='14 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17518304/posts/default/2727743094032210588'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17518304/posts/default/2727743094032210588'/><link rel='alternate' type='text/html' href='http://nunippul.blogspot.com/2011/03/blog-post.html' title='இமை மூட மறுக்கும் இரவுகள்'/><author><name>ramachandranusha(உஷா)</name><uri>http://www.blogger.com/profile/00988547166819931579</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://i5.tinypic.com/11wafb5.jpg'/></author><thr:total>14</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17518304.post-3894232990876722152</id><published>2011-02-25T04:00:00.000-08:00</published><updated>2011-02-25T04:06:23.237-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வாழ்க்கை'/><title type='text'>"இனி" என்னும் அழகி</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/-ufhgd-7-e5M/TWea_3BXvXI/AAAAAAAAACc/OzR5wX96CQE/s1600/Ini.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 188px; height: 200px;" src="http://4.bp.blogspot.com/-ufhgd-7-e5M/TWea_3BXvXI/AAAAAAAAACc/OzR5wX96CQE/s200/Ini.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5577597085413784946" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;ஒரு மாலை இள வெய்யில் நேரம். வாசல் மணி மண்டையை உடைக்கும் அளவிற்கு ஒலிக்க, கதவை திறந்தால் என் சீமந்த புத்திரி கையில் ஒரு அட்டை பெட்டியுடன் நின்றிருந்தாள். கீங் கீங் என்று சத்தம் உள்ளே குட்டியூண்டு நாய் குட்டிகள் மூன்று இருந்தன. ஐயோ என்ன அழகு என்று ஆவலுடன் பார்க்க, உள்ளிருக்கும் தாய் விழித்துக் கொண்டு, “என்னடி இது?” என்றுக் கோபமாய் கேட்டே(ன்) ள்.&lt;br /&gt;&lt;br /&gt;"பாவம்மா, மொத்தம் ஆறு குட்டிகள். ரெண்டு கார்ல அடிப்பட்டு செத்துடுச்சு. ஒன்னை நேத்து ஒருத்தர் அடாப்ட் பண்ணிட்டாரு. நீ பயப்படாதே! ப்ளூ கிராஸ்ல சொல்லியிருக்கேன். இன்னும் என்னோட பிரண்ட்ஸ் எல்லார் கிட்டையும் சொல்லியிருக்கேன். அது வரை இதுங்க இங்க இருக்காட்டும்” என்றுச் சொல்லிக் கொண்டே, பால்கனி பக்கம் போனாள்.&lt;br /&gt;&lt;br /&gt;மூன்றும் ஒன்றை ஒன்று அடித்துக் கொண்டும், பிறகு அழகாய் கட்டிக் கொண்டு தூங்கிக் கொண்டு இருந்தன. அழகு எல்லாம் கொஞ்ச நேரம் தான். மூன்றும் கழிவுகளால்  பால்கனியை நாற அடித்துக் கொண்டு இருந்தன. வீடு முழுக்க அங்கங்கு நனைத்து வைக்க, என்னால் சமாளிக்கவே முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்குள் அடுக்குமாடி குடியிருப்பில் பிராணிகளை வளர்க்க கூடாது என்று சொல்லப்பட, மூன்றும் பழையப்படி தெருவில், அதன் தாயிடம் விடப்பட்டன். ஆனால் ஓரே வாரத்தில் இரண்டு ஆண் குட்டிகள சுவீகாரம் போய்விட, பாவப்பட்ட பெண் ஜென்மம் அனாதையாய் தவிக்கிறேன் என்றுச் சொல்லிக் கொண்டு ”இனி” எங்கள் வீட்டில் நுழைந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;நாளொருமேனியும் பொழுதுதொரு வண்ணமுமாய் எங்கள் செல்லக்குட்டியாய் ஆனது. மாதாமாதம் தடுப்பூசி என்ன, வகை வகையாய் விளையாட்டு சாமான், பால், செரிலாக்ஸ் என்று ஓரே அமர்களம்.&lt;br /&gt;&lt;br /&gt;இதன் லூட்டி மீண்டும் அடுக்குமாடி குடியிருப்போர் சங்கத்தில் விவாதிக்கப்பட்டு, எங்களுக்கு நோட்டீஸ் தரப்பட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;தனி வீடு கட்டிக் கொண்டு இருப்பதால் "இனி" யை அங்குக் கொண்டுப் போய் விட்டு விட்டோம். மே மாதத்திற்குள் வீடு தயாராகிவிடும், அதுவும அங்கு சமர்த்தாய் இருக்கிறது. அங்கு வேலை செய்யும் பதினெட்டு இருபது வயதில் இரண்டு பையன்கள் அதை நன்றாக பார்த்துக் கொள்கிறார்கள். வாரா வாரம் சனி, ஞாயிறு இங்கு வந்து விடுகிறது. நானும் அவ்வப் பொழுது அங்குப் போவதால் ஒரு பிரச்சனையும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;"இனி" என்று குரல் கொடுத்தால் போதும். அப்படியே தாவி வந்து நக்கி, கடித்து மேலே விழுந்து ஓரே புரளல்தான். என்னமோ அதன் மொழியில் கீ கூ என்று எனனை விட்டு விட்டு போய் போய் விட்டாய் இல்லையா என்றும் புலம்பல்.&lt;br /&gt;&lt;br /&gt;பயங்கர வால், தெருவில் பெரிய பெரிய நாய் போனாலும் எலி மாதிரி இருந்துக் கொண்டு அவைகளைப் பார்த்து குலைக்க வேண்டியது. அவைகளை துரத்த வேண்டியது என்று ஓரே லூட்டி.&lt;br /&gt;&lt;br /&gt;இப்பொழுது எல்லாம் வெள்ளி மாலை எப்பொழுது வரும் என்று நாங்கள் காத்துக் கொண்டு இருக்கிறோம் :-)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17518304-3894232990876722152?l=nunippul.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nunippul.blogspot.com/feeds/3894232990876722152/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17518304&amp;postID=3894232990876722152' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17518304/posts/default/3894232990876722152'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17518304/posts/default/3894232990876722152'/><link rel='alternate' type='text/html' href='http://nunippul.blogspot.com/2011/02/blog-post.html' title='&quot;இனி&quot; என்னும் அழகி'/><author><name>ramachandranusha(உஷா)</name><uri>http://www.blogger.com/profile/00988547166819931579</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://i5.tinypic.com/11wafb5.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-ufhgd-7-e5M/TWea_3BXvXI/AAAAAAAAACc/OzR5wX96CQE/s72-c/Ini.jpg' height='72' width='72'/><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17518304.post-8993454522926365465</id><published>2011-01-21T22:30:00.000-08:00</published><updated>2011-01-21T22:38:42.364-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நகைச்சுவை'/><title type='text'>முழு நேர எழுத்தாளினி ஆகிறாள் ஏகாம்பரி</title><content type='html'>ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கியிருந்த ஏகாம்பரியை சிறிது யோசனையுடன் நோக்கினார் அவள் கணவன்.&lt;br /&gt;&lt;br /&gt;’’நானும் ரெண்டு நாளாய் பார்க்கிறேன், ஓரே யோசனையாய் இருக்கே? என்ன விஷயம்? ஏதாவது புதுசா எழுதப் போகிறாயா? ‘ என்றுக் கேட்டதும் நீண்ட பெருமூச்சு விட்டு விட்டு “ஆமாங்க, ஆனா.. பிரச்சனை அது இல்லைங்க. நா முழு நேர எழுத்தாளர் ஆகலாம்னு இருக்கேன்’’ என்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;அவள் சொல்வது புரியாமல், “ என்ன சொல்றே? நீ என்ன வேலைக்கா போறே? வீட்டூல தானே இருக்கே?” குழப்பமாய் கேட்டார்&lt;br /&gt;&lt;br /&gt;’’அதுதாங்க, வீட்டுல இருக்கிறதால, வீட்டு வேலை சமையல் கடைக்குப் போவது, பிள்ளைங்க பாடம்ன்னு நிறைய டைம் வேஸ்ட் ஆகுது. அதனால...&lt;br /&gt;&lt;br /&gt;“அதனால....” கொஞ்சம் வேகமாய் கேட்டார் மிஸ்டர் ஏகாம்பரி.&lt;br /&gt;&lt;br /&gt;மீண்டும் நீண்ட பெருமூச்சு. கொஞ்சம் பீடிகையுடன் ஆரம்பித்தாள் ஏகாம்பரி, &lt;br /&gt;&lt;br /&gt;“எழுதுவது என்பது விளையாட்டான விஷயம் அல்ல. அது ஒரு தவம். இந்த வேலைகள் எல்லாம் என் சிந்தனைகளை குறுக்கிடுகின்றன. பெரிய பெரிய எழுத்தாளர்கள் எல்லாம் எப்படி எழுதி புகழ் பெறுகிறாங்க தெரியுமா? இருபத்திநாலு மணி நேரமும்  ஆன்மாவையும் உடலையும் வருத்தி எழுத்திலேயே கவனம் செலுத்துவதாலத்தான் உலகமே அவங்களைப்&lt;br /&gt;பாக்குது’’ என்றாள்&lt;br /&gt;&lt;br /&gt;‘’ சரி, அதுக்கு என்ன? காலைல நாங்க எல்லாரும் கிளம்பிட்டா திரும்ப வர சாயந்தரம் ஆயிடுது. இனிமேலே நா வரும்பொழுது காயி, சாமான் எல்லாம் வாங்கிக்கிட்டு வந்துடரேன். பசங்களையும் அவுங்க அவுங்க வேலையை செய்ய டிரெயின் செய்யலாம்” என்றார்&lt;br /&gt;கணவன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏகாம்பரி பதில் சொல்லவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்சம் கலவரத்துடன் அவளைப் பார்த்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;“கிடைச்ச பொழுதுல எழுதுவது எப்படி தவமாகும்? இனி மேலே வீடு, குடும்பம் எல்லாம் நீங்க பார்த்துக்குங்க. முழு மூச்சாய் எழுத்துல கவனம் செலுத்தி ஒரு சாகித்ய அகாதமியாவது வாங்குவது என் லட்சியம் என்றாள் தீர்மானமாய்.&lt;br /&gt;&lt;br /&gt;‘என்ன விளையாடுறீயா? ஆபீஸ் வேலை எல்லாம் யார் பார்க்கிறது? என்றார் கடுப்புடன்.&lt;br /&gt;&lt;br /&gt;இதோ பாருங்க. பல எழுத்தே தவமாய் இருக்கும் பிரபல எழுத்தாளர்களோட மனைவிகள் வேலைக்கும் போறாங்க, வீட்டு வேலையும் செய்யிராங்க, குழந்தை குடும்பத்தையும் க்வனிக்கிறாங்க. எழுத்தில் சாதிக்கும் ஆண் எழுத்தாளர்களை அவர்கள் மனைவிகள் எந்த பொறுப்பும் தராமல் பூவை போல உள்ளங்கையில் வைத்து தாஙகுவதால,  சாதனை புரிவது அவர்களுக்கு சுலபமாய் இருக்கு. பெண்கள் செய்யும்பொழுது, ஒரு பெண் எழுத்தாளர் வாழ்வில் சாதிக்க, கணவர் நீங்க ஏன் இந்த தியாகங்களை செய்யக்கூடாது?&lt;br /&gt;&lt;br /&gt;ஏகாம்பரியின் ஆணி தரமான பேச்சைக் கேட்டு திகைத்துப் போன கணவர் என்ன சொல்வது ஏது சொல்வது என்று அறியாமல் உலக நாயகனைப் போல வாயை திறந்து திறந்து மூடினார்.&lt;br /&gt;&lt;br /&gt;“நா முடிவா சொல்லிட்டேன். எங்கம்மா அடுத்த  வாரம் கண் ஆபரேஷனுக்கு வராங்க. நீங்க லீவ் போட்டுட்டு அவங்களை கவனிச்சிக்கோங்க. எழுந்திருங்க காலை சமையலுக்கு இப்பவே காய் நறுக்கி வெச்சிட்டா ஈசியா இருக்கும்... வாஷிங் மெஷின்ல ராத்திரியே துணிப் போட்டு வெச்சிட்டா, காலைல மெஷின ஆன் பண்ணிடலாம் ஏகாம்பரி சொல்லிக் கொண்டே போக,&lt;br /&gt;&lt;br /&gt;‘’ இதோ பாரு, இதெல்லாம் ஓவரு..’’ குரல் கம்ம அவர் ஆரம்பிக்க, “ எந்த ஒரு ஆணின் வெற்றிக்கு பின்னாலும் ஒரு பெண்ணின் தியாகம் இருக்கும். நான் வெற்றி பெற நீங்க பின்னால் இருக்கக்கூடாதா?” என்று  பக்கத்தில் உறங்கிக் கொண்டு இருந்த கணவரைப் பிடித்து உலுக்க, நல்ல உறக்கத்தில் இருந்த கணவர் அலறி அடித்துக் கொண்டு எழுந்தவர் தன்னை சமாளித்துக் கொண்டு, ஏகாம்பரி ஏகாம்பரி என்று உலுக்கப்பட்ட ஏகாம்பரி கண் விழித்தாள். &lt;br /&gt;&lt;br /&gt;என்ன ஏதாவது கனவா? உளறிக்கிட்டு இருந்தே? கையில புக்கை வெச்சிக்கிட்டே தூங்கிட்டே “ என்ற கணவனிடம், ‘’ஆமாங்க, அவள் விகடன் படிச்சிக்கிட்டு இருந்தேனா அப்படியே கண் அசந்துடுச்சு. என்னமோ கனா கூட வந்துச்சு “&lt;br /&gt;&lt;br /&gt;நல்ல கனவா கெட்ட கனவா என்றுக் கேட்ட கணவனைப் பார்த்து  "தெரியலேயே” என்றாள் நாயகன் கமலைப் போல!&lt;br /&gt;&lt;br /&gt;***********************************************************************************&lt;br /&gt;&lt;br /&gt;டிஸ்கி: கதையும் அதில் வரும் பாத்திரங்களும் முழுக்க முழுக்க கற்பனை&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17518304-8993454522926365465?l=nunippul.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nunippul.blogspot.com/feeds/8993454522926365465/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17518304&amp;postID=8993454522926365465' title='18 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17518304/posts/default/8993454522926365465'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17518304/posts/default/8993454522926365465'/><link rel='alternate' type='text/html' href='http://nunippul.blogspot.com/2011/01/blog-post.html' title='முழு நேர எழுத்தாளினி ஆகிறாள் ஏகாம்பரி'/><author><name>ramachandranusha(உஷா)</name><uri>http://www.blogger.com/profile/00988547166819931579</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://i5.tinypic.com/11wafb5.jpg'/></author><thr:total>18</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17518304.post-3351738963956636347</id><published>2011-01-16T03:17:00.000-08:00</published><updated>2011-01-16T03:32:10.169-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புத்தக கண்காட்சி 2011'/><title type='text'>புத்தக கண்காட்சி 2011ல் நான்</title><content type='html'>அல்வா கடையைப் பார்த்த சிறுமி போல, நாக்கு ஊற எனக்கு  நானே  ஆயிரெத்தெட்டு கட்டுப்பாடுகள் விதித்துக் கொண்டு உள்ளே நுழைந்தாலும், வெகு விரைவில் அவை எல்லாம் நீர்த்து விடும் என்பது சரித்திர உண்மை :-)&lt;br /&gt;&lt;br /&gt;மதுமிதா தொகுத்த இரவு என்ற எழுத்தாளர்களின் இரவு குறித்த அனுபவம், கதை, கவிதை தொகுப்பை சந்தியா பதிப்பகம் ஸ்டாலில் கலெக்டர் சகாயம் வெளியிட்டார்.  பல பிரபலங்களும் என்னை போன்ற அபிரபலமும் எழுதியிருக்கிறோம். அருமையான வாசிப்பு அனுபவத்துக்கு நான் காரண்டி. வாங்குங்கள் :-)&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து சிங்கப்பூர் ஜெயந்தி சங்கர் எழுதிய தூரத்தே தெரியும் வான் விளிம்பு நிர்மலா வெளியிட, நான் பெற்றுக் கொண்டேன்.  &lt;br /&gt;&lt;br /&gt;முதலில் கிழக்கு பக்கம் போனோம். வாசலிலேயே பாரா, பிரசன்னாவும் உட்கார்ந்திருந்தானர். யாரோ கிழக்கில் எழுத்தாளர்களுக்கு முப்பது சதவீத தள்ளுப்படி என்றுக் கொளுத்திப் போட அப்படியா என்றால் பிரசன்னா அது கிழக்கு எழுத்தாளர்களுக்கு என்றான். அடுத்த தடவை கிழக்கில் எழுதியவர்களை பிடித்து அவங்க மூலம் நாலு புத்தகம் வாங்கணும் என்று&lt;br /&gt;நினைத்துக் கொண்டு இருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பொதுவாய் புத்தகம் வாங்க நான் வைத்திருக்கும் அளவுக்கோல், உண்மையான&lt;br /&gt;வாசகர்கள் கொடுக்கும் மதிப்புரைத்தான். வாங்கிவிட்டு காசுக்கு தண்டம் என்று&lt;br /&gt;புலம்பியது மிக குறைவு. கிழக்கில் பார்த்த உலோகம் விமர்சனம் இன்னும்&lt;br /&gt;வாசிக்கததால் அதை வாங்கவில்லை. நிர்மலா அதுவும்  ராமச்சந்திர குஹாவின் இந்திய வரலாறு – காந்திக்குப் பிறகு வாங்கினார். முதல் பாகம் நான் சென்ற வருடம் வாங்கிவிட்டேன். இவை இரண்டையும் நிர்மலாவிடமிருந்து இரவல் வாங்கிப் படிக்க வேண்டும்.அங்கு மருந்து மட்டும் வாங்கினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழினி பதிப்பகத்தில் நாஞ்சில்நாடனும், இராஜேந்திர சோழனும் இருந்தார்கள். அவர்கள் புத்தகத்தில் கையெழுத்து வாங்கிவிட்டு இரண்டொரு வார்த்தை பேசிவிட்டு, வழியில் ஞாநியைப் பார்த்தோம். ஞாயிறு கேணி கூட்டம் நினைவுப்படுத்தினார். என்னால்தான் போக இயலவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வருட எங்கள் மொத்த ப்ர்சேஸ் பட்டியல்.&lt;br /&gt;&lt;br /&gt;மருந்து- புனத்தில் குஞ்ஞப்துல்லா &lt;br /&gt;வெள்ளெருக்கு- கண்மணி குணசேகரன் &lt;br /&gt;வெட்டு புலி- தமிழ் மகன் &lt;br /&gt;மிதவை- நாஞ்சில் நாடன் &lt;br /&gt;தலைகீழ் விகிதங்கள் &lt;br /&gt;என்பிதலனையும் வெய்யில் காயும் &lt;br /&gt;சதுரங்க குதிரைகள் &lt;br /&gt;ஆழிசூழ் உலகு-ஜோ.டி.குரூஸ் &lt;br /&gt;சென்னையின் கதை- கிளீன் பார்லோ &lt;br /&gt;சுபாங்கம்- மதுமிதா &lt;br /&gt;எக்ளிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்சி பனியனும்- சாரு நிவேதிதா &lt;br /&gt;இராசேந்திரசோழனின் குறுநாவல் தொகுப்பு &lt;br /&gt;இதைத் தவிர வெளியிட்டு காப்பி இலவசமாய் கிடைத்தது ஜெயந்தி சங்கரின் &lt;br /&gt;தூரத்தே தெரியும் வான் விளிம்பு இத்துடன் என் பர்சேஸ் ஓவர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்டால் ஸ்டாலாய் பார்க்கவில்லை. மனதுக்குள் ஒரு லிஸ்ட் .அடுத்த வருடம் ஒவ்வொரு ஸ்டாலாய் நுழைந்து, நன்கு பார்த்து ஒன்றொன்றாய் ஆராய்ந்து வாங்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;மறுநாள் பிள்ளைகளுடன்! &lt;br /&gt;Brahmin&amp; Non – Brahmin  by M.S.S.Pandian&lt;br /&gt;Motururcycle diaries இவை இரண்டும் என்னுடைய சாய்ஸ்&lt;br /&gt;Serious Men- Manu Joseph&lt;br /&gt;The best of Franz Kafka – selected short stories&lt;br /&gt;Bhagrt singh –The jail notebook and other writing&lt;br /&gt;Bhagat singh on the path of liberation&lt;br /&gt;Makers of modern India –Ramachandran guha&lt;br /&gt;Theatre of the street&lt;br /&gt;இதைத் தவிர  ஒரு மெடிக்கல் டிக்னரி. &lt;br /&gt;&lt;br /&gt;நல்ல நல்ல புத்தகங்கள் வாங்க வீட்டில்&lt;br /&gt;எல்லோருக்கும் விருப்பம் உண்டு. ஆனால் அதை பத்திரப்படுத்துவது தான் ஒரு இல்லத்தரசியின் தலைவலி.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17518304-3351738963956636347?l=nunippul.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nunippul.blogspot.com/feeds/3351738963956636347/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17518304&amp;postID=3351738963956636347' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17518304/posts/default/3351738963956636347'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17518304/posts/default/3351738963956636347'/><link rel='alternate' type='text/html' href='http://nunippul.blogspot.com/2011/01/2011.html' title='புத்தக கண்காட்சி 2011ல் நான்'/><author><name>ramachandranusha(உஷா)</name><uri>http://www.blogger.com/profile/00988547166819931579</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://i5.tinypic.com/11wafb5.jpg'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17518304.post-7268303064610473582</id><published>2010-12-15T20:34:00.000-08:00</published><updated>2010-12-15T20:40:19.828-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழிசை பாடல்கள்'/><title type='text'>தமிழிசை பாடல்கள், &amp; பெங்களூர் சுப்பு லஷ்மி</title><content type='html'>ஒளரங்கசீப் குடும்பத்தில் வாழ்க்கைப்பட்ட இசை பிரியையான என் அம்மாவுக்கு இருந்து இருந்து அறுபது சொச்ச வயதில் பாட்டு கற்றுக் கொள்ள முடிவெடுத்து வீட்டுபக்கத்தில் இருந்த பெங்களூர் சுப்புலஷ்மி என்ற பாடகியிடம் பாட்டு கற்றுக் கொள்ள சேர்ந்தார். சுமார் ஒருவருடங்கள்தான் கற்றுக் கொள்ள முடிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அப்பொழுது அந்த அம்மாளுக்கு வயது எழுபதுக்கு மேல். எம்.எஸ் சுப்புலஷ்மி&lt;br /&gt;அவர்களின் செட். கொஞ்சம் ஆண்மை கலந்த கணீர் என்று அபூர்வமான குரல். தொழில் ரீதியான போட்டி அரசியல், தன்னை சென்னையில் வளர விடவில்லை என்றுச் சொல்லி வருத்தப்பட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;பாபநாசம் சிவம் அவர்களின் கந்தா வா வா, கா வா வா என்ற பிரபல பாடல் அவர் பாட கேட்டு, அதே ஒள. பரம்பரையில் உதித்த நானே மெய் மறந்துப் போனேன்.&lt;br /&gt;&lt;br /&gt;என் அம்மாவுக்கு இனிமையான  குரல் வளம். முன்பு எல்லாம்  நவராத்திரி வந்தால்  பாட சொன்னால் கூச்சபடாமல் பாடிவிட்டு வருவது வழக்கம். &lt;br /&gt;&lt;br /&gt;பாட்டுகிளாசில் குஞ்சுகுளுவனுங்களுடன் வகுப்பு ஆரம்பித்தது. அம்மாவின் ஆர்வத்தைப் பார்த்து சரளி வரிசை எல்லாம் வேண்டாம், நேராய் பாட்டாய் கற்று தருகிறேன் என்று சொல்லி நூறுபாடல்கள் வரை கற்று தந்திருக்கிறார். அம்மா அவைகளை நாட்குறிப்பில் பாடல்கள் எழுதியது யார், ராகம், தேதி என்று வரிசையாய் ஆவணப்படுத்தியிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;நேற்று இசைவிழா பற்றி பேச்சு எழுந்ததும், இன்னும் தமிழ் பாடல்கள் அதிகம் பாடப்படுவதில்லை என்றுச் சொல்லிக் கொண்டு இருக்கும்பொழுது பெங்களூர் சுப்புலஷ்மி அம்மாள் பற்றி பேச்சு திரும்பியது.&lt;br /&gt;&lt;br /&gt;அம்மா, அவ்ரிடம் கற்றுக் கொண்ட மிக அபூர்வமான தமிழ்பாடல்கள் இருபது இருபத்திஐந்து இருக்கும். எழுதி வைத்திருந்த டைரியும் , டேப் செய்து வைத்திருந்த பாடல்களையும் தேடி தருகிறேன் என்றுச் சொல்லியிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;சிலபாடல் வரிகள் நினைவிருந்த வரையில்- அம்மா சொல்லக் கேட்டு,&lt;br /&gt;&lt;br /&gt;திருட்டு குலத்தினிலே, வேலேந்தும் தெய்வத்தை&lt;br /&gt;கண்டெடுத்தேன், அவன் உருட்டல் மிரட்டெல்லாம்&lt;br /&gt;நமக்கோர் உண்மை விளக்குதம்மா (திருட்டு)&lt;br /&gt;&lt;br /&gt;ஜாதி பேதம் அறியா ஷண்முகன் &lt;br /&gt;ஜாதிக்கெல்லாம் தலைவன்&lt;br /&gt;கொள்ளை அடிக்கும் தொழில்&lt;br /&gt;உள்ளத்தைக் கொள்ளை அடிக்கும் தொழில் (திருட்டு)&lt;br /&gt;&lt;br /&gt;முழுக்க கிடைத்ததும் அனைத்தையும் இங்கு வலையேற்றுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;முருகன், கண்ணன், சிவன், அம்மன், பெருமாள் என்று அனைத்து கடவுள்கள் மேலும் தமிழ் பாடல்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் ஒரு பாட்டு முழுக்க முழுக்க பழனி முருகனுக்கு கும்மி பாட்டில் அபிஷேக ஆராதனை.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் ஒரு பாட்டில்,&lt;br /&gt;&lt;br /&gt;வேலெடுத்து ஏன் நடந்தாய்? வடிவேலவா என்ற பாட்டில் குழலை மாற்றி திரு கோடு கண்டாய் நாட்டில் என்று ஒரு வரி. பழனியில் குழலை- முடியை எடுத்துவிட்டு,&lt;br /&gt;திரு கோடு- என்றால்  கோடு- மலை (திரு செங்கோடு) &lt;br /&gt;&lt;br /&gt;கபாலீஸ்வரர் மேல் ஒரு பாடல். அதில் ஒரு வரி கடற்கரையில்  மயிலாய்&lt;br /&gt;உன்னை பூஜித்த மாதா கற்பகாம்பிகை நாதா ( ஆக கபாலீஸ்வரர் கோவில்&lt;br /&gt;கடற்கரையில் இருந்திருக்கிறது)&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி அந்தக்காலங்களில் தமிழ் பாடல்களை இசைத்துக் கொண்டு இருந்திருக்கிறார்கள். சென்னையில் இசை விழா என்று ஆரம்பித்த பிறகு தமிழ் ஒதுக்கப்பட்டு தெலுங்கு, வட மொழிக்கு முக்கியத்துவம் தரத் தொடங்கியிருக்க வேண்டும் என்பது என் கணிப்பு (சென்னை வாழ் தெலுங்கர்களின் டாமினேஷன் ?)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17518304-7268303064610473582?l=nunippul.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nunippul.blogspot.com/feeds/7268303064610473582/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17518304&amp;postID=7268303064610473582' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17518304/posts/default/7268303064610473582'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17518304/posts/default/7268303064610473582'/><link rel='alternate' type='text/html' href='http://nunippul.blogspot.com/2010/12/blog-post_15.html' title='தமிழிசை பாடல்கள், &amp; பெங்களூர் சுப்பு லஷ்மி'/><author><name>ramachandranusha(உஷா)</name><uri>http://www.blogger.com/profile/00988547166819931579</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://i5.tinypic.com/11wafb5.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17518304.post-4433680621442750488</id><published>2010-12-11T01:51:00.000-08:00</published><updated>2010-12-11T01:59:49.901-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>நான் இப்படி எழுதுகிறேன்?</title><content type='html'>ஆகஸ்ட் மாதம்  என்னையும் எழுத்தாளி என்று தீர்மானமாய் நம்பும்  காற்றுவெளி மதுமிதா  ஒரு மாதம் கெடு அதற்குள் ”இரவு”  என்ற தலைப்பு எழுதிக் கொடுங்க என்றார். கதையா, கவிதையா (!), அல்லது அபுனைவு என்றுக் கேட்டதற்கு உங்க இஷ்டம், எல்லா எழுத்தாளர்களிடமும் “இரவு” என்ற தலைப்பில் எழுத சொல்லிக் கேட்டு இருக்கிறேன், சந்தியா&lt;br /&gt;பதிப்பகம் புத்தகத் திருவிழாவுக்கு வெளியிடுகிறது என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் என் சொந்த  வேலை குடைச்சலில் மறந்தே போனது. இரண்டு நாட்களுக்கு முன்பு என்ன செளக்கியமா என்று விசாரித்ததும், “இரவு” எங்கே என்றார். நாளைக்கு காலை பதினோறுமணிக்குள் அனுப்பிடுங்க என்றுச் சொல்லி போனை வைத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;என்னத்த எழுத என்றும் யோசித்துக் கொண்டே இணையத்தை வலம் வரும்பொழுது,  &lt;a href="http://www.writerpara.com/paper/?p=1679"&gt;பிரபல  எழுத்தாளர்  &lt;/a&gt;நான் எப்படி எழுதுகிறேன்? என்று ஒரு பதிவு போட்டிருந்தார். கமெண்ட் பக்கத்திலோ பல வாசகர்  இனி இதே போல எழுதுகிறோம் என்று உறுதி மொழி எடுத்திருந்ததும் கண்ணில் பட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;ஆகா  நல்ல நேரத்தில் நம் கண்ணில் பட்டதே என்ற உவகையுடன் அவர் எழுதியதை வரி வரியாய் படிதது மனனம் செய்துக் கொண்டு, என் வேலை ஆரம்பித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;தட்டச்சி, அழித்து, மீண்டும் தட்டி ரெண்டு பாரா வருவதற்குள் மணி பத்தரை. எழுத்தாளரோ இரவு பத்து மணிக்கு ஆரம்பித்து அதிகாலை ஐந்து மணி வரை எழுத வேண்டும் என்கிறார்&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கோ அதே அதிகாலையில் குக்கரை வைத்தால்தான் ஏழு மணிக்கு காலை டிபனும், மதிய சாப்பாடும் என் மகனுக்கு தயாராகும். ஆக, முதல் விதியே அடிப்பட்டுப் போனது.&lt;br /&gt;&lt;br /&gt;ஏதோ கொஞ்சமாவது கடைப்பிடிக்கலாம் என்று  காலையில் எழுந்து ஐந்தரை மணிக்கு காபி போட்டு விட்டு, சட்னி அரைத்து விட்டு, நேற்றிரவு எழுதியதை திருத்த ஆரம்பித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆறரை மணிக்கு மகனை எழுப்பி அவனுக்கு காபி, தோசை தந்துவிட்டு, மதிய சாப்பாடு இன்னைக்கு கல்லூரி காண்டீனில் சாப்பிடு , கொஞ்சம் ரைட்டீங் வேலை இருக்கு என்று ஆரம்பிக்கும்பொழுதே, இன்னைக்கு காண்டீன் போகவே நேரம் இருக்காது. ஒரு தயிர்சாதம் கலந்துக் கொடுக்கக்கூட உனக்கு நேரமில்லை இல்லையா? என்று கடுப்பு அடித்தவனிடம், அதே கடுப்பை  நானும் முகத்தில் காட்டி, மாவு இருக்கு மூணு தோசை பாக் பண்ணி தரட்டா என்றுக் கேட்டதற்கு, என்னமோ செய் என்று முணங்கினான்.&lt;br /&gt;&lt;br /&gt;அவனை அனுப்பி விட்டு, மகளை எழுப்பி, தோசையும் காப்பியும் தந்து விட்டு,  “இன்னைக்கே கொடுக்க வேண்டும்” என்று என் எழுத்தாள பெருமையை ஆரம்பித்து, மதிய சாப்பாடு வெளியில் சாப்பிடுகிறாயா என்றுக் கேட்டதும், நீ உன் வேலையை பாரு. பிராட்வேல ஒரு ரெஸ்டாரண்ட் பார்த்து வைத்திருக்கிறேன், என் கொலிக் சொன்னாள். ஒரு முன்னூறு ரூபாய் கொடு” என்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;மூன்னூறு ரூபாயா என்றுக் கேட்காமல், “உன் தம்பி போல் நீயும் தோசை எடுத்துக்கிட்டு போகிறாயா ?” என்றதும், “ஐயே” என்றவள், பர்சை திறந்து “சேன்ஜ் இல்லை. ஐநூறு நோட்டு இருக்கு. எடுத்துக்கிறேன்” என்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;அவள் கிளம்ப கிளம்ப அம்மா போன் . எடுத்ததும், “நாளை வளைக்காப்புக்கு வரே இல்லே “ என்று ஆரம்பித்ததும், “வரேன் வரேன்! நீ போனை வெய்யி. முக்கியமாய் ஒண்ணூ டைப் செய்யணும்” என்று கடுகடுத்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;“எழுது எழுது. உனக்கும் பொழுது போகணுமில்லையா? என்று சொல்லி போனை கட் செய்தார். நான் ராஜேந்திரகுமார் ஈரோயினி மாதிரி முழித்துவிட்டு போன் வைக்க, அடுத்த அழைப்பு கணவர்!&lt;br /&gt;&lt;br /&gt;இங்க ஒரு சின்ன முற்று புள்ளி வைத்துவிட்டு பாரா என்ன சொல்கிறார் பார்ப்போம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;எழுதும்போது பிரவுசிங் கூடாது. சாட்டிங் கூடாது. ட்விட்டர் கூடாது. தொலைபேசி கூடாது. வீட்டுக்கு வரும் உறவினர் கூடாது. சினிமா கூடாது. டிவி கூடாது. எழுத்து நீங்கலாக மூன்று செயல்களுக்கு மட்டுமே அனுமதி. சாப்பிடலாம். ஓய்வெடுக்கலாம். இயற்கை உபாதைகளுக்குச் செவி சாய்க்கலாம். அவ்வளவுதான்&lt;/em&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;கடைசி ஒன்றை தவிர வேறு ஒன்றையும் கடைப்பிடிக்க முடியாது. கணவர், அவர் சொன்ன வேலைகளை பட்டியல் இட்டு எது எந்த வரையில் இருக்கு என்றுக் கேட்க, இன்னைக்கு ஒரு நாள் என்னை விட்டு விடுங்க, கொஞ்சம் அர்ஜெண்ட் எழுத்து வேலை என்று ஆரம்பிக்க, என்னமோ செய் என்ற அலுப்பாய் ஆரம்பித்ததும் லேசான கோபம் வரத்தான் செய்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் அக்கோபம் எழுத்தை பாதிக்கும் என்ற நினைப்பில், இன்னும் பேச்சை வளர்த்தால் அது ஆபத்தான திசையில் பயணிக்கும் என்ற முன் அனுபவங்கள் பல உண்டு என்பதால், போனை வைக்கிறேன் என்று சொல்லி பதிலுக்கு காத்திராமல் தொடர்ப்பை துண்டித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;திரும்ப தட்ட ஆரம்பித்தேன். மணி அடித்தது வேலைக்கார அம்மா! பாத்திரங்களை ஒழித்துப் போடவில்லை, வீட்டை சரி செய்யவில்லை. துணிகளை வாஷிங்மெஷினில் போடவில்லை. அரைமணிக்குள் நா வரேம்மா காபிகூட தரவில்லை என்றுச் சொல்லிக் கொண்டே வாசல் பக்கம் போனவரை இருங்க இருங்க காபி தரேன் என்று எழ முயற்சிக்க, நீங்க உங்க வேலையை பாருங்க என்று சொல்லி விருவிருவென்று போய் விட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஹூம், இது நாளைக்கு எபப்டி வெடிக்குமோ என்ற யோசனையுடன் மீண்டும் தட்ட ஆரம்பித்தேன். மீண்டும் வாசலில் மணி சத்தம்.&lt;br /&gt;&lt;br /&gt;கொழாய் அடச்சிருக்குன்னீங்களே, புளம்பர் வந்து இருக்காரு என்றார் வாட்மேன். வாராது வந்த மாமணி  அவரை உள்ளே அழைத்து வேலை சொன்னேன். வாங்க வேண்டியவைகளை பட்டியல் இட்டு பணம் வாங்கிக் கொண்டு சென்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏறக்குறைய முடித்திருந்த கட்டுரையை மதுமிதாவுக்கு அனுப்பி விட்டு, காபி போட்டு குடித்தேன். அதற்குள் குழாய் ரிப்பேர் ஆரம்பித்தது. வெள்ளை சிமெண்ட் கலக்க மக் கொடுங்க, பழைய துணி, பேப்பர் குடுங்க, குபபையை அள்ளி போட பிளாஸ்டிக் கவர் என்று அவர் கேட்க கேட்க எடுத்துக் கொடுக்கும்பொழுது, மது, “நாலாத்தான் இருக்கு, ஆரம்பமும்,&lt;br /&gt;முடிவும் ஓ.கே நடுவுல கொஞ்சம் சேர்க்க வேண்டும்” என்று ஆரம்பித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் சொல்வதை காதில் வாங்கிக் கொண்டே மீண்டும் தட்ட ஆரம்பித்தேன். அதற்குள் வேலை ஆயிற்று என்று கிளம்ப  கூலி கொடுத்து அனுப்பினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;திரும்ப கட்டுரையை அனுப்பிவிட்டு உள்ளே  போனால், அரை குறை வேலை. சிமெண்ட் வைத்து சரியாய்  பூசவேயில்லை. நல்லவேளையாய் போன் நம்பர் இருந்தது. சொன்னதும், தோ வரேம்மா என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்குள் மது போன், க்ட்டுரையில் குறிப்பிட்ட அனுபவங்களை வார்த்தையால் சொல்லிக் கொண்டு இருக்கும்பொழுது, இதையெல்லாம் எழுத்தில் கொண்டு வரவில்லை. கொஞ்சம் முயற்சி செய்யுங்க. பன்னிரெண்டு மணிக்குள் தந்துடுங்க என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;மீண்டும் முழுக்க  ரீ ரைட் செய்துவிட்டு மணியைப் பார்த்தால் ஒன்றடிக்க பத்து நிமிடம். மீண்டும் மதுவுக்கு அனுப்பி விட்டு, இனி என்னை விட்டு விடுங்கள் ஏதாவது கரெக்‌ஷன் இருந்தால் நீங்களே சரி செய்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி விட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;குளித்துவிட்டு, குக்கர் வைத்து  ஊறுகாயும் தயிரும் சாப்பிட்டேன். மீண்டும் பிளம்பரை அழைத்தால் நாளைக்கு வந்து செஞ்சிடரேம்மா என்றார். &lt;br /&gt;&lt;br /&gt;சமையலறை குழாய் திறந்தால் தண்ணீர் பூசப்படாத இடுக்கில் இருந்து கீழே பாய்கிறது. பிளம்பர் சரியாய் துடைக்காததால் சாக்கடை நாற்றம். பினாயில் போட்டு துடைத்தெடுத்து, எல்லாம் சுத்தம் செய்துவிட்டு, துணி போட்டு எடுத்து..... போதுமடா என்று ஆகிவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;எப்பொழுதோ படித்த கதை. அமெரிக்காவில் வசிக்கும் ஒரு கர்நாடக் இசை பாடகிக்கு  சென்னை இசைவிழாவில்  பாட வாய்ப்பு கிடைக்கிறது. வயது வந்த பெண்ணை பார்த்துக் கொள்ள வேண்டும், வீட்டு பொறுப்பு, விமான பயண சீட்டு செலவு என்று கணவன் முகம்&lt;br /&gt;சுளிக்க, படாத பாடு பட்டு சென்னை வருவார். காலை பத்துமணி கச்சேரி. எதிரில் எண்ணி நாலைந்து ரசிகர்கள். (எழுதியது கீதா பெர்னாட் என்று நினைவு)&lt;br /&gt;&lt;br /&gt;அந்த கதையின் நாயகி போல் எதற்கு இவ்வளவு பாடு என்று பல முறை தோன்றியுள்ளது.  ஆனால்  நாளை அந்த புத்தகத்தில் இடம் பெற்ற என்னுடைய கட்டுரையையும் யாராவது முகம் தெரியாத வாசகர் வாசித்துவிட்டு,  நன்றாக இருக்கிறது என்று சொல்ல போகும் அந்த சொல்லுக்குத்தான் இன்னும்  நானும் எழுதிக் கொண்டு இருக்கிறேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17518304-4433680621442750488?l=nunippul.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nunippul.blogspot.com/feeds/4433680621442750488/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17518304&amp;postID=4433680621442750488' title='26 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17518304/posts/default/4433680621442750488'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17518304/posts/default/4433680621442750488'/><link rel='alternate' type='text/html' href='http://nunippul.blogspot.com/2010/12/blog-post.html' title='நான் இப்படி எழுதுகிறேன்?'/><author><name>ramachandranusha(உஷா)</name><uri>http://www.blogger.com/profile/00988547166819931579</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://i5.tinypic.com/11wafb5.jpg'/></author><thr:total>26</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17518304.post-4901492447481810652</id><published>2010-11-25T21:29:00.000-08:00</published><updated>2010-11-25T22:21:36.448-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>பக்... பக்</title><content type='html'>நீண்ட இடைவெளிக்கு பின்பு வாசகர்களை சந்திப்பதில் மிக மகிழ்ச்சி (பில்டப்பு) &lt;br /&gt;&lt;br /&gt;நம்முடைய சிறுவயதில் தாயிடம் கேட்ட அதே டயலாக்கை குழந்தைகளிடம் சொல்லி சொல்லி இனியும்  ஏமாற்ற முடியாது என்று ஒத்துக் கொண்டேன். வேறு என்ன, நாய் வளர்க்கத்தான் அப்படியே இந்த &lt;a href="http://nunippul.blogspot.com/2005/12/blog-post_11.html"&gt;குஞ்சாமணி&lt;/a&gt; யைப் படித்துவிடுங்கள்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என் மகன்   பக் என்ற நாய் வகையை வளர்ப்பது தன் லட்சியம் என்று அதற்கு பெயரும் இட்டாகி விட்டது என்று அறிவித்துவிட்டான். மகளோ வளர்த்தால் நாட்டு நாய் தான், என்று நம் அமலா,மேனகா காந்தி வழியில் பேசினாள். நான் ஒன்றும் பதில் சொல்லவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஓடோபோன் விளம்பரத்தில் வருவதுப் போல ஒரு "பக்" இருந்தால் நமக்கு உதவியாய் இருக்குமே என்று லேசாய் ஒரு நப்பாசை  தோன்றியதை நான் மறுக்கவில்லை. ஆனால் "பக்" வாங்க சில ஆயிரம் ரூபாய் ஆகும் என்பதால் யோசனையாகவும் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இது இப்படி இருக்க, ஒரு நாள் தொலைக்காட்சியில் "பக்" நாயைக் குறித்த செய்தி வந்துக்&lt;br /&gt;கொண்டு இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;தன்னுடைய நாய் காணாமல் போய் போலீஸ் கமிஷனர் வரை புகார் கொடுத்து, தன்னுடைய&lt;br /&gt;ஷூட்டிங் எல்லாம் கேன்சல் செய்து (பாவம் புரொட்யூசருக்கு எவ்வளவு கோடி நஷ்டமோ)&lt;br /&gt;பிறகு கடவுள் அருளால் தன் நாய் கிடைத்த கதையை நடிகர் சின்னிஜெயந்த் உணர்ச்சி பூர்வமாய் விவரித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து ஒரு அம்மாள். வீட்டு வரவேற்பரை. சோபாவில் "பக்" ஸ்டைலாய் உட்கார்ந்து மிதப்பாய் காமிராவைப் பார்த்துக் கொண்டு இருந்தது. நாய் என்று சொல்லாமல் ,சுறா நாயகி தமனாவின் நாய் ரமேஷ் போல பெயர் சொல்லியே குறிப்பிட்டார். அதன் அருமை பெருமையையும் அதை வளர்க்க தான் எடுத்துக் கொள்ளும் பிரயத்தனங்களைச் சொல்ல கேட்டு நான் ஆடிப்போனேன்.&lt;br /&gt;&lt;br /&gt;என்னமோ மிச்ச மீதி தின்றுவிட்டு, வாசல் பக்கம் ஆடு மாடு நின்றால் கூட குரைத்து தள்ளும்&lt;br /&gt;என் சின்ன வயசு மணி  நினைவுக்கு வந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;"சென்னை வெய்யில எப்போதும் ஏசி ரூம்ல தான் இருக்கும். அது என்னவோ சிலரை கண்டா அதுக்கு பிடிக்காது. அப்படி பட்டவங்க யாராக இருந்தாலும், நாங்க வீட்டுல சேர்க்க மாட்டோம் (ஒரு வேளை மாமியாரை சொல்ராங்களோ) என்று  சொல்ல சொல்ல நான் ஒரு முடிவுக்கு வந்துவிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;வளர்த்தால் கன்ட்ரி நாய் தான். கல்யாணம் ஆனதில் இருந்து உங்க அப்பாவுக்கு, உங்களுக்குன்னு சிசுருஷைகள் செய்து அலுத்துப் போச்சு. ஏசி ரூம்ப்ல உட்கார்ந்து அது டீவி பார்த்துக்கிட்டு இருக்கும். வேளா வேளைக்கு அதுக்கு சாப்பாடு, அதோட டாய்லட் கிளீனிங் எல்லாம் என்னால் செய்ய முடியாது. என்று முடிவாய் அறிவித்து விட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம்  என்ன ஆச்சா? பொறுத்திருங்க .&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17518304-4901492447481810652?l=nunippul.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nunippul.blogspot.com/feeds/4901492447481810652/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17518304&amp;postID=4901492447481810652' title='12 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17518304/posts/default/4901492447481810652'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17518304/posts/default/4901492447481810652'/><link rel='alternate' type='text/html' href='http://nunippul.blogspot.com/2010/11/blog-post.html' title='பக்... பக்'/><author><name>ramachandranusha(உஷா)</name><uri>http://www.blogger.com/profile/00988547166819931579</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://i5.tinypic.com/11wafb5.jpg'/></author><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17518304.post-7363054994678970917</id><published>2010-08-23T21:37:00.000-07:00</published><updated>2010-08-23T21:48:28.333-07:00</updated><title type='text'>கதை சொல்லி ஜூன் – ஆகஸ்ட் 2010</title><content type='html'>ஒன்றரை வருடம் இருக்கும், சென்னையில் இருந்து ஒரு போன் வந்தது. “கதை சொல்லி” என்ற இதழின் பொறுப்பாசிரியர் பேசினார். என்னுடைய நாவல் படித்து, தொடர்ப்பு கொண்டவர்,“கதை சொல்லி" க்கு ஒரு கதை அனுப்ப சொன்னார். "கதை சொல்லி"க்கு மேற்பார்வை சிறந்த கதை சொல்லியான திரு.ராஜநாராயணன். உடனே அனுப்பி வைத்தேன். ஆனால் அவ்விதழ் பிறகு நின்று விட்டது. இப்பொழுது மூன்று மாதங்களுக்கு&lt;br /&gt;ஒரு முறை வரும் இதழில் என் கதை வந்துள்ளது. ஆனால் ஒரு அதிர்ச்சி. எழுதியவர் பெயர் இல்லை. என்னுடைய பெயரை வரும் இதழிலாவது வெளியிடுங்கள் என்று ஒரு கடிதம் போட்டுள்ளேன். இதோ கதை.  உங்கள் மேலான விமர்சனங்களை எதிர்ப்பார்க்கிறேன்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;குப்பனுக்கு கல்யாணம்&lt;/strong&gt;                &lt;br /&gt;(கதை சொல்லி- காலாண்டிதழ். ஜூன் –ஆகஸ்ட் 2010)&lt;br /&gt;&lt;br /&gt; அத்தையும் மாமாவும்  ஊருக்கு கிளம்பிக்கொண்டு இருந்தனர்.  அம்மா தந்த பூவையும், குங்குமத்தையும் எடுத்துக் கொண்ட அத்தை,  ''இத்தனை பூ என் தலை தாங்காது" என்று ரெண்டு கண்ணி பூவை கிள்ளி தலையில் சொருக்கிக் கொண்டு மிச்சத்தை, என் இரட்டை சடையில் அழகாய் வைத்தாள். அப்பாவிடம் சொல்லிக் கொள்ள சென்றவள்,  தன் மகன் குப்பனுக்கு  பார்த்த பெண்ணைப் பற்றி சொல்ல ஆரம்பித்ததும், "தோ பாருக்கா!  ஆளு ஆளுக்கு எதையாவது சொல்லிண்டு இருந்தா, குப்பனுக்கு இந்த ஜன்மத்துல கல்யாணம் ஆகாது" அப்பா எரிச்சலுடன் சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;"சரி எதுக்கும் ஊருக்கு போயி கடுதாசிப் போடறேன்" என்று அத்தை சொன்னதும் குப்பன் முகம் மாறிப்  போனது. அப்பாவை பரிதாபமாய் பார்த்தான்.&lt;br /&gt;&lt;br /&gt; "குப்பனுக்கும், பாவாவுக்கும் ஓ.கே.  அம்மாவும் சரின்னுட்டா. அதிசயமா ஒன் புத்திரிகளும் வாயை தொற்றக்கலை. மொதல்ல சரின்னுட்டு இப்ப  ஏன் கொழப்பரே? பொண்ணு பி.ஏ பைனல் இயர் படிக்கிறா! நல்ல மார்க்கு, அதனால டெலிபோன்ஸ்ல, செண்ட்ரல் கவர்மெண்டு வேலை கிடைக்குன்னா  ஒனக்கு கசக்குதா?. அவனுக்கு குருபலன் இன்னும் ஆறு மாசம்தான். இத விட்டா முப்பதாறு வயசுக்கு அப்புறம்தான் குரு பார்வைன்னு  நாமக்கல் ஜோசியர் சொன்னார்ன்னு நீ தானே சொன்னே? இப்படியே போனா, இன்னும் ஆறேழு வருஷத்துல எம் பொண்ணே ரெடியாயிடுவா" என்று அப்பா என்னைப் பார்த்துச் சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;" போப்பா!" என்றுக் கத்தினேன்.&lt;br /&gt; &lt;br /&gt;"விஜி, ஜானு கல்யாணத்துக்கு வாங்கிய கடனே இன்னும் இருக்கு.  வேலைக்குப் போறவளா வந்தா எனக்கும் செளகரியம் தானே" குப்பன் கெஞ்சுவதுப் போல சொன்னான்.&lt;br /&gt;&lt;br /&gt;" வேலைக்கு போற பொண்ணு வேண்டாம்னு பார்த்தேன். என்னமோ பண்ணுங்கோ, எம் பிள்ளை பொண்டாட்டிக்கு  பொடவ தோச்சி போடணும்னு விதி இருந்தா யாரால மாத்த முடியும்?" என்றாள் அத்தை விரக்தியாய்.&lt;br /&gt;&lt;br /&gt;" நானே அத்தன வேலையும் பண்ணறப்போ எம் பிள்ளை, வேலைக்கு போற ஓய்புக்கு செய்யறது என்ன தப்புங்கறேன்" வாயே திறக்காத மாமாவும் சமயத்தில் அத்தையின் காலை வாரினார்.&lt;br /&gt;&lt;br /&gt;" ஒரே பொண்ணு, சொந்த வீடு. அவருக்கும் இன்னும் ரிடையர் ஆக பத்துவருஷம் இருக்கு.  குப்பனுக்கு ஹண்ரட் பர்செண்டு பொறுத்தமா இருக்கா. பார்க்க நல்ல மாதிரி இருக்கா. அந்த மாமி நல்ல சிரிச்ச மூஞ்...." அப்பா  முடிக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;"ஆமாம்பா! அம்மா பொண் பார்க்க போற எடத்துல ரெண்டாவது தடவ டிபன் போட வந்தா வேண்டாம்னு சொல்லிடணும்னு அம்மா  சொல்லியிருக்கா. ஆனா அந்த மாமி நா வேண்டாம் வேண்டாம்னு சொன்னேன்பா! ஆனா முந்திரி பருப்பு போடரேன்னு இத்தன கேசரி போட்டாப்பா! அதுலையும் இதுவர தின்ன டிபன்லையே இதுதான் பெஸ்ட்" என்று தம்பி சர்டிபிகேட் தந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;"போதுமே! வாய மூடு" என்று அம்மா அப்பாவைப் பார்த்துக் கொண்டே சொன்னாள். சே! அரை பரிட்சை நேற்றுதான் முடிந்தது. அதனால் நானும், அண்ணாவும்  புதன்கிழமை பெண் பார்க்க போன கூட்டத்தில் சேர முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அப்பா தன்னை சமாளித்துக் கொண்டு "இப்பவே பொண்ணு பார்த்துட்டு வந்து ரெண்டு நாளு ஆறது. அந்த மனுஷனும் நாலுவாட்டி ஆபிசுக்கு போன் பண்ணிட்டார். நாளைக்கு நாயித்துகெழம  ஊர்ல இருந்து அவரோட மாமனார், மாமியார் ஏதோ விசேஷத்துக்கு வராளாம். அவா குப்பனப் பார்க்கணும்பாளாம். நா நாளைக்கு அவர் போன் பண்ணினா சரினுட்டா? " என்றார் அப்பா.&lt;br /&gt;&lt;br /&gt;பாட்டி, " எனக்கென்னவோ கல்யாணம் ஆனா குப்பனை அவா பக்கமே இழுத்துண்டுடுவான்னு தோணர்த்து. ஒரே பொண்ணோல்யோ........." முடிக்கும் முன்பு அப்பா, " நீ ஒன் திரு வாய மூடிண்டு இருக்கியா?" என்று கத்தினார்.&lt;br /&gt;&lt;br /&gt;அம்மா, " ஒரே பொண்ணு வேண்டாம்னு இருந்தா ஒங்க தங்கை சொந்தம், அந்த ரயில்வே ஹரிராவ் பொண்ண பண்ணிக்கோ பண்ணிக்கோன்னு குப்பனை கெஞ்சலை? " என்று சரியான பாயிண்டு பிடித்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"நா பேசலிடியம்மா!" எழுந்து உள்ளேப் போனாள் பாட்டி.&lt;br /&gt;&lt;br /&gt;குப்பன் மறுத்த ஒரே பெண் அவள்தான். அத்தையும் பாட்டியும் எத்தனை வேப்பிலை அடித்தும் மறுத்துவிட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;"பொண்ணு ஈர்குச்சி மாதிரி இருக்கான்னு பார்கிரீயா? கொழந்த பொறந்தா ஒடம்பு வெச்சிடும். வீடு, நெலம் எல்லாம் இப்பவே ஒன் பேர்ல எழுதி வைக்கரேன்னு சொல்லரா. பேசாம ஒத்துக்கோ" என்று பாட்டி சொல்லியும் மறுத்துவிட்டான்.&lt;br /&gt; &lt;br /&gt;பாட்டி, தான் சொன்னால் பேரன் மறுக்கமாட்டான் என்று பெண் வீட்டாரிடம் வீராப்பு பேசிவிட்டு வந்தவளுக்கு தன் தோல்வியை ஒத்துக்க முடியாமல் கொஞ்சநாள் குப்பனுடன் டூ விட்டு இருந்தாள். ஆனால் உண்மையான காரணம், அந்த பெண் கான்வெண்டில் படித்தவளானததால்,  கேட்ட கேள்விக்கெல்லாம் இங்கிலீஷீலிலேயே பதில் சொன்னதில் குப்பன் பயந்துப் போனது எங்களுக்கு பிறகு தெரிய வந்தது.&lt;br /&gt; &lt;br /&gt;என் அத்தையின் ஓரே மகனான குப்பன் என்ற பிந்துமாதவனுக்கு, நான் நான்காவது  படிக்கும் பொழுது கல்யாணம்  என்று ஆரம்பித்தார்கள். இப்போ நான் ஏழாவது வந்தாச்சு! &lt;br /&gt;ஞாயிற்று கிழமை வந்தால் குப்பனுக்கு பொண்ணு பார்க்க என்று கிளம்பிவிடுவோம். அம்மா இதையே காரணம் காட்டி நாலு புது புடைவை வாங்கிக் கொண்டாள். எனக்கும் இரண்டு புது பாவாடைகள் கிடைத்தன.&lt;br /&gt;&lt;br /&gt;கோத்திரம், ஜாதகம், குடும்பம் இதை எல்லாம் கடந்து, போட்டோ வந்ததும் பிரச்சனை தொடங்கும்.  சில பெண்கள் போட்டோவைப் பார்த்தே அத்தையும் அவளுடைய இரண்டு பெண்களும்  நிராகரித்துவிடுவார்கள். என்ன சிரிப்பு சினிமாகாரி போல என்றோ, கடுவன் பூனை மாதிரி மொகத்துல என்ன கடுகடுப்பு என்றோ நிர்தாட்சனையாய் மறுத்து விடுவார்கள்.&lt;br /&gt;இதுல பாட்டி தன் பங்குக்கு எதையாவது சொல்லி வைப்பாள். ஒரு பெண் மகம் நட்சத்திரம் என்றதும், மகமா வேண்டாவே வேண்டாம் அடங்கா பிடாரியாய் இருக்கும் என்றவள் தாத்தா மகம், அவரால் தான் பட்ட கஷ்டங்களை சொல்லி கண்ணீர் விட்டாள். இன்னொரு பெண் பெயர் லீலா என்றதும் தனக்கு தெரிந்த நாலைந்து லீலாக்களை வரிசையாய் சொல்லி, அவர்கள் அனைவரும் மாமியாரைபாடாய் படுத்திக் கொண்டு இருக்கிறார்கள் என்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt; குப்பனோ, மகனுக்கு கல்யாணம் செய்வதிலேயே தன் பெற்றோருக்கு விருப்பமில்லையோ என்று எங்களிடம் புலம்பினான். அவனுக்கு வேறு நண்பர்கள் யாரும் இல்லாததால் என்னிடமும், அண்ணாவிடமும் தன் மனகுறைகளை வெளியிடுவான். தன்னை ஏராளமான பெண்கள் காதலித்ததாகவும், ஆனால் பெற்றோர் காட்டும் பெண்ணையே மணப்பேன் என்று தான் செய்த தியாகங்களைப் பட்டியல் இடுவான்.&lt;br /&gt;&lt;br /&gt;இதில் போன முறை பார்த்த பெண் எல்லாரும் ஒத்துக் கொண்டு சரி என்னும் பொழுது பாட்டியால் கெட்டது. அந்த பெண்ணுக்கு ஜடை மிக அழகாய் நீளமாய் இருந்தது. எனக்குக்கூட என் எலிவாலை நினைத்து ஏற்பட்ட பொறாமையை மறைத்து,&lt;br /&gt;அப்பெண்ணின் நீண்ட ஜடையையே பார்த்துக் கொண்டிருந்தேன்.  அம்மா, அத்தையும் அவளுடைய பின்னலைப் பற்றியே பேசிக் கொண்டு இருந்தார்கள். பாட்டி வழக்கப்படி தன் சோதனையை ஆரம்பித்ததும் அந்த பெண், பாட்டி கையைத் தட்டிவிட்டது பாட்டிக்கு கோபம் வந்துவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டுக்கு வந்து எல்லாரும் சம்மதம் என்னும் பொழுது,  பெரியவான்னு மட்டுமரியாதை இல்லாத குடும்பம் என்று ஆரம்பித்தாள் பாட்டி.&lt;br /&gt;&lt;br /&gt;"நீ ஏம்மா  அவ ஜடைய எல்லாம் பிடிச்சி இழுத்தே?" என்று அப்பா கேட்டதற்கு, பாட்டி, " நிஜமா, சவுரியான்னு பார்த்தேன். அது சவுரிதான். அத்தன அழகா பின்னியிருக்கா! இதுலையே இத்தனை பித்தலாட்டம், சாமார்த்தியம்னா வேற இன்னும் என்ன மூடி மறச்சியிருக்காளோ?" என்று சாமார்த்தியமாய் ஒரு போடு போட்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;குப்பன், " சவுரி முடி அவுந்துடும்னு ஒன் கைய யதேச்சையா தட்டியிருக்கலாம். ஆனாலும் இதெல்லாம் மேன்ர்ஸ் இல்லே பாட்டி" என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;பாட்டி, " இந்த பாட சொல்லி, நடக்க சொல்லி பரிட்சை பண்ணிப் பாக்கறது ஒண்ணும் தப்பில்லை. அந்த காலத்துல கல்யாண பையன நாலு பெரியவா.... " நிறுத்தியவள், குப்பனுக்கு மட்டும் கேட்கும்படி ஏதோ சொன்னாள்.&lt;br /&gt; &lt;br /&gt;குப்பன் அதிர்ந்துப் போய், "ஏம் பாட்டி அசிங்க, அசிங்கமாய் பேசரே?'' என்றான்.&lt;br /&gt; " இதுல என்னடா அசிங்கம்.  தாலி கட்டிய பெறகு அய்யோ, அம்மான்னா முடியுமா? இல்லாட்டி வெள்ளக்கார மாதிரி பொண்ணுக்கு டைபோர்ஸ்ஸோ என்னவோ சொல்லுவாளே, அதுமாதிரி  இன்னொரு கல்யாணம் செய்ய முடியுமா? பொண்ணுக்கு நாத்தனார் பொடவை உடுத்திவிடுவது இதெல்லாம் எதுக்குங்கறேன்? கல்யாணத்தன்னைக்கு காலைல பையனுக்கு நாசுவன்...." பாட்டி முடிக்கும் முன்பு, அம்மா தலையில் அடித்துக் கொண்டு, "போதுமே எங்கே என்ன பேசர்த்துன்னு உங்களுக்கு வெவஸ்தையே இல்லையா?'' என்றவள் எங்களைப் பார்த்து ''  எழுந்து போய் படிங்களேன்" என்று கத்தினாள்.&lt;br /&gt;&lt;br /&gt;அவள் வாய் முகூர்த்தம், அன்றைக்கு ராத்திரியே அத்தை பாத்ரூமில் சறுக்கி விழுந்தாள். சகுனம் சரியில்லை என்று அந்த பெண்ணை வேண்டாம் என்று சொல்லி விட்டார்கள்.&lt;br /&gt;ஆனால் இன்று கடைசியாய் அத்தை அரைகுறை மனதுடன் தலை ஆட்டினாள். அத்தை அவனை ஸ்டேஷனுக்கு வரியா என்றதும் அப்பா குப்பனுக்கு ஜாடைக் காட்டினார். அங்குப் போய் திரும்ப ஏதாவது குழப்பப் பார்ப்பாள் என்று அறிந்த குப்பன், "திங்கட்கிழம பாங்குல ஆடிட்டிங் ஆரம்பிக்கிறது. தலைக்கு மேலே வேலை இருக்கு. இங்கேயே தூங்கிட்டு காலைல ஆபிசுக்கு ஓடணும்" என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;மாமா, அப்பாவிடம் " நாளைக்கு  எஸ்சுன்னு போன் பண்ணி சொல்லிடு" என்று முடிவாய் அறிவித்துவிட்டு அத்தையுடன் படியிறங்கினார்.&lt;br /&gt;&lt;br /&gt;மறுநாள் காலையில் முதல் வேலையாய் அன்னை மெடிக்கல்ஸ்  போய் அப்பா போன் செய்துவிட்டு வந்தார். அப்புறம்தான் விஷயம் தெரிந்தது. குப்பன் கல்யாணத்துக்கு முன்பு பெண்ணோட பேச திட்டம் போட்டு இருக்கான் என்று! பாட்டிக்கு தெரியாமல் அப்பா  இந்த புரட்சி திட்டத்திற்கு ஒத்துழைப்பு தந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;காலையில் இருந்து அந்த பெண் ராதாவுக்குத் தர கடிதம் தயார் செய்துக்கொண்டிருந்தான்.  புதுகவிதை, வைரமுத்து, மு.மேத்தா மற்றும் அவனின் ஆதர்ச எழுத்தாளர் பாலகுமரனை எல்லாம் இழுத்து, என் தாய் தந்தையர் தெய்வத்துக்கு சமம் அவர்களை மரியாதையாய் நடத்தவேண்டும் என்றெல்லாம் நாலு பக்கத்திற்கு எழுதினான்.&lt;br /&gt;&lt;br /&gt;அண்ணா "குப்பா!  இது லவ் லெட்டர் மாதிரியே இல்லையே! என் கிளாஸ் பிரபாகர் வாரத்து ஒரு லவ் லெட்டர் ஸ்ரீதேவிக்கு எழுதுவான்"  முடிக்கும் முன்பு, குப்பன், "சீ! சீ! இது என் மன உணர்வுகளை வெளிப்படுத்தும் மடல்" என்றவன் குரலை தாழ்த்திக் கொண்டு, "ராதான்னு வர சினிமா பாட்டு சொல்லு" என்றுக் கேட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;அண்ணா, " ராதாவின் பார்வை "என்று ஆரம்பித்தது, நான் , ''ஐயே, அது ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்!  ராதையின் நெஞ்சமே! ஓ.கேவா குப்பா?" என்றுக் கேட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;குப்பன் நன்றியுடன் என்னைப் பார்த்துவிட்டு,  அந்த பாட்டை பாடியவாறு, அவளுக்கு சினிமா பாட்டு பிடிக்குமா என்று கேட்டுவிட்டு, தனக்கு ராதையின் நெஞ்சமே கண்ணனுக்கு சொந்தமே என்ற பாட்டு மிகவும் பிடிக்கும் என்று சொன்னதும் அவள் மனம் உருகிவிடும், பிறகு என்ன நடக்கும் என்பதை சிறு பிள்ளைகளான எங்களிடம் சொல்லக்கூடாது என்றான்.&lt;br /&gt;கடிதத்தின் நடுவில் சில ஆங்கில வாக்கியங்களில் இருந்த இலக்கண பிழைகளை அண்ணன் சரி செய்துக் கொடுத்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;மத்தியானம் ஒரு மணி சுமாருக்கு நான், அண்ணா, குப்பன் மூவரும் பாட்டியிடம் ஹிந்தி படம் போகிறோம் என்று சொல்லிவிட்டு தாம்பரத்திற்கு கிளம்பினோம். தமிழ் படம் என்றால் பாட்டி முதலில் கிளம்பிவிடுவாள். பஸ் ஸ்டாண்டில் குப்பன் நாலு முழம் மல்லிகை பூ வாங்கிக் கொண்டு, எங்களை மறந்தும் அவனை குப்பன் என்று கூப்பிடக் கூடாது என்று சத்தியம் வாங்கிக் கொண்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;வழியெல்லாம் அவளுடன் என்ன எப்படி பேச போகிறான் என்பதையே சொல்லிக் கொண்டிருந்தான். &lt;br /&gt;&lt;br /&gt;அங்கே போனதும் அந்த மாமி சுடசுட உருளை கிழங்கு போண்டா தந்தாள். பெரியவர்கள் இல்லாததால் நானும், அண்ணனும் நன்றாய் வெட்டு வெட்டினோம். ஒருமாதிரி பயத்தில், யோசனையில் இருந்த குப்பனும் எங்களைக் கண்டுக் கொள்ளவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;மாமி பொதுவாய் அவனுடன் பேசிக் கொண்டு இருந்தாள். பெண்ணும்  பக்கத்திலநின்றிருந்தது. நானும் அண்ணனும் மெதுவாய் எழுந்து வீட்டை சுற்றி இருந்த தோட்டத்தை வலம் வந்தோம். அரி நெல்லிக்காய் நிறைய காய்த்து இருந்தது. அதைப் பறிக்கும் பொழுது பக்கத்தில் இருந்த ஜன்னல் வழியாய் குப்பன் பேசுவது நன்றாகக் கேட்டது. நேற்றைய ஒத்திகைப்படி அந்த பெண் ராதாவுடன் தனிமையில் பேசகிறான் போல என்று நாங்கள் ஜன்னலுக்கு வெளியே காதைக் கூர்மையாக்கிக் கொண்டுக் கேட்டுக் கொண்டிருந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த பெண்ணை நீங்க, வாங்க, போங்க என்று பவ்வியமாய் தன்னுடைய இலட்சியம், படிப்பு, கவிதை, அப்பா, அம்மா, பாட்டி என்று சம்மந்தா சம்மந்தம் இல்லாமல் பேசிக் கொண்டிருந்தான். இன்னும் லெட்டரைக் கொடுக்க வில்லை போல் இருக்கு என்று அண்ணா ஜாடை செய்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;ராதா, " உங்களுக்கு இந்த தொங்கு மீசை நல்லாவேயில்லை. கொஞ்சம் கொறச்சிடுங்கோ. அப்புறம் துணி எடுத்து ஷர்ட் தெச்சிக்காதீங்கோ, ரெடிமேட்தான் பிட்டிங் அழகா இருக்கும்" என்றாள். பதில் ஒன்றும் வரவில்லை.பல்லைக் காட்டிய என்னை அண்ணா உஷ் என்று வாயைப் பொத்தினான்.&lt;br /&gt; &lt;br /&gt; " சி.ஏ ஐ ஐ பில  இன்னும் எத்தனை பேப்பர் பாக்கியிருக்கு? தாம்பரம் பிராஞ்சுக்கு டிரான்ஸ்பர் கெடைக்குமா? ஏன்னா நானும் வேலைக்கு போக ஆரம்பிச்சா, இங்க இருந்தா செளகரியமாய் இருக்கும்"&lt;br /&gt;&lt;br /&gt;அண்ணா மாடு மாதிரி தலையை ஆட்டிக் காண்பித்தான். என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. குப்பனின் முகம் இப்போது எப்படி இருக்கும் என்று நினைத்தக் கொண்டு நானும் அண்ணாவும் பின் பக்கமாய் ஓடி கிணற்றடியில் சிரிக்கலாம் என்னும் பொழுது, பக்கத்தில் சமையலறை போல் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;"ஏண்டி என்ன சொன்னார் மாப்பிள்ளை?" என்று அந்த மாமி கேட்க, "சுத்த பேத்தல்" என்று மறு மொழி வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;சத்தமில்லாமல் வாயைப் பொத்திக்கொண்டு  சிரித்தவாறு திரும்ப சுற்றிக் கொண்டு வீட்டில் நுழைந்தால் குப்பன் சோகமாய் அமர்ந்திருந்தான். லெட்டர் குடுத்தியா என்றுக் கேட்டதற்கு இல்லை என்று தலையை ஆட்டியவன்,  அம்மா சொன்ன மாதிரி இந்த பொண்ண வேண்டாம்னு சொல்லிடப் போறேன் என்று முணுமுணுத்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த நேரம் ஒரு வயசான தம்பதியினர் உள்ளே நுழைந்தனர். குப்பன் எழுந்து நின்றான். அண்ணா ஜாடைக்காட்ட நான் வெளி வெராந்தாவுக்கு போனேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"பாவம்டி அந்த மாமி! குப்பனை எப்படியாவது சமாதானம் செய்யணும். இந்த அசடை அந்த ராதாதான் வழிக்கு கொண்டு வருவா" என்று தின்ன போண்டா நன்றியை மறக்காமல் பேசினான் அண்ணா.&lt;br /&gt;&lt;br /&gt;பத்து நிமிஷம் கழித்து வாயெல்லாம் பல்லாய் வெளியே வந்தான் குப்பன்.&lt;br /&gt;"வரேன் அத்தை! வரேன் பாட்டி, தாத்தா" என்று அவர்களிடம் உரிமையுடன் சொல்லிக் கொண்டவன் ராதாவிடம், "எக்ஸாமுக்கு பெஸ்ட் ஆப் லக் ராதா" என்று  காதல் பொங்கி வழிய சொல்லிவிட்டு, எங்கள் இருவரையும் அழைத்துக் கொண்டு தெருவில் இறங்கினான்.&lt;br /&gt;&lt;br /&gt;என்ன நடந்தது என்று புரியாமல் நாங்கள் முழிக்க, " இது ஜன்ம ஜன்மாய் தொடரும் உறவு. ராதா எனக்காகவே பிறந்துள்ளாள்" என்று வசனம் பேச ஆரம்பித்தான்.&lt;br /&gt;எப்படி இந்த ஞானோதயம் என்று நாங்கள் பார்க்கும் பொழுது, " ராதாவோட பெட் நேம் என்ன தெரியுமா?" என்று நிறுத்தியவன், "குப்பி! " தேன் குடித்த நரிக்கணக்காய் பதிலளித்தான்&lt;br /&gt;                     **********************&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17518304-7363054994678970917?l=nunippul.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nunippul.blogspot.com/feeds/7363054994678970917/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17518304&amp;postID=7363054994678970917' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17518304/posts/default/7363054994678970917'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17518304/posts/default/7363054994678970917'/><link rel='alternate' type='text/html' href='http://nunippul.blogspot.com/2010/08/2010.html' title='கதை சொல்லி ஜூன் – ஆகஸ்ட் 2010'/><author><name>ramachandranusha(உஷா)</name><uri>http://www.blogger.com/profile/00988547166819931579</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://i5.tinypic.com/11wafb5.jpg'/></author><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17518304.post-3630472398281427047</id><published>2010-06-20T08:03:00.000-07:00</published><updated>2010-06-20T08:06:13.891-07:00</updated><title type='text'>குழந்தையும் தெய்வமும்</title><content type='html'>ரோட்டுல என்னா டிராபிக். தனியா ரோட்டுக்குப் போகாதேன்னு சொன்னா  கேக்கிறதே இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;நான் ரோடுக்கு போகலை. கீழே தான் போனேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பிஸ்கெட் தீர்ந்துப் போச்சு. வரும்பொழுது வாங்கிக்கிட்டு வா.&lt;br /&gt;&lt;br /&gt;முந்தா நேத்துதானே ,முழு பாக்கெட் தந்தேன். இப்படி தின்னா உடம்புக்கு ஆகுமா?&lt;br /&gt;&lt;br /&gt;நான் ஒரு நாளுக்கு ரெண்டே ரெண்டு தான் தின்னேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வாஷ்பேசின்ல யார் கிரேப்ஸ் கொட்டையை துப்பியது?&lt;br /&gt;&lt;br /&gt;நான் இல்லை. நா கிரேப்சையே பார்க்கவில்லையே!&lt;br /&gt;&lt;br /&gt;பெட்ல உட்காந்து சாக்கலேட் திங்காதேன்னு சொன்னா கேட்பது இல்லை. ஓரே எறும்பு.&lt;br /&gt;&lt;br /&gt;சாக்லேட்டா நா இல்லையா?&lt;br /&gt;&lt;br /&gt;பேனாவை டெலிபோன் பக்கத்துல வெச்சா போதும், எடுத்து உன் அலமாரியில வெச்சிக்கிறே, நீ என்னத்த எழுதுரே? ஒரு பேனா போதாதா?&lt;br /&gt;&lt;br /&gt;நா எடுக்கலையே?&lt;br /&gt;&lt;br /&gt;வெளிய போறீயா&lt;br /&gt;&lt;br /&gt;ஆமாம்.&lt;br /&gt;&lt;br /&gt;எப்ப வருவே&lt;br /&gt;&lt;br /&gt;எட்டு மணிக்கு. ஆனால் ஆறு மணில இருந்து போன் செய்து எப்ப வருவேன்னு தொந்தரவு செய்யக்கூடாது. நா போகிற இடத்துல நீ கேட்டது கிடைச்சா வாங்கிட்டு வரேன். இல்லைன்னா&lt;br /&gt;நாளைக்குதான். சும்மா தொண தொணக்கூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;இதெல்லாம் அப்படியே மூன்று வயசு வாண்டு செய்வது மாதிரி இல்லை. ஆனால் இவை எல்லாம் எண்பத்தி ஆறு வயது அப்பா அடிக்கும் கூத்துக்கள். சில சமயங்களில் எரிச்சலும்,&lt;br /&gt;கோபமும் வருகிறதுதான். ஆனால் உடனே பாவமாய் போய் விடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அப்பாவுக்கு தந்தையர் தின வாழ்த்து எல்லாம் சொல்லவில்லை. தினமும் தந்தையர்தினமாய் வாழ்க்கைப் போய் கொண்டு இருக்கிறது :-)&lt;/em&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17518304-3630472398281427047?l=nunippul.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nunippul.blogspot.com/feeds/3630472398281427047/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17518304&amp;postID=3630472398281427047' title='22 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17518304/posts/default/3630472398281427047'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17518304/posts/default/3630472398281427047'/><link rel='alternate' type='text/html' href='http://nunippul.blogspot.com/2010/06/blog-post_20.html' title='குழந்தையும் தெய்வமும்'/><author><name>ramachandranusha(உஷா)</name><uri>http://www.blogger.com/profile/00988547166819931579</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://i5.tinypic.com/11wafb5.jpg'/></author><thr:total>22</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17518304.post-3938738562953971502</id><published>2010-06-06T05:40:00.000-07:00</published><updated>2010-06-06T05:45:44.702-07:00</updated><title type='text'>இ.பாவின் சிறுகதை தொகுப்பு வெளியிட்டு விழா.</title><content type='html'>கிழக்கு பதிப்பகம் பத்ரியின் பதிவில் பார்த்த பிறகு, மெயில் பாக்சிலும் அழைப்பு இருந்தது.&lt;br /&gt;பத்ரியின் பயமுறுத்தல் நினைவுக்கு வந்து, பிரசன்னாவுக்கு மெயில் போட்டேன். இதையே&lt;br /&gt;அழைப்பாய் வைத்துக் கொள்ளலாமா என்று. ஓ.கே என்று வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;என் பதினென்மங்களில் என் வயது தோழியர் மாய்ந்து மாய்ந்து ரமணிசந்திரன் வாசித்துக் கொண்டு இருந்தப் பொழுது குருதி புனலும், மாயமான் வேட்டையும், தந்திர பூமியும் என்னை கவர்ந்தன. இ.பா வின பல கதைகளில் வரும் சொல் "சினிக்" அதன் பொருளே தெரியாமல் வீட்டில் சினிக் என்று யாரையோ சொல்ல  அப்பா திட்டியது நன்றாக நினைவுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;என்னை மிக கவர்ந்த எழுத்துக்காரர்களில் முதல் இடம் இ.பா தான். எழுத்தில் இருக்கும் ஸ்மார்ட்னஸ், "கிருஷ்ணா கிருஷ்ணா" வில் பல இடங்களில் புன்னகை பூக்க வைக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;வெந்து தணிந்த காடுகள்,வேதபுரத்து வியாபாரிகள் (வீட்டுக்கு ஆட்டோ/ சுமோ வரவில்லையா சார்?) வேர் பற்று, ஏசுவின் தோழர்கள் என தேடி தேடிப் படித்தேன். இப்பொழுது , 600 ரூ மதிப்புள்ள புத்தகம், 150 ரூபாய்க்கு முழு சிறுகதைத் தொகுப்பு,  பதிவு செய்தாகிவிட்டது. கூரியரில் வருமாம் காத்திருக்கிறேன்&lt;br /&gt;&lt;br /&gt;நிகழ்ச்சி மிக மிக நன்றாக இருந்தது. மிக முக்கியமாய் திருப்பூர் கிருஷ்ணன் சொன்ன கதை. அப்படியே விஷூவலாய் பார்க்க வைத்து விட்டார். கடைசியாய் அஸ்வதாமாஎன்ற&lt;br /&gt;கதையைச் சொன்னவரும் , தத்துவார்த்தமாய் மிக நன்றாக அலசினார்&lt;br /&gt;&lt;br /&gt;எஸ். ஆர். மது அவர்களின் ஆங்கில அறிமுகம்  தமிழ் எழுத்தாளரின் தமிழ் புத்தக&lt;br /&gt;வெளியிட்டு விழாவுக்கு தேவையா என்ற கேள்வி எழுந்தது. இதை தவிர்க்க வேண்டும். இது என் தாழ்மையான வேண்டுகோள். புத்தகம் தமிழில், வந்திருந்த அனைவருக்கும் தமிழ் தெரியும். அவருக்கு தமிழ் தெரியாது என்றால் அவர் பேச்சை மொழிப் பெயர்க்க செய்திருக்க வேண்டும்.  &lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து எழுந்த நடிகர் சிவகுமார், தனக்கு எதிலும் பற்று இல்லை. புகழ், பணம், காதல், பெண் எதிலும் விருப்பமில்லாமல் சாமியாராக போகும் எண்ணம் இருந்தது என்று சொல்லிவிட்டு, உச்சி வெய்யில் என்ற கதையை மறுப்பக்கம் என்ற பெயரில் சேதுமாதவன் இயக்கிய படத்தைப் பற்றியும், படக் கதையையும் சொன்னார். (எனக்கு படத்தில் நினைவிருந்தது ராதா மட்டுமே) அடுத்து சம்மந்தமில்லாமல் தன் கம்பராமாயண காவியத்தைப் பற்றி விலாவாரியாய் எடுத்துரைத்து விட்டு, விழாநாயகனை வாழ்த்தி ஒரு வரி சொல்லிவிட்டு அமர்ந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;விழாவில் தென்பட்ட ஹைகிளாஸ் அம்மணிகள் கூட்டம் ஆச்சரியத்தை அளித்தது. குடும்ப விழா போல, இவர்கள் எல்லாம் தமிழ் படிக்கவா செய்வார்கள் என்ற கருத்து, அவர்களும் புத்தகம் வாங்க கூட்டத்தில் முண்டியதைப் பார்த்ததும் என் ஆச்சரியம் அதிகமாகிவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;வெளியே வந்ததும் தரப்பட்ட பில்டர் காபி சூப்பர்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17518304-3938738562953971502?l=nunippul.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nunippul.blogspot.com/feeds/3938738562953971502/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17518304&amp;postID=3938738562953971502' title='13 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17518304/posts/default/3938738562953971502'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17518304/posts/default/3938738562953971502'/><link rel='alternate' type='text/html' href='http://nunippul.blogspot.com/2010/06/blog-post.html' title='இ.பாவின் சிறுகதை தொகுப்பு வெளியிட்டு விழா.'/><author><name>ramachandranusha(உஷா)</name><uri>http://www.blogger.com/profile/00988547166819931579</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://i5.tinypic.com/11wafb5.jpg'/></author><thr:total>13</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17518304.post-3399651201007414202</id><published>2010-05-07T03:17:00.000-07:00</published><updated>2010-05-07T03:58:58.916-07:00</updated><title type='text'>மாயவரம் புகுந்து வந்த காதை</title><content type='html'>அதாகப்பட்டது, மயிலாடுதுறை என்று நாமக்கரணம் மாற்றப்பட்ட மாயூரம் என்ற மாயவரத்துக்கு  இரண்டு நாள் போய் வந்தோம். சரியான வெய்யில், மின் துண்டிப்பு. என்றும் மாறாத அதே மாயவரம்.&lt;br /&gt;&lt;br /&gt;மறுநாள் சித்திரா பெளர்ணமியன்று வைதீஸ்வரன் கோவிலில் விசேஷம் என்று சாரி சாரியாய்  ஆயிரக்கணக்கான ஜனங்கள், கையில் கொம்புடன், கோவிலை நோக்கி நடந்துப் போய் கொண்டு இருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;கோடை வெய்யில், காலில் செருப்பு இல்லை. ஐந்து நாட்கள், ஒரு வாரம் என்று பக்கத்து ஊர்/கிராமங்களில் இருந்து, நடந்து வந்துக் கொண்டு இருந்தார்கள். இதே போல சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு நேர்ந்துக் கொண்டு நடந்து சென்றுக் கொண்டிருந்த மக்கள் கூட்டம் பார்த்த நினைவு.&lt;br /&gt;&lt;br /&gt;மாயவரத்துல இப்படி எல்லாம் பார்த்ததே இல்லை என்று என் கணவர் அதிசயக்க, இப்ப எல்லாம் மக்களுக்கு பக்தி அதிமாயிடுத்து என்று பக்கத்தில் நின்றிருந்த பெரியவர் பரவசமாய் சொல்ல நானும் ஆமாம் என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பழைய பாலத்தை இடித்துவிட்டு புதுபாலம் வேலை நடந்துக் கொண்டு இருக்கிறது. சுந்தரம் தியேட்டர் இழுத்து மூடிவிட்டு, அங்கு ஷாப்பிங் காப்பிளஸ் வர போகுதாம். இது இரண்டு&lt;br /&gt;தான் மாயவரத்தில் புதுமை ஆங்..புதுசாய் சென்னைக்கு ரயில் மாயவரம் வழியாய் போகுது.&lt;br /&gt;&lt;br /&gt;வள்ளலார் கோவில் என்ற தட்சிணா மூர்த்தி கோவிலிலும், குருமூர்த்தி ஸ்கூல் சுவரிலும் உபயம் எஸ். எஸ்.வாசன் (யூ.எஸ்.ஏ) என்ற பெயர் கண்ணில் பட்டது. எனக்கு இந்த பெயரில்  ரெண்டு பேரை தெரியும். அதனால் எல்லாம் நமக்கு தெரிஞ்சவங்கத்தான் என்று&lt;br /&gt;குத்துமதிப்பாய் சொல்லி வைத்தேன்.  &lt;br /&gt;&lt;br /&gt;இருந்த இரண்டு நாளில் ஐயா, பையா படத்துக்கு போகலாம் என்று நச்சரிக்க,ரெட்டைச்சுழி புது படம், சங்கர் தயாரிப்பு எழுத்தாளர் டைரக்ஷன், இமயமும், சிகரமும் நடிக்குது என்றெல்லாம் பில்டெப் கொடுத்து, இழுத்துக் கொண்டு போனால்.. விதி என்னைப் பார்த்து கெக்கே பிக்கே என்று சிரித்தது என் கண்ணிலும் காதிலும் விழவேயில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;படம் ஆரம்பித்த பத்து நிமிடத்துக்கு பிறகே விதியின் சிரிப்பு காதில் விழுந்தது. பக்கத்தில் குறட்டை சத்தம்.&lt;br /&gt;&lt;br /&gt;இதுக்கு பையாவே போயிருக்கலாம் என்று நொந்துக் கொண்டேன். அஞ்சலி பார்ட் – 2 போல, சின்ன புள்ளைகள் பெரிய மனுஷத்தனமாய் பேச, பெரீயவங்க சின்ன புள்ளதனமாய் செஞ்சிக்கிட்டு இருக்க, ஏன் சுறா எல்லாம் ஓடுது என்று தெள்ள தெளிவாய் புரிந்துப்போனது.&lt;br /&gt;&lt;br /&gt;“தூக்கம் கண்ணை சுத்திக்கிட்டு வந்ததா, படம் எப்படி? என்று கண்ணை கசக்கிக் கொண்டு எழுந்தவரிடம், “ஓ. கே ன்னு சொல்லலாம் என்று கித்தாய்ப்பாய் சொல்லி வைத்தேன்.  இந்த அறுவையை  ஆவியும், கல்கியும் ஆஹா, ஓஹோங்குதுங்க. என்னத்த சொல்ல?&lt;br /&gt;&lt;br /&gt;ஓட்டல் சிலம்பொலியில் தங்கினோம்.  அறையும், சாப்பாடு படு சுமார். மயூரா லாட்ஜ்ஜிலும், காளியாங்குடியிலும் டிபனும், காப்பியும் ஏ கிளாஸ்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17518304-3399651201007414202?l=nunippul.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nunippul.blogspot.com/feeds/3399651201007414202/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17518304&amp;postID=3399651201007414202' title='24 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17518304/posts/default/3399651201007414202'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17518304/posts/default/3399651201007414202'/><link rel='alternate' type='text/html' href='http://nunippul.blogspot.com/2010/05/blog-post.html' title='மாயவரம் புகுந்து வந்த காதை'/><author><name>ramachandranusha(உஷா)</name><uri>http://www.blogger.com/profile/00988547166819931579</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://i5.tinypic.com/11wafb5.jpg'/></author><thr:total>24</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17518304.post-7495849361012951429</id><published>2010-04-14T20:15:00.000-07:00</published><updated>2010-04-14T20:19:40.083-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='செய்தி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆன்மீகம்'/><title type='text'>ஆன்மீகம் என்ற பெயரில் மூட நம்பிக்கைகளை வளர்க்கும் பத்திரிக்கைகள்.</title><content type='html'>அம்மாவின் விருப்பப்படி வீட்டில் சக்தி விகடன், திரிசக்தி, ஞான ஆலயம் போன்ற பத்திரிக்கைகள் வந்துக் கொண்டு இருக்கின்றன. நாம்தான் வெத்து பேப்பரில் எறும்பு ஊர்ந்தாலும், என்ன எழுத்து என்று வாசிக்க துடிக்கும் ஆளாச்சே, இதை படித்து வைக்கலாம் என்று எடுத்தால் ????&lt;br /&gt;&lt;br /&gt;பெட்டி கடைகளில் இத்தகைய ஆன்மீகம் வளர்க்கும் பத்திரிக்கைகளும், பெண்களுக்கான&lt;br /&gt;பத்திரிக்கைகளும் கணக்கே இல்லாமல் தொங்கிக் கொண்டு இருக்கின்றன. ஸ்டஃப் எல்லாவற்றிலும் ஒன்றுதான். அதாவது ஆன்மீகம் என்றால் இங்க இந்த கோவில், புராணம் சொல்லும் கதை, ஒரு பயணக்கட்டுரை, கேள்விபதில், அதைத்தவிர வாசகர்களுக்குள் எது எங்கு கிடைக்கும் போன்ற விஷயங்களைப் பரிமாறிக்கொள்வது.&lt;br /&gt;&lt;br /&gt;பெண்கள் பத்திரிக்கை என்றால் திரும்ப திரும்ப பாவக்காய் அல்வா செய் முறை குறிப்பு, &lt;br /&gt;குட்டி குட்டி சமையலறை குறிப்புகள், கேள்வி பதில், வாசகர்களுக்காக நாலு பக்கங்கள், பிரச்சனைகளை கண்ணீருடன் விளக்கும் கடிதங்கள், அதற்கு வாசக, நிபுணர்கள் சொல்லும் தீர்வுகள், பாசி மணி சுவர் அலங்காரம் என அரைச்ச மாவை அரைத்தல்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆன்மீகம் என்ற பெயரில் இந்துமதம் சார்ந்த மூட நம்பிக்கைகளை ஆன்மீக பத்திரிக்கைகள்&lt;br /&gt;நன்கு வளர்க்கின்றன. பக்கத்துக்கு பக்கம், மாந்தீரீக ஜோசிய விளம்பரங்கள், ஹோமங்கள்,&lt;br /&gt;யாகங்கள் செய்விக்க கட்டண விவரங்கள் இதைத் தவிர கோவில் கட்ட நிதியுதவி வேண்டி,&lt;br /&gt;எல்லாம் டிரஸ்ட் தான்,  நீங்கள் அளிக்கும் நன்கொடைக்கு வருமான வரி விலக்கு உண்டு&lt;br /&gt;என்ற உத்திரவாதத்துடன் தான். &lt;br /&gt;&lt;br /&gt;இதைத் தவிர மிக சுவாரசியமான விஷயம், அவ்வப்பொழுது கண்ணில் படுவது மறைந்த காஞ்சி பெரியவரைப் பற்றிய தங்கள் அனுபவம் சார்ந்த கட்டுரைகள், அனைத்திலும் பெரியவர் முக்காலமும் அறிந்த ஞானி, நாளை என்ன நடக்கப் போகிறது என்றுப் போகிற போக்கில் சொல்வது அப்படியே நடப்பது, காணாமல் போன குழந்தை கிடைக்கும், மரண படுக்கையில் கிடப்பவர்கள் எழுந்து உட்காருவது, அமங்கலி என்று நினைத்துக் கொண்டு இருந்தவள், சுமங்கலிதான் என்று குங்கும பிரசாதம் பெற்றுக் கொண்டு புல்லரித்து நிற்க, கணவன் எதிரில் பிரதட்சை ஆவது போன்ற அற்புதகங்களை நிகழ்த்தி இன்று அவரை கடவுளாய் காட்டும்  கட்டுரைகள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் ஒன்று இம்புட்டு சொன்னவர், தன்னால் தேர்ந்தெடுக்கப்பட்ட மடத்தின் அடுத்த வாரிசு புரியப்போகும் லீலைகளை முன்பே சொல்லியிருந்தால், மடத்தோட பெயர் இப்படி நாறாடிக்க&lt;br /&gt;விடாமல் சம்மந்தப்பட்டவர்கள் சுதாரித்துக் கொண்டிருக்கலாம் இல்லையா?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17518304-7495849361012951429?l=nunippul.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nunippul.blogspot.com/feeds/7495849361012951429/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17518304&amp;postID=7495849361012951429' title='62 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17518304/posts/default/7495849361012951429'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17518304/posts/default/7495849361012951429'/><link rel='alternate' type='text/html' href='http://nunippul.blogspot.com/2010/04/blog-post.html' title='ஆன்மீகம் என்ற பெயரில் மூட நம்பிக்கைகளை வளர்க்கும் பத்திரிக்கைகள்.'/><author><name>ramachandranusha(உஷா)</name><uri>http://www.blogger.com/profile/00988547166819931579</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://i5.tinypic.com/11wafb5.jpg'/></author><thr:total>62</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17518304.post-8786591507268097519</id><published>2010-03-11T21:47:00.000-08:00</published><updated>2010-03-11T21:51:55.153-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><title type='text'>அரசு பள்ளிகளிலும் கதைச் சொல்லுதலும், book readingம் தேவை</title><content type='html'>இந்து செய்தித்தாளின் மெட்ரோ பிளஸ்ஸில் அவ்வப்பொழுது கண்ணில் படுவது, குழந்தைகளுக்கு கதைச் சொல்லுவது, கூட்டமாய் புத்தகங்கள் வாசிப்பது பிறகு அதைக் குறித்து கலந்துரையாடல் போன்றவைகளைப் பற்றிய செய்திகள்.  &lt;br /&gt;&lt;br /&gt; நானும் அம்மாவும் சில மாதங்களுக்கு முன்பு எங்கள் காலனி குழந்தைகளுக்கு கதை நேரம் ஆரம்பித்தோம். கடவுள், கடவுளர்கள் கதைகளை தவிர்த்து சிறு வயதில் கேட்ட கதைகள், தெனாலிராமன் வகையறா கதைகள் என்று லிஸ்ட் போட்டதிலேயே நூற்றுக்கணக்கில் கதைகள் கிடைத்தன. என் காடாறு மாதம், நாடாறு மாத வாழ்க்கையில் அது நின்றுப் போனது.  ஆறு வயதில் இருந்து பன்னிரெண்டு வயதுவரையான குழந்தைகள் மிக ஆவலுடன் வந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இதில் இன்னும் ஒரு சுவாரசியம் என்னவென்றால், அம்மாக்களும் கதைக் கேட்க உட்கார்ந்ததுதான். அக்கதைகளை அந்த அம்மாக்கள் கேட்டதும், படித்ததும் இல்லை என்றார்கள். வேறு என்ன, வாசிக்கும் பழக்கம் பெற்றவர்களுக்கு இல்லை. ஆனால் இன்றைய டிரெண்டு படி குழந்தைகள் வாசிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள் புத்தகம் வாங்க செலவழிக்கவும் தயங்குவது இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் குழந்தைகள் வாசிக்க விரும்புவதில்லை என்ற புகாருக்கு என்னுடைய காலணா அறிவுரை, நீங்கள் முதலில் படிக்க தொடங்குங்கள் என்பதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;வாசித்தல் என்பது ஒரு பழக்கம். சிறு குழந்தைகளுக்கு, பள்ளிகளிலேயே கதை சொல்லுதல், புத்தக வாசிப்பு போன்றவைகளை ஆரம்பித்தால், தொலைக்காட்சி மோகம் குறையலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் முதல் பாராவில் குறிப்பிட்ட பள்ளிகள் எல்லாம் பிரபல சிபிஎஸ்ஸி பள்ளிகள்&lt;br /&gt;அரசு பள்ளிகளிலும், மெட்ரிக்குலெஷன் பள்ளிகளிலும் படிக்கும் குழந்தைகளுக்கும்&lt;br /&gt;கதை நேரம் ஆரம்பிக்க வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய காலக்கட்டத்தில் வீட்டு வேலை செய்யும் பெண்கள் உட்பட பெற்றோர்களுக்கு தங்கள் பிள்ளைகளை நல்ல முறையில் படிக்க வைத்து வேலைக்கு அனுப்ப வேண்டும் என்ற ஆவல்&lt;br /&gt;உள்ளது. அதற்கு கடினமாய் உழைக்கவும் செய்கிறார்கள். ஆனால் நல்ல விஷயங்களை&lt;br /&gt;அவர்களுக்கு சொல்லிகொடுக்க வழிக்காட்டிகள் இல்லை. சுலப பொழுதுப்போக்கு என வீட்டில் இருக்கும் நேரங்களில் டிவி சீரியல்களில் மூழ்கிப் போகிறார்கள்&lt;br /&gt;&lt;br /&gt;புத்தகங்கள் இதற்கு நல்ல தீர்வு. சாதாரண மக்கள் படிக்கும் பள்ளிகளில் குழந்தைகளுக்கு வாசிக்கும்பழக்கத்தை உண்டாக்க  சென்னையில் ஒரு தன்னார்வ குழு உருவாக்கினால் என்ன?  யாராவது ஆரம்பித்தால், நானும் பங்குப் பெற ஆவலாய் உள்ளேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17518304-8786591507268097519?l=nunippul.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nunippul.blogspot.com/feeds/8786591507268097519/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17518304&amp;postID=8786591507268097519' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17518304/posts/default/8786591507268097519'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17518304/posts/default/8786591507268097519'/><link rel='alternate' type='text/html' href='http://nunippul.blogspot.com/2010/03/book-reading.html' title='அரசு பள்ளிகளிலும் கதைச் சொல்லுதலும், book readingம் தேவை'/><author><name>ramachandranusha(உஷா)</name><uri>http://www.blogger.com/profile/00988547166819931579</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://i5.tinypic.com/11wafb5.jpg'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17518304.post-496515269045353764</id><published>2010-03-10T05:36:00.000-08:00</published><updated>2010-03-10T05:50:17.646-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><title type='text'>ஏகாம்பரியுடன் - ஜான் ஆப்ரஹாம், மரப்பசு, நித்தி &amp; ரஞ்சி</title><content type='html'>ரொம்ப நாள் கழித்து &lt;a href="http://nunippul.blogspot.com/2007/07/blog-post_31.html"&gt;ஏகாம்பரியிடமிருந்து&lt;/a&gt; ஒரு அழைப்பு. செல்பேசியை எடுத்ததும், ஜான் ஆப்ரஹாம்  படம், டீவில போட்டாங்களே பார்த்தியா?  சூப்பர் படம் என்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;அடடா தவறவிட்டு விட்டோமே, வருத்தத்துடன் இல்லை என்றவள் என்ன படம்? டிவிடி கிடைக்குமா? யாரு ஹீரோயினி பிபாஷாவா என்றுக் கேட்டதும், சே என்றவள், இது கிளாசிக் படம். ஜான் ஆப்ரஹாம் டைரக்ட் செய்த அக்ரஹாரத்தில் கழுதை. சூப்பர்படம், எய்ட்டீஸ்ல பெஸ்ட் தமிழ்படம்ன்னு அவார்ட் வாங்கிய படம் என்று மூச்சு விடாமல் சொன்னவளை மறித்து, நீ படம் பார்த்தீயா என்று ஓரே ஒரு கேள்வி கேட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இல்லப்பா, ஒரு டெத், விசாரிக்க ஊருக்குப் போயிட்டேன் என்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;படம் பார்த்துட்டு வா. இந்த பில்டெப் எல்லாம் படிச்சி படம் பார்த்து, முழுக்க பார்க்க முடியாம&lt;br /&gt;நொந்துப் போனேன் என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஹூம், உனக்கு இதெல்லாம் புரியாது  என்றாள். &lt;br /&gt;&lt;br /&gt;இந்த அறிவுஜீவிங்களே இப்படித்தான் என்று மனசுக்குள் முணங்கிக் கொண்டதும், பல அறிவுஜீவிகளால் புகழப்பட்ட அந்த நாவல் நினைவுக்கு வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஏகாம்பரி! தி.ஜானகிராமன் எழுதிய “மரப்பசு” படிச்சிருக்கீயா? என்றுக் கேட்டதும், “ஆஹா, மிக சிறந்த ஆக்கமில்லையா? அம்மணி கேரக்டரை மறக்க முடியுமா?&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு என்னமோ கே.பாலசந்தர் ஹீரோயினி மாதிரி அம்மணி கேரக்டர் அபத்தமாய் இருக்கு. பெண்ணீயம், சுதந்திரம் என்ற பெயரில் முழுக்க முழுக்க அபத்தம். பதினெட்டு வயசு பெண், வயசான கோபாலியைப் பார்த்ததும் கட்டிக் கொள்கிறாள். தெய்வீக காதல் என்றாலும் ஓ.கே அந்த&lt;br /&gt;ஆளுக்கு பொம்பள வீக்னஸ். இவ எத்தினி பேர் கூட படுத்தேன்னு நூத்து கணக்குல சொல்கிறா. கடைசில தலை நரைத்து புத்தி வந்ததும், பழைய காதலனுடன் செட்டில் ஆகிறா. கல்கின்ன்னு ஒரு படம் வந்ததே  ....முடிப்பதற்குள் ஏகாம்பரியின் குரல் சீறியது.&lt;br /&gt;&lt;br /&gt;வில் யூ ஷட் அப். ஆணீய சமூகத்தில், பெண் உடலாக மட்டுமே பார்க்கப்படுகிறாள். அந்த தளையை உடைக்கும் ஒரு பெண்ணின் வெற்றியைச் சொல்லும் கதையை உன்னால  கல்கி போன்ற திராபை படத்துடன் எப்படி ஒப்பிட முடிகிறது?&lt;br /&gt;&lt;br /&gt;அடடா, இதே பெண்ணீய பேசும் கல்கி படம் மகளிர் தின ஸ்பெஷலாய் ஏதோ சேனலில்&lt;br /&gt;போட்டார்களே என்றுச் சொல்லலாம் என்று நினைத்துப் பேசாமல் இருந்து விட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சரி சரி உனக்கு இதெல்லாம் புரியாது என்றவள், என்ன அந்நியாயம் பார்த்தீயா இந்த நித்தியானந்தம், ரஞ்சிதா மேட்டர். மனம் ஒப்பி வாழும் காதலர்களின் படுக்கையறையில் மூக்கை நுழைக்க நாம் யார்? சாமியார் வேண்டுமானாலும் டூபாக்கூர், தன்னை நம்பிய பக்தர்களுக்கு, ஒழுக்கம் போதித்தவர் செய்த நம்பிக்கை துரோகம். ஆனால் பாவம், இந்த ரஞ்சிதா? அந்த பெண்ணை நினைத்தால் பாவமாய் இருக்கிறது” ஏகாம்பரியின் குரல் தழும்பியது.&lt;br /&gt;&lt;br /&gt;“இரு இரு. கல்யாணம் ஆனவள் செய்தது. அடல்ட்டரி (adultery), இது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமில்லையா? &lt;br /&gt;&lt;br /&gt;ஏகாம்பரி, “சரிபா. இன்னொரு கால் வருது. அப்புறமா பேசுகிறேன்&lt;br /&gt;என்றுச் சொல்லி செல்பேசியை அணைத்துவிட்டாள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17518304-496515269045353764?l=nunippul.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nunippul.blogspot.com/feeds/496515269045353764/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17518304&amp;postID=496515269045353764' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17518304/posts/default/496515269045353764'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17518304/posts/default/496515269045353764'/><link rel='alternate' type='text/html' href='http://nunippul.blogspot.com/2010/03/blog-post.html' title='ஏகாம்பரியுடன் - ஜான் ஆப்ரஹாம், மரப்பசு, நித்தி &amp; ரஞ்சி'/><author><name>ramachandranusha(உஷா)</name><uri>http://www.blogger.com/profile/00988547166819931579</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://i5.tinypic.com/11wafb5.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17518304.post-8608940954411566976</id><published>2010-02-12T19:57:00.000-08:00</published><updated>2010-02-12T20:02:22.594-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><title type='text'>சென்னை மாநகராட்சி கவனிக்குமா?</title><content type='html'>சென்னை வேளச்சேரியில் நூறு அடி பைபாஸ் தெருவில், சாலையின் ஒருபக்கத்தில் அகலமாய்&lt;br /&gt;திறந்த சாக்கடை உள்ளது. சில கடைகளில் அதற்கு மூடிப் போட்டு தங்கள் கடைக்கு வரும் வழியாய் வைத்துள்ளார்கள். ஆனால் இச்சாக்கடை முழுக்க குப்பைகள், பிளாஸ்டிக் கவர்கள் தேங்கி நின்று கொசு உற்பத்தி வழி வகுக்கிறது. மூக்கை துளைக்கும் நாற்றம், சாலையின் இரு பக்கமும் அங்கங்கு பொங்கி வழியும் குப்பைகள். இதில் சாக்கடைக்கு இந்த பக்கம் நெடுக, கையயேந்தி பவன்கள். சாக்கடையை தாண்டி அந்தபக்கம், பிரபல உணவகங்கள். ஈக்களுக்கும் கொண்டாட்டம்.&lt;br /&gt;&lt;br /&gt;குப்பைகள் இப்படி தேங்கி நின்றால், மழைக்காலத்தில் சாக்கடையில் மழை நீர் தேங்கி வெள்ளம்&lt;br /&gt;வராதா? காமிரா பழுது அடைந்துள்ளதால், படம் எடுத்துப் போட முடியவில்லை.சாக்கடையை மூடி விட்டால் கொசு தொல்லை நீங்கும். குப்பைகள் போட முடியாது. மாநகராட்சி&lt;br /&gt;கவனிக்குமா?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17518304-8608940954411566976?l=nunippul.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nunippul.blogspot.com/feeds/8608940954411566976/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17518304&amp;postID=8608940954411566976' title='12 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17518304/posts/default/8608940954411566976'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17518304/posts/default/8608940954411566976'/><link rel='alternate' type='text/html' href='http://nunippul.blogspot.com/2010/02/blog-post.html' title='சென்னை மாநகராட்சி கவனிக்குமா?'/><author><name>ramachandranusha(உஷா)</name><uri>http://www.blogger.com/profile/00988547166819931579</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://i5.tinypic.com/11wafb5.jpg'/></author><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17518304.post-4946068559396640961</id><published>2010-02-12T06:14:00.000-08:00</published><updated>2010-02-12T06:16:40.246-08:00</updated><title type='text'>LG split a/c ஒரு விசித்திர பிரச்சனை- உதவி ப்ளீஸ்</title><content type='html'>சமீபத்தில் எல்.ஜி ஸ்பிலிட் ஏசி வாங்கிப் பொருத்தியுள்ளோம். அதில் ஒரு விசித்திர பிரச்சனை.&lt;br /&gt;இண்டிகேட்டர் லைட் மிக பிரகாசமாய் உள்ளது. அதற்காக (என் ஐடியா) ஒரு அட்டையை கத்தரித்து உட் பக்கம் வைத்துள்ளேன். அதனால் வெளிச்சம் குறைந்துள்ளது. ஆனால் அட்டை, காகிதம் என்பதால்தீப்பிடிக்குமோ, அப்படி வைப்பது சரியா? இந்த பிரச்சனைக்கு என்ன தீர்வு?  வெளிச்சம் மிக அதிகமாய் இருப்பதால் தூக்கம் கெடுகிறது.&lt;br /&gt;என்ன செய்வது உதவி ப்ளீஸ்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17518304-4946068559396640961?l=nunippul.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nunippul.blogspot.com/feeds/4946068559396640961/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17518304&amp;postID=4946068559396640961' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17518304/posts/default/4946068559396640961'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17518304/posts/default/4946068559396640961'/><link rel='alternate' type='text/html' href='http://nunippul.blogspot.com/2010/02/lg-spilt-ac.html' title='LG split a/c ஒரு விசித்திர பிரச்சனை- உதவி ப்ளீஸ்'/><author><name>ramachandranusha(உஷா)</name><uri>http://www.blogger.com/profile/00988547166819931579</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://i5.tinypic.com/11wafb5.jpg'/></author><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17518304.post-7168177743217032784</id><published>2009-12-22T05:53:00.000-08:00</published><updated>2009-12-22T07:35:27.917-08:00</updated><title type='text'>ராஜ் கெளதமன், வல்லிக்கண்ணன், கோவை ஞானி மற்றும் தஸ்லீமாநஸ் ரீன்</title><content type='html'>வாசிப்பு என்ற போதை என்ற தலைப்பு வைக்கலாம் என்று முதலில் நினைத்தேன்.&lt;br /&gt;ஆனால் போதை என்பது நம்மை அடிமைப்படுத்துவது. ஏதுவானாலும் பரவாயில்லை&lt;br /&gt;என்று என்னால் கண்டதையும் வாசிக்க இயலாது. ஆகையால் இதை விட முடியாத பழக்கம் என்றே சொல்லலாம் என்று நினைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இங்கு என்வீட்டுக்கு அருகில் திரு. கோவை ஞானி அவர்கள் வீடு இருக்கிறது. அவர் வீடு முழுக்க புத்தகங்கள். பத்து புத்தகங்கள் அள்ளிக்கொண்டு வந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அதில் ராஜ் கெளதமன் எழுதிய சிலுவைராஜ் சரித்திரம், சண்முகம் எழுதிய சயாம் மரணரயில், தஸ்லிமாநஸ்ரீனின் சுயசரிதம்- என் இளமைக் காலம், கோவை ஞானியின் நானும் கடவுளும் நாற்பது ஆண்டுகளும், இவை நான்கும் நன்றாக இருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;சிலுவைராஜ் சரித்திரம்,, மதம் மாறினாலும் சாதியை மாற்றமுடியாது என்ற உண்மையை முகத்தில் அறைந்தாற்ப்போல சொல்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;வேலை வாய்ப்பு அலுவலகத்தில் சாதி என்ற இடத்தில் எஸ்ஸி எஸ்டி என்று எழுதுகிறார். எஸ்ஸி எஸ்டி என்று பொதுவாய் எழுதினால் எப்படி என்ற கேள்விக்கு, பறையன் என்று அவர் அலரும்பொழுது, எழுத்தில் தொனிக்கும் அவலம் தொண்டையை அடைக்க செய்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கத்தோலிக்க கிறிஸ்துவ பாதிரியார், தன் சாதியை சார்ந்த அதாவது சைவ வேளாளருக்கு (இந்து) வேலை தருகிறார். இவருக்கு தராமல்.&lt;br /&gt;&lt;br /&gt;தலித் கிறிஸ்துவர், இட ஒதுக்கீடு பெற முடியாது என்பதால் இந்துவாய் கன்வர்ட் ஆகும் இடத்தில் இப்புத்தகம் முடிகிறது. இன்னும் இரண்டு பாகம் இருக்கிறது என்கிறது கூகுள் தேடு பொறி.&lt;br /&gt;&lt;br /&gt;தஸ்லீமாநஸ் ரீன்   அவர்களின் இளமைக்காலம்- மிக சாதாரணமாய் இருக்கிறது. அவரின் அல்லா, குரான் குறித்த கேள்விகள், நூலை பிரபலமாக்கியிருக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;சயாம் மரண ரயில்- நாவல் வடிவில் ஒரு வரலாற்று ஆவணம். புகைப்படங்களும் உள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;கோவை ஞானி அவர்களின்  “நானும் கடவுளும் நாற்பது ஆண்டுகளும்- ஞானி அவர்களின் கடவுள் குறித்த தேடல், அவரின் பரிசோதனைகள், வாழ்க்கையில் அவர் செய்துக் கொண்ட சமரசங்கள் இவைகளை ஒளிவு மறைவு இல்லாமல் பகிர்ந்துக் கொள்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;சமய அறிவு இல்லாமல், கடவுள் இல்லை என்றுச் சொல்பவர்கள் காலவெள்ளத்தில் அவர்களின் கடவுள் மறுப்பு கொள்கை நீர்த்துப் போய்விடுகின்றன. அவர்களால் வெகு சுலபமாய் கோவில், வேண்டுதல், யாகம், சோதிடம் என கொள்கைக்கு நேர் எதிராய் தங்களை மாற்றிக் கொள்ள இயலுகிறது. திராவிட இயக்க கொள்கை காலாவதி ஆனதன் காரணம் இப்பொழுது புரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt; இதை தவிர, கோவையில் நடைப் பெற்ற ஒரு புத்தக வெளீயிட்டு விழா.வாங்கிய புத்தகம் "ஆட்சி பொறுப்பில் எலிகள்"&lt;br /&gt;&lt;br /&gt;மறைந்த எழுத்தாளர் திரு.வல்லிக்கண்ணன் அவர்கள், சரஸ்வதி இதழின் ஆசிரியர் திரு. வ. விஜயபாஸ்கரன் அவர்கள் நடத்திய வாராந்திர இதழான “சமரன்” என்ற இதழில், “பிள்ளையார்” என்ற புனைப்பெயரில் வல்லிக்கண்ணன் அடித்து தூள் பரப்பியிருக்கிறார். அரசியல், சமூகம்,&lt;br /&gt;எழுத்தாளர்கள், திரைப்பட துறையினர் உட்பட திருப்பதி பெருமாளையும் விட்டு வைக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றும் துக்ளக்கில் எழுதும் துர்வாசர் நினைவு வந்தாலும், அதில் இருக்கும் டிரைனஸ் இதில் இல்லை (என் பார்வையில்) அங்கதம் துள்ளி விளையாடுகிறது. அறிஞர் அண்ணாதுரை அறப்பரை அண்ணாதுரையாகிறார். நடிகர் திலகம் சிவாஜிகணேசன் எல்லாபடங்களிலும் சிவாஜி கணேசனாகவே காட்சியளிக்கிறார் என்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;காஞ்சி தலைவன் பட வாசனங்களைக் குறித்து பிள்ளையார் சொல்வது- பணம் பண்ணுவதற்கு சினிமாவை ஒரு நல்ல சாதனமாக ஏற்றுக் கொண்டு விட்ட நடிகரும், கலைஞரும் படாதிபதிகளும் மக்களின் ஆசைகளையும் பண்புகளையும் ஏமாளிதனத்தையும் தங்களுக்கு லாபம் தரக்கூடிய துணைப் பொருளாய் மாற்றக் கூசுவதேயில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;நிறைய வரிகளை ஹைலைட் செய்து இங்கு போட வேண்டும் என்று நினைத்தாலும், வாங்கிப்படித்துப் பாருங்கள். வாசிக்கும்பொழுது பல இடங்களில் முகத்தில் புன்னகை அரும்பினாலும், வாசித்து முடித்தவுடன் நீண்ட பெருமூச்சே வருகிறது. நாற்பத்தி ஆண்டுகளுக்கு பிறகும் ஆட்சி, தலைமை, சினிமா, சமூகம் எழுத்தாளர்கள் யாரும் மாறவேயில்லையே?&lt;br /&gt;&lt;br /&gt;மேலே குறிப்பிட்ட ஐந்து புத்தகங்களில் சாயம் மரண ரயில் நீங்கலாய் சிலுவைராஜ், கோவை ஞானி, வல்லிக்கண்ணன் மற்றும் தஸ்லீமா நஸ் ரீன் ஆகிய நால்வரும் தாங்கள் சார்ந்த சமயத்தின் , முரண்பாடுகளைக் குறித்து கேள்வி எழுப்புகிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;பிற மதங்களை எள்ளி நகையாடுவது தவறு. பிற மதம் என்னும் பொழுது மத நம்பிக்கை இருந்தாலும் மற்ற மதத்தினர் பார்வையில்  நாத்திகராகி விடுகிறோம். ஆனால் தஸ்லீமா &lt;br /&gt;நஸ் ரீன் போல தன் மத முரண்பாடுகளை விமர்சிப்பது என்ன தவறு? இன்று இந்தியாவிலும்&lt;br /&gt;பாதுக்காப்பு சரியாய் கிடைக்காமல் லண்டனுக்கு சென்று விட்ட அவர் நிலைமை பரிதாபத்துக்குரியது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17518304-7168177743217032784?l=nunippul.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nunippul.blogspot.com/feeds/7168177743217032784/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17518304&amp;postID=7168177743217032784' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17518304/posts/default/7168177743217032784'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17518304/posts/default/7168177743217032784'/><link rel='alternate' type='text/html' href='http://nunippul.blogspot.com/2009/12/blog-post_22.html' title='ராஜ் கெளதமன், வல்லிக்கண்ணன், கோவை ஞானி மற்றும் தஸ்லீமாநஸ் ரீன்'/><author><name>ramachandranusha(உஷா)</name><uri>http://www.blogger.com/profile/00988547166819931579</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://i5.tinypic.com/11wafb5.jpg'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17518304.post-6272862180696329989</id><published>2009-12-17T20:14:00.000-08:00</published><updated>2009-12-17T20:15:49.030-08:00</updated><title type='text'>இஸ்லாமிய பின்புலத்தில் மனிதநேயம் பேசும் கதை</title><content type='html'>என்னுடைய "கரை தேடும் ஓடங்கள்" நாவலுக்கு திரு. நாகூர் ரூமி அவர்கள் அளித்த முன்னுரை&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எல்லா உறவுகளுமே பணத்தை அடிப்படையாக வைத்த உறவுகள்தான் என்று சொல்வார்கள். நூற்றுக்கு தொன்னூறு விழுக்காடு அது உண்மையாகிப் போவதைத் தான் நாம் நம் அன்றாட வாழ்வில் பார்க்கிறோம். அதிலும் சம்பாதிக்கச் செல்பவர்கள் பெண்கள் என்றால்? பிரச்சனைக்கே புதுவித நிறம் வந்துவிடுகிறது. அப்படிப்பட்ட ஒரு பிரச்சனையை, மூன்று பெண்களில் பிரச்சனைகளை, மிக அழகாகப் பேசுகிறது இந்த குறுநாவல். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;      உஷாவிடமிருந்து இப்படி ஒரு படைப்பு வர முடியும் என்பது எனக்கு மிகுந்த ஆச்சரியத்தையும் சந்தோஷத்தையும் தருகிறது. இந்த கதையில் இரண்டு சிறப்பு அம்சங்கள் உள்ளன. ஒன்று முஸ்லிம் சமுதாயத்தினர் பேசும் மொழி சார்ந்தது. இன்னொன்று இந்தக் கதை எடுத்துக் கொண்ட பிரச்சனை சார்ந்தது.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;      முஸ்லிம்கள் பேசும் மொழியை ஒரு முஸ்லிம் எழுதினால் அது சரியாகவும் நம்பகத்தன்மையோடும் இருக்கும். ஏனெனில், அவர்கள் ரத்தத்தோடு கலந்த மொழி அது. மற்றவர்களுக்கு அது ஒரு யுத்தியாகிப் போகும் அபாயம் உண்டு.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;      மற்ற படைப்பாளிகளால் அந்த மொழியைக் கொண்டு  வர முடியாதா என்றால், முடியும். ஆனால், அதற்கு அந்த படைப்பாளி அசாத்திய நேர்மையும் திறமையும் கொண்டவராக இருக்க வேண்டும். அந்த இரண்டு அரிய தன்மைகளும் உஷாவுக்கு வாய்க்கப் பெற்றிருக்கிறது.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;      ‘கொட்டாயில’ பார்த்தா தான் சினிமா நன்றாக இருக்கும் என்று ஒரு இடத்தில் பெண்கள் பேசிக் கொள்வதாக வருகிறது. அந்த சொல்லை மிகச்சரியாக ஒரு படைப்பினுள் புகுத்துவதற்கு அந்த சொல்லைப் பயன்படுத்தும் சமுதாயத்தின் கலாச்சாரத்துக்குள் புகுந்தால்தான் முடியும். முஸ்லிம் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் மிக நுட்பமாக உள்வாங்கிக் கொண்டிருக்கிறார் உஷா என்பதற்கு இது ஒரு சின்ன உதாரணம் தான். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;      மொழியைவிட மேலான விஷயம் இந்த படைப்பு எடுத்துக் கொண்ட கரு. பெண்கள் சுயமாக சம்பாதிக்க வெளிநாடு செல்வது, அதையொட்டி அவர்களுக்கு ஏற்படும் பிரத்தியேக பிரச்சனைகள்.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;      அமீரா, ஆயிஷா, இந்து இந்த மூன்று பெண்களும்தான் இக்கதையின் கதாநாயகிகள். அமீரா குடும்பத்தைக் காப்பாற்ற ஒரு அரபு ஷேக்குக்கு நான்காவது மனைவியாக ஒப்புக்கொண்டு போகும் இளம் அழகி. விட்டுவிட்டு ஓடிவிட்ட கணவனால் கைவிடப்பட்ட குழந்தைகளுக்காக ஆயா வேலை பார்க்க வந்த ஆயிஷா. காதல் திருமணம் செய்து கொண்டு சம்பாதிக்க துபாய்க்கு வந்த இந்து.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;      இறந்து  விட்ட வயசான கணவனைக் கொன்றதாக வேண்டுமென்றே  மற்ற மனைவிகளால் குற்றம் சாட்டப்பட்டு பெற்ற பிள்ளையைப் பிரிந்து நான்காண்டுகள் சிறையில்  வாடும் அமீரா. பாலியல் வன்முறைக்கு இலக்காகாமல்  தப்பித்து வந்துவிட்ட இந்து. இம்மூவரும் விமானத்தில் தோழிகளாகிறார்கள். சென்னை வந்திறங்கியதும்தான் காதல் கணவன் சந்தேகத்தின் அடிப்படையில் தன்னைக் கைவிட்டு விட்டது இந்துவுக்கு உரைக்கிறது. அமீராவோடு ஆயிஷா வீட்டில் தஞ்சம் கிடைக்கிறது இந்துவுக்கு.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;      அதன் பிறகு, சாப்பிட, கணவனைத்தேட என்று அவளுக்கு  ஏற்படும் பிரச்சனைகள். சொத்தை அனுபவிக்கத் துடிக்கும்  குழந்தைகளாலும், திரும்பி வந்துவிட்ட அயோக்கியக் கணவனாலும் ஆயிஷாவுக்கு ஏற்படும் பிரச்சனைகள். விருப்பத்துக்கு மாறாக, மறுபடியும் கல்யாணம் செய்து வைக்க முயலும் நாத்தனாரால் அமீராவுக்கு ஏற்படும் பிரச்சனைகள்.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;      கடைசியில் அமீராவும் இந்துவும் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுக்கிறார்கள். இங்கேகூட தற்கொலை இஸ்லாத்தில் ஹராம் என்பதையும் தெளிவாக்கிவிடுகிறார் உஷா. வேறுவழியின்றி அந்த இரண்டு பெண்களும் அப்படி ஒரு முடிவுக்கு வருகிறார்கள்.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;      கடைசியில்  இந்த விஷயம் தெரியவரவே, தன் சொத்தை ஜமாத்துக்கு எழுதி வைக்க முடிவு செய்து, அமீராவுக்கும் இந்துவுக்கும் மறுவாழ்வு கொடுக்க முடிவெடுக்கிறாள் ஆயிஷா.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;      இப்படி  முடிகிறது கதை. இதில் நெருடலான விஷயம் என்று நான் கருதுவது தற்கொலைக்கு அந்தப் பெண்கள் எடுக்கும் முடிவுதான். மதரீதியாக இதை நான் சொல்லவில்லை. இலக்கிய ரீதியாகத்தான் சொல்கிறேன். ஒரு நல்ல இலக்கியம் வாழ்க்கையை அதன் நிஜத்தில் மட்டும்தான் காட்ட வேண்டும் என்பதில்லை. எப்படி இருக்க வேண்டும் என்பதையும் வலுயுறுத்தும் உரிமை அதற்கு உண்டு. அந்த வகையில் எதிர்மறையான கருத்துக்களை என்னால் ஆதரிக்க முடியவில்லை. ஆனால், கதைப்படி அந்த இரண்டு பெண்களும் தற்கொலை செய்துகொள்ள எடுக்கும் முடிவுதான் மறுவாழ்வு கொடுக்கும் முடிவை ஆயிஷா எடுக்கத் தூண்டுகிறது என்பதையும் சொல்லியாக வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;      எந்தப் பிரச்சனை வந்தாலும் சந்திப்போம் என்று அந்தப் பெண்கள் முடிவெடுத்திருந்தால் இன்னும் உற்சாக மூட்டுவதாக இருந்திருக்கும்.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;      எனினும், சொல்முறையிலும், உரையாடல்களிலும், விவரணைகளிலும்  எளிமையும் அழகும் உஷாவின் எழுத்தில் கைகூடி இருக்கிறது.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;      அமீராவுக்கும் இந்துவுக்கும் ஏற்படும் பிரச்சனகைள் பயங்கரமானவை. அவற்றைப் பற்றி இந்த சமுதாயம் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம். ஒரு பெண்ணின் உணர்வுகளை மதிக்காத  சமூகமாய் ஒரு புறம் வெளிநாடு இருக்கிறது. ஆனால், அப்பெண்களின் தாய்நாடும் அப்படித்தானே இருக்கிறது? இதுதான் பெண்களின் வாழ்வில் நேர்கின்ற கொடுமை. அதை மிக அழகாக இந்த படைப்பு வெளிக்கொண்டு வந்திருக்கிறது.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;      அமீராவுக்கு  உபரியாக ஒரு பிரச்சனை. அதாவது நல்ல மனங்களின் உதவியால் சிறையிலிருந்து குற்றமற்றவள் என்று விடுதலை செய்யப்பட்டு இந்தியாவுக்கு அனுப்பப்படும் அமீராவுக்கு அந்த வயசான கணவனுக்கு அவள் பெற்றுக் கொடுத்த சைஃப் என்ற ஆண் குழந்தை திரும்பக் கொடுக்கப்படவில்லை. இதுதான் நடப்பு, இந்த நடப்பின் பின்னால் எத்தனை பெரிய அநீதி நிகழ்த்தப்படுகிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;      பெண்களின் விஷயத்தில் இன்னும் எத்தனை காலம்தான் இந்த உலகம் காட்டுமிராண்டித் தனமாகவே இருக்கும்? உஷாவின் படைப்பு நம்முன் எழுப்பும் பிரதான கேள்வி இதுதான். இதற்கு பதில்  சொல்ல வேண்டியதும், பண்பாடு காக்க வேண்டியதும் ஆண் சமுதாயத்தின் பொறுப்பு. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;      கதையின்  முடிவில் ஒரு திரைப்படத்தனம் இருந்தாலும், பெண்களின்  பிரச்சனையைப் பற்றி ஒரு பெண்ணே எழுதிய முக்கிய  படைப்பாக இதை நான் கருதுகிறேன். Straight from the horse’s mouth. சகோதரி உஷாவுக்கு என் வாழ்த்துக்கள். இதுபோன்ற, இதைவிட சிறப்பான பல படைப்புகளை அவர் கொடுப்பார் என்று நான் நம்புகிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன்&lt;br /&gt;&lt;br /&gt;நாகூர் ரூமி&lt;br /&gt;&lt;br /&gt;ruminagore@gmail.com&lt;br /&gt;&lt;br /&gt;www.nagorerumi.com &lt;br /&gt;&lt;br /&gt;March, 2009.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;பின்னட்டை&lt;br /&gt;&lt;br /&gt;பொருளாதாரத்தை  அடிப்படையாக வைத்த பெண்களின் பிரச்சனையை  மிக அழகாகவும் நுட்பமாகவும் சொல்லும் நாவல் இது. குறிப்பாக முஸ்லிம் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் மிக நுட்பமாக உள்வாங்கிக் கொண்டிருக்கிறார் உஷா. நாவலின் எளிமை கருவின் தீவிரத்தன்மையை எந்த விதத்திலும் குறைக்கவில்லை. ஆணாதிக்கத்தின் மனசாட்சியை -- அப்படி ஒன்று இருக்குமானால் -- நிச்சயம் இது உலுக்கும். ஜாதி மதம் கடந்ததாக உள்ள மனித நேயத்தை வளர்க்கும் இக்கதையின் வரும் பெண்களின் பாத்திரங்கள் ஆச்சயரியமூட்டத்தக்கவை. அதே சமயம் போற்றத்தக்கவையும்கூட. &lt;br /&gt;&lt;br /&gt;                                                   -எழுத்தாளர் நாகூர் ரூமி&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17518304-6272862180696329989?l=nunippul.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nunippul.blogspot.com/feeds/6272862180696329989/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17518304&amp;postID=6272862180696329989' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17518304/posts/default/6272862180696329989'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17518304/posts/default/6272862180696329989'/><link rel='alternate' type='text/html' href='http://nunippul.blogspot.com/2009/12/blog-post_17.html' title='இஸ்லாமிய பின்புலத்தில் மனிதநேயம் பேசும் கதை'/><author><name>ramachandranusha(உஷா)</name><uri>http://www.blogger.com/profile/00988547166819931579</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://i5.tinypic.com/11wafb5.jpg'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17518304.post-7472646151672987460</id><published>2009-12-12T02:21:00.000-08:00</published><updated>2009-12-12T05:14:13.612-08:00</updated><title type='text'>என்னுடைய முதல் நாவல்- கரை தேடும் ஓடங்கள் வெளியாகிவிட்டது</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_RnkKgHK7sEg/SyOXGE4cCoI/AAAAAAAAACE/x3jhfa6qaiM/s1600-h/k.Odangkal.+gg.+g.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 150px; height: 200px;" src="http://2.bp.blogspot.com/_RnkKgHK7sEg/SyOXGE4cCoI/AAAAAAAAACE/x3jhfa6qaiM/s200/k.Odangkal.+gg.+g.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5414337307674937986" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்னுடைய முதல் நாவல் கரை தேடும் ஓடங்கள் வெளி வந்துவிட்டது. நாவலைக் குறித்து பார்க்க &lt;a href="http://nunippul.blogspot.com/2006/12/blog-post_06.html"&gt;இங்கே&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;. நம் கவிதாயினி மதுமிதா சந்தியா பதிப்பகம் திரு. நடராஜன் அவர்களை தொலைப்பேசியில் அறிமுகப்படுத்தினார், கதையை அனுப்பி வைத்தேன். என் வேலை அவ்வளவுதான். கடந்த ஆறுமாதமாய் வீட்டு வேலை, இட பெயர்ச்சி என்று ஆயிரத்தெட்டு பிரச்சனைகள், அதனால் புத்தக முயற்சியில் என் பங்கு எதுவும் இல்லை. ஆனால்  அட்டை படம் உட்பட எல்லாம் நிறைவாய் உள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;அதிகம் அறிமுக இல்லாத, நேரில் பார்க்காத திரு நாகூர் ரூமி அவர்களிடம்&lt;br /&gt;நாவலுக்கு முன்னுரை கேட்டு வாங்கினேன்.  அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள். என் கவனக்குறைவால் என்னுரையில் அவர் பெயரைக் குறிப்பிடாமல் விட்டு விட்டேன். &lt;br /&gt;&lt;br /&gt;ஏதோ,எனக்கு அறிமுகமுள்ள எழுத்தாளினி ஏகாம்பரியிடம் புத்தகத்தை தந்து&lt;br /&gt;என்ன சொல்ல போகிறார் என ஆவலுடன் எதிர்ப்பார்த்தால் புத்தகத்தை&lt;br /&gt;புரட்டியவர், திகைப்பூண்டை மிதித்தார்போல என்னது இது என்று அலறினாள்.&lt;br /&gt;&lt;br /&gt;என்னடா இன்னும் என்ன குழப்படிகள் செய்து இருக்கிறோம் என்ற யோசனையுடன்&lt;br /&gt;அவளை நோக்கினால், “கடைசி பக்கத்தில் புகைப்படம் போட சில விதி முறைகள்&lt;br /&gt;உண்டு. இப்படியா பல்லைக்காட்டிக் கொண்டு போஸ் கொடுப்பது என்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;அவ்வளவு தானே என்று நிம்மிதி பெருமூச்சு விட்டதும், “படைப்பாளி என்றால்&lt;br /&gt;சிந்தனையுடன் போஸ் கொடுக்க வேண்டும். லேசாய் ஆகாயத்தைப் பார்த்துக்&lt;br /&gt;கொண்டு. இல்லாவிட்டால் பேனை பிடித்துக் கொண்டோ அல்லது இன்றைய&lt;br /&gt;டிரெண்ட் படி கணிணி முன் அமர்ந்தும் போஸ் கொடுக்கலாம். பின்னணியில் உலக இலக்கிய புத்தங்களை அடுக்கி வைத்து அட்டகாசமாய் போஸ் கொடுப்பது போன்றவைதான்  வழக்கம் மரபு”  கோபமாய் ஆரம்பித்து  சோகமாய் முடித்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஹி ஹி மரபை உடைக்கும் புரட்சி என்று வைத்துக் கொள்ளேன் என்றேன் வேறு என்ன சொல்ல &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17518304-7472646151672987460?l=nunippul.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nunippul.blogspot.com/feeds/7472646151672987460/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17518304&amp;postID=7472646151672987460' title='22 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17518304/posts/default/7472646151672987460'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17518304/posts/default/7472646151672987460'/><link rel='alternate' type='text/html' href='http://nunippul.blogspot.com/2009/12/blog-post.html' title='என்னுடைய முதல் நாவல்- கரை தேடும் ஓடங்கள் வெளியாகிவிட்டது'/><author><name>ramachandranusha(உஷா)</name><uri>http://www.blogger.com/profile/00988547166819931579</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://i5.tinypic.com/11wafb5.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_RnkKgHK7sEg/SyOXGE4cCoI/AAAAAAAAACE/x3jhfa6qaiM/s72-c/k.Odangkal.+gg.+g.jpg' height='72' width='72'/><thr:total>22</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17518304.post-9196917771973195298</id><published>2009-10-27T00:35:00.000-07:00</published><updated>2009-10-27T00:47:41.095-07:00</updated><title type='text'>வார்த்தை, கிழக்கு பதிப்பகம், கலைஞர், செல்பேசி &amp; நுனிப்புல்</title><content type='html'>இந்தியா வந்ததும் முதலில் செய்தது நாலைந்து இலக்கிய இதழ்களுக்கு சந்தா கட்டியது. காலச்சுவடு தவிர, ஏனோ அந்த பத்திரிக்கையை எடுத்தாலே, பாட புத்தகங்களை&lt;br /&gt;கையில் எடுக்கும்பொழுது ஏற்படுமே பயம், சலிப்பு போன்ற உணர்வுகள். வேற&lt;br /&gt;என்ன? ஒன்றும் புரிவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அம்மாவுக்கும் அப்பாவுக்கும் வார்த்தை ரொம்ப பிடித்துள்ளது. அம்மா,”அந்தக் காலத்தில் விகடன் கல்கி எல்லாம் இப்படித்தான் இருக்கும். இப்பத்தான் எல்லாத்துலையும் சினிமா" என்றுச் சொல்லிக் கொண்டு இருக்கிறார். யுகமாயினி நல்லா இருக்கு என்று அப்பா சர்டிபிக்கேட்.&lt;br /&gt;&lt;br /&gt;காந்திக்கு பிந்திய இந்தியா ராமசந்திரா குஹா எழுதி, தமிழில் மொழிப்பெயர்க்கப்பட்ட புத்தகத்தை சென்னை நடை பாதை கடையென்றில் பார்த்தேன். ஆஹா, தமிழ் புத்தகங்களுக்கு  fake கூட வருகிறதா? தமிழ்எழுத்தாளர்கள், பதிப்பாளர்களுக்கு இவ்வளவு ஒளிமயமான எதிர்காலமா&lt;br /&gt;நாளை என் நாவலுக்கு இப்படி போலி பதிப்பு பிளாட்பாரங்களில் குவிந்துக்&lt;br /&gt;கிடக்க போகிறதா என்றெல்லாம் கற்பனை கன்னா பின்னா வென்று ஓட,“இல்லைங்க கிழக்கு பதிப்பக புத்தகங்கள்  சப்ளை செய்கிறார்கள்” என்றார். வாங்க நினைத்தது, வாங்கி விட்டேன். படித்துக் கொண்டு இருக்கிறேன். மொழிப்பெயர்ப்பு என்றே தெரியாமல், அருமையாய் மொழி பெயர்த்துள்ளார்கள் வாழ்த்துக்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தனக்கு காரியம் ஆக வேண்டும் என்றால் அஷ்டோத்திர நாமாவளி, சாமிக்கு சொல்லி, முக்தியில் இருந்து முந்தா நாள் காணாமல் போன மாட்டை கண்டுப்பிடித்து தர வேண்டுவது போல, முதலமைச்சரை நாளும்புகழ்ந்து தள்ளிக் கொண்டு  இருக்கிறார்கள். அவர்களுக்கு காரியம்&lt;br /&gt;ஆக வேண்டுமில்லையா?  இதில் அடுத்த வருடம் தமிழ் உலக மாநாடாம்! தெய்வமே! &lt;br /&gt;கலையுலகத்தினரின் முழு ஆதரவு இதற்கு உண்டாம்.  மேடையில் லைவாய் மானாட மயிலாட  தமிழ் அன்னைக்கு சமர்பணம் இருக்குமா? &lt;br /&gt;&lt;br /&gt;மருத்துவமனைகளில், மருத்துவர்கள் செல்பேசி பாவிப்பதை தடை செய்ய வேண்டும். நாலைந்து இடங்களில் பார்த்துவிட்டேன். ஜூனியர் டாக்டர்கள், ஒரு கையும், கண்களும் செல் பேசில் வைத்துக் கொண்டு நோயாளிகளிடம் பேசுகிறார்கள். நம்மால் ஆனது, புகார் பெட்டி&lt;br /&gt;இருக்கும் இடங்களில் எழுதிப் போட போகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆயிற்று, நுனிப்புல் ஆரம்பித்து நான்கு வருடங்கள்( 6-10-2005).  சினிமா எடுத்துவிட்டு, நாலு&lt;br /&gt;பெரிய ஆட்களுக்கும் போட்டு காட்டி, இது போல் சினிமா தமிழ் கூறும் நல்லுலகம் கண்டதில்லை என்பதுப் போல, நுனிப்புல்லின் அருமை பெருமைகளை நாலு பேரிடம் வாங்கிப் போட ஆசையாய் தான் இருக்கு. யாராவது விருப்பப்பட்டா கையை தூக்குங்க,&lt;br /&gt;மேற்கொண்ட நாலுவரிகளில்  தற்சமய சக பர்த் டே பேபியான இட்லி வடை உட்பட யாரையும் கிண்டல் அடிக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;திரும்ப சென்னை பயணம். அதனால் கொஞ்ச நாட்களுக்கு நுனிப்புல்லுக்கு&lt;br /&gt;லீவ். எஞ்சாய்!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17518304-9196917771973195298?l=nunippul.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nunippul.blogspot.com/feeds/9196917771973195298/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17518304&amp;postID=9196917771973195298' title='15 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17518304/posts/default/9196917771973195298'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17518304/posts/default/9196917771973195298'/><link rel='alternate' type='text/html' href='http://nunippul.blogspot.com/2009/10/blog-post_27.html' title='வார்த்தை, கிழக்கு பதிப்பகம், கலைஞர், செல்பேசி &amp; நுனிப்புல்'/><author><name>ramachandranusha(உஷா)</name><uri>http://www.blogger.com/profile/00988547166819931579</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://i5.tinypic.com/11wafb5.jpg'/></author><thr:total>15</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17518304.post-6976799617517688645</id><published>2009-10-23T20:50:00.000-07:00</published><updated>2009-10-25T05:12:58.606-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமக்கால இலக்கியம்'/><title type='text'>மூக்கறுப்பட்ட சூர்பனைகைகள்</title><content type='html'>உலக இலக்கியங்களை&lt;br /&gt;சிலாகிப்பர்&lt;br /&gt;நவீன  (பின்)கவிதையால்&lt;br /&gt;தமிழன்னைக்கு&lt;br /&gt;சோறிடுவர்!&lt;br /&gt;தரமான தமிழ்படம்&lt;br /&gt;இல்லை என்று மருகுவர்&lt;br /&gt;பெண்ணடிமையை&lt;br /&gt;நினைத்து கண்ணீர்&lt;br /&gt;சொறியும் &lt;br /&gt;சாதி, சமயங்களை&lt;br /&gt;வேரறுப்போம்&lt;br /&gt;என அறைக்கூவுவர்.&lt;br /&gt;&lt;br /&gt;விடம் உள் சென்றதும்&lt;br /&gt;உள்ளிருக்கும் சாத்தான் &lt;br /&gt;வெளிக் குதித்து&lt;br /&gt;முகமூடிகளைக் களையும். &lt;br /&gt;&lt;br /&gt;குடிப்போதையில்&lt;br /&gt;அடித்தடி என்கிறது&lt;br /&gt;சண்டேன்னா ரெண்டு!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17518304-6976799617517688645?l=nunippul.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nunippul.blogspot.com/feeds/6976799617517688645/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17518304&amp;postID=6976799617517688645' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17518304/posts/default/6976799617517688645'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17518304/posts/default/6976799617517688645'/><link rel='alternate' type='text/html' href='http://nunippul.blogspot.com/2009/10/blog-post_23.html' title='மூக்கறுப்பட்ட சூர்பனைகைகள்'/><author><name>ramachandranusha(உஷா)</name><uri>http://www.blogger.com/profile/00988547166819931579</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://i5.tinypic.com/11wafb5.jpg'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17518304.post-7199283637596381284</id><published>2009-10-21T09:43:00.000-07:00</published><updated>2009-10-21T19:13:16.422-07:00</updated><title type='text'>தன் முயற்சியில் என்றுமே மனம் தளராத...</title><content type='html'>&lt;strong&gt; recession ஐயா recession&lt;/strong&gt;- சிறுகதை&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;சர்வேசன்500- "நச்"னு ஒரு கதை- 2009 -போட்டிக்கு&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காலை ஆறுமணியானால் லோடு இறக்க ஓடும் மாணிக்கம், வேலைக்குப் போகாமல் யோசனையுடன் உட்கார்ந்திருப்பதை கவலையுடன் பார்த்தாள், அவன் மனைவி செல்வி. நாலைந்து நாளாகவே முகமே சரியில்லை. என்ன ஏது என்றுக் கேட்டதற்கும் பதில் சரியாய் சொல்லவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அவன் மனதை குளிர்விக்க ஓரே ஒரு மருந்து, விஜய்!&lt;br /&gt;&lt;br /&gt;"விஜேஜ், டாடிக்கு நேத்து எளுதினத காட்டு" என்றதும், மூன்று வயது விஜய், தன் புத்தக பையை தூக்கிக் கொண்டு வந்து, நோட்டுபுத்தகத்தை எடுக்கும்பொழுது, மாணிக்கம் சட்டென்று எழுந்து சட்டையை எடுத்துப் போட போனான். அதற்கு மேல் தாங்காமல் செல்வி, "இன்னாங்க! நானும் நாலு நாளா பாக்குரேன். மொவமேசரியில்லே. வேல செய்யுர இடத்துல ஏதுனாச்சும் பிரச்சனையா?'' என்று ஆரம்பித்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"ப்சு... என்றவன், எடுத்த சட்டையை தூர கடாசிவிட்டு, அப்படியே உட்கார்ந்துவிட்டான். செல்வி பயந்துப் போய், '' ஒடம்புக்கு ஏதாவது..." என்று இழுக்க, "வேல போயிடுச்சு. பாய் நேத்து  வேலைல இருந்து நின்னுக்க சொல்லிட்டாரு. வேற எடத்துலையும் கேட்டுப் பார்த்தேன், எங்கியும் கிடைக்கிறா மாதிரி தெரியலே" &lt;br /&gt;&lt;br /&gt;செல்வி அப்படியே நின்றுவிட்டாள், "இன்னாய்யா சொல்றே... புள்ளய கான்வெட்டுல சேக்கணும், புக்கு யூனிபார்ம்முன்னு செலவு இருக்கு. இப்ப இப்படி சொன்னா எப்படி" அழுகையாய் கேட்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;." முப்பத்திரெண்டு பேரு லோடு ஏத்துறோம், எறக்குறோம். இருபது பேர நிக்க சொல்லிட்டாரு. பிசினசு டல்லு. பாவம் பாய்! பொண்ணுக்கு கண்ணாலம் வேற வெச்சியிருக்காரு. நேத்து ஆளுக்கு பத்தாயிரம் எடுத்து தந்தப்போது அளுதுட்டாரு. இப்ப எல்லா எடத்துலையும் கஸ்டம்தான். லைசன்சு இருக்கே, டைவரு வேலை கெடைக்குதான்னு பார்த்தா, மாசம் ரெண்டாயிரம் கெடச்சா அதிகம். இந்த துட்டுல பட்டணத்துல சமாளிக்க முடியாது. ஊருக்கே போயிடலாம்" என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;"அங்க நாட்டுபுறத்துக்கு போயி....இஸ்கூலு ஒண்ணும் சரியில்ல. புள்ளைய வேற கான்வெட்டுல படிக்க வைக்கணும்..." செல்வி இழுக்க, " நமக்குன்னு வூடு இருக்கு, அண்ணன ரிப்பேரு செய்ய சொல்லிடரேன். காட்டுல மல்லா கொட்ட, சோளம்ன்னு போட்டு, ரெண்டு வருசம் ஓட்டிடலாம். அப்பாலிக்கா நெலம சரியாயிடும்ன்னு சொல்லுராங்க. நீ மூட்ட கட்ட ஆரம்பி, ஞாயித்துகிழம அமாவாச கெளம்பிடலாம்" என்றான் முடிவாக!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;     சலீம் பாய், கணக்கு புத்தகத்தைத் திரும்ப திரும்ப புரட்டிக் கொண்டு இருந்தார். சைமூனிசா டீ கிளாசை நீட்டியப்படி "ஆலுகாஸ்ல புது மாடல் நெக்லேசு பாத்திமா பாத்துச்சாம். ரொம்ப அளகா இருக்குமான்னு  சொல்லிச்சா. அதுக்கு என்ன வாங்கிக்க, நீ கேட்ட உங்க வாப்பா வேணான்னா சொல்லப்போறாருன்னேன்". என்று உல்லாசமாய் பேச்சை ஆரம்பித்தாள். &lt;br /&gt;&lt;br /&gt;பாய் பதில் சொல்லவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;"சயீரா வூட்டுல வெள்ளி டின்னர் செட் பார்த்தேன். மறுவிருந்துக்கு கூப்பிடும்போது அதுல சாப்பாடு வெச்சா அந்தஸ்தா இருக்கும்.  ஆறு செட்டு ஒன்னு ஒண்ணரை ஆயிடும்.மருமவனுக்கு காரு புக் செஞ்சிட்டீயளா" மகளின் கல்யாணம் ஏற்பாடுகளை உற்சாகமாய் சொல்லிக் கொண்டு இருந்தவளை, கை காட்டி நிறுத்த சொன்னார் சலீம்.&lt;br /&gt;&lt;br /&gt;"சைமு, புதுசா ஒண்ணும் இழுத்து விடாதே! இப்ப நெலம சரியில்லே. நாலு காண்டிராக்ட் கைய வுட்டு போயிடுச்சு. வூடு, நெலம்ன்னு ஏதுனாச்சும் விக்கலாம்ன்னா நிக்கா சமயத்துல சேதி நாலு பேரு காதுல போச்சுன்னு, ஆளுக்கு ஆளு தப்பா பேச ஆரம்பிச்சிடுவாங்க. இருக்கிறத வெச்சி நிக்கா முடிச்சிடலாம்.  புள்ளைய கூப்பிடு. நா எடுத்து சொன்னா புரிஞ்சிக்கும்" என்றார் சலீம்.&lt;br /&gt;&lt;br /&gt;"யா அல்லா! நாலு வருஷமா பிசினசு நல்லாதானே போய்கிட்டு இருந்துச்சு. ரெண்டு லாரி வாங்குனீஹ. கோயம்பேடுல ஆபிசு போட்டீங்ஹ, இப்ப நஸ்டம்ன்னா? எங்கையில மறைக்காதீங்க, உங்க வாப்பாபோல, எதுசாச்சும் தொடுப்பா... "கண்ணிர் பெருக அழ ஆரம்பித்தாள் சைமுனிசா.&lt;br /&gt;&lt;br /&gt;"அட சீ வாய களுவு. போதாக்காலம் ஒலகத்தையே ஆட்டி வைக்குது. படிக்காத முண்டம் ஒனக்கு சொன்னா புரியாது. மூஞ்சிய களுவிக்கிட்டு, ஆவுர ஜோலிய பாரு. இருக்கிற காசுல, நிக்காஹ் முடிச்சிடலாம். ஆத்தாளும், மவளும் புதிசா எதையும் இளுத்து வுடாதீங்க, நா அவ்வளவுதான் சொல்லுவேன். நமக்காவது பிசினசு பளக்கமானது. வூடு, நெலம்ன்னு இருக்கு. ஆனா நம்ம கஸ்டமர், சமையல் காண்டிடாக்ட் எடுத்து செய்யராரே விநாயகம், கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்துக்கிட்டு இருந்தவரு, நேத்து திரும்ப சமையல் வேலைக்குதான் போவணும் பாய்ன்னு மன்சு ஒடிஞ்சி பேசினாரு. இன்ஷா அல்லா! எல்லாம் சரியாயிடும், மனச தளரவிடாதீங்கன்னு ஆறுதலா நாலு வார்த்த சொல்லிட்டு வந்தேன்"&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;              சமையல் காண்டிராக்டர் விநாயகம், மகனின் பெயரை அழைத்துக் கொண்டே உள்ளே நுழைந்தார். 'இப்பதாங்க  வந்தான். உங்களுக்கு காபி தரட்டா?" என்று மனைவி கேட்கும்பொழுதே, நாமக்கலில் பிரபல பள்ளியில் படிக்கும் மகன் உள்ளே இருந்து வந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;"நைனா! போன்ல  சொன்னேனே, எக்சாம் செஞ்சிருக்கேன். எப்படியும் கட் ஆப் மார்க் 195க்கு கம்மியில்லாம வந்துடும். டிரிபிள் ஈ கெடைச்சிடும்ன்னு&lt;br /&gt;எங்க சார் சொன்னார்" மகன் உற்சாகமாய் சொல்லிக் கொண்டு இருக்க, விநாயகம், "தோ பாரு,  இப்ப இருக்கிற நெலைமைல கம்ப்யூட்டர் படிப்பு பிரேஜினப்படாதுன்னு எல்லாரும் சொல்றாங்க. பி ஈ மெக்கானிக்கல் கெடைக்குமான்னு பாரு.  நாளைக்கு படிச்சி  முடிச்சதும் வேல கெடைக்க வேணாமா" என்றதும், பையன் , " என்னாப்பா" என்று அழுகையாய் கேட்க,  மனைவி நடுவில் பூந்து பிள்ளைக்கு பரிந்து வர, விநாயகம் "அப்புறம் இன்னொரு விஷயம், கவுருமெண்டு காலேஜூ சென்னையிலேயே என்னா சப்ஜெட் கிடைக்குதோ படி. பிரைவேட் காலேஜ்க்கு எல்லாம் பீசு, ஹாஸ்டல் செலவு எல்லாம் இப்ப முடியாது"&lt;br /&gt;&lt;br /&gt;பையன் முகம் மாறிப் போக, "என்னாங்க சொல்றீங்க?" மனைவி புரியாமல் கேட்க, " நா கேடரிங் காண்டிராக்ட் எடுத்து நடத்துகிற ரெண்டு ஐடி கம்பனிலையும் எல்லாத்தையும் குறைச்சிட்டாங்க. நாலு தினுசு பிரேக் பாஸ்ட், மதியம் வகைவகையா சாப்பாடு , சாயந்தர ஸ்னாக்ஸ்ன்னு மாசம் அறு எழுவதுன்னு இந்த நாலைஞ்சு வருஷமா நல்ல காசு. இப்ப பிரேக் பாஸ்ட்ன்னா ஓரே ஒரு டிபன், ஸ்நாக்ஸ் வேணாமாம், மதிய சாப்பாடும் அளவு சாப்பாடா ஆயிடுச்சு. கையில காசு புழங்குற ஜோர்ல, உங்கம்மா புடுங்கல் தாங்காம த்ரி பெட் ரூம் பிளாட் வேற புக் செஞ்சதுல, அதுக்கு வேற பணம் பாக்கியிருக்கு. நா என்ன செய்வேன்? நம்ம நெலைமையையும் புரிஞ்சிக்க அம்மாவும் புள்ளையும் முயற்சி செய்யுங்க" என்றுச் சொல்லி&lt;br /&gt;விட்டு, துண்டை உதறிப் போட்டுக் கொண்டு வெளியேறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;                   "அண்ணே! விஜய்!செல்வியையும்  இட்டுக்கினு நம் ஊருக்கே வந்துடலாம்ன்னு இருக்கேன்" என்று போனில் தம்பி  மாணிக்கம் சொல்வதற்கு உம் கொட்டி விட்டு போனை வைத்தான் அவன் அண்ணன்.&lt;br /&gt;&lt;br /&gt;"இன்னாங்க விஸ்யம்?" என்றுக் கேட்ட மனைவியிடம், "கேப்பவன் கேணப்பயலா இருந்தா கேப்பையில நெய்யி ஒளுகுதுன்னுவாரு ஒன் கொழுந்தன். அமேரிக்கால பணங்கஸ்டமாம், இங்க சென்னையில இவருக்கு மூட்ட தூக்குற ஜோலி பூட்சாம். பொண்டாட்டி புள்ளையோட கிராமத்துக்கு வந்துட போறாராம். தோட்டத்து ஓட்டு வீட்ட, ரிப்பேர் செஞ்சி வைக்க சொல்லுராரு. அடுத்த ஞாயித்துகிழம வாராங்களாம்" என்றான் மாணிக்கத்தின் அண்ணன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;             அந்த மல்டி நேஷனல் கம்பனியின் மீட்டிங் அறை. பத்து பதினைந்து பேர்கள் நாற்காலியில் அமர்ந்திருக்க, தலைமை மேலாளர் பேச்சை ஆரம்பித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;'காஸ்ட் கட் உலகம் முழுக்க ஆரம்பித்தாகிவிட்டது. நம்ம பிராஞ்சுக்கு காண்ட்டீன் செலவை குறைச்சதுல, ஹெட் ஆபிசுக்கு ரொம்ப சந்தோஷம். இதுல பார்த்தா பெருசா எந்த இழப்பும் இல்லை. எங்கப்பார்த்தாலும் டயட் டயட்டுன்னு சொல்லிக்கிட்டு இருக்கோம். காலைல  வீட்டுல சாப்பிடுகிறாமாதிரி ரெண்டு ஐட்டம் போதும். அதே போல ஸ்நாக்ஸ், ஆயில். கொலஸ்ட் ரால் வேணவே வேணாம். மதியமும் சாம்பார், பொரியல்,&lt;br /&gt;ரசம் மோரூன்னு லிமிட்டா சாப்பிட்டா நம்ம உடம்புக்கும் நல்லது. நாம செஞ்ச சின்ன மாற்றத்துல நன்மையே அதிகம். வேற எப்படி காஸ்ட் கட் செய்யலாம்? பர்சனல் கார் வேண்டாம். பூல் கார் மேனேஜ்மெண்ட் லெவல்லலயும்.  எரி பொருள் சிக்கனம், செலவும் கம்மியாகும், சுற்றுபுற சூழ்நிலைக்கும் நம்மால் ஆனது. என்ன சொல்றீங்க? காரிடர்ல லைட் குறைச்சது, டாய்லட் டிஷ்யூ குறைவா வைக்கிறது. இப்படி சின்ன சின்ன விஷயத்துலையும் சிக்கனம் செய்யலாம்ன்னு நெட்டுல படிச்சேன். உங்க ஐடியாசும் சொல்லுங்க" என்று உற்சாகமாய் தொடர்ந்தார் &lt;br /&gt;&lt;br /&gt;"இவ்வளவு காஸ்ட் குறைச்சியிருக்கோமே, இந்த வருஷ சாலரி, வேரியபிள் பேயில் நல்லா ஹை இருக்குமில்லையா?" வெங்கட் சரியான பாயிண்ண்டை பிடித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;"சந்தேகம் என்ன?" புன்னகை பொங்க தலைமை நிர்வாகி சொன்னதும், கைதட்டல், மேஜை தட்டலில் அறை அதிர்ந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;                                              ********&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17518304-7199283637596381284?l=nunippul.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nunippul.blogspot.com/feeds/7199283637596381284/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17518304&amp;postID=7199283637596381284' title='20 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17518304/posts/default/7199283637596381284'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17518304/posts/default/7199283637596381284'/><link rel='alternate' type='text/html' href='http://nunippul.blogspot.com/2009/10/blog-post.html' title='தன் முயற்சியில் என்றுமே மனம் தளராத...'/><author><name>ramachandranusha(உஷா)</name><uri>http://www.blogger.com/profile/00988547166819931579</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://i5.tinypic.com/11wafb5.jpg'/></author><thr:total>20</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17518304.post-7076584788048587099</id><published>2009-09-21T08:16:00.000-07:00</published><updated>2009-09-21T08:22:47.682-07:00</updated><title type='text'>எழுத்துப்பட்டறையும் இரா. முருகனும்!</title><content type='html'>நான் சென்னைக்கு செல்வேனா என்று எனக்கே சஸ்பென்சாய் இருந்ததாலும், ஒருமுறை டிக்கெட் எடுத்து அதை கான்சல் செய்து திரும்ப எடுத்து, ஞாயிறு காலை ஒரு விசேஷத்தில் மாட்டிக் கொண்டு, காலை ஒன்பதே முக்கால் மணிக்கு பட்டறையில் நுழைந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நம் வழக்கப்படி சரியாய் ஒரு மணிநேர தாமத்தில் ஆரம்பித்தது. பாஸ்கர் சக்தி,&lt;br /&gt;யுவன் சந்திரசேகர், தேவதாஸ், பாரா என்று பத்தில் இருந்து மாலை ஆறுமணிவரை&lt;br /&gt;சுவாரசியமாய்  நேரம் போனது &lt;br /&gt;&lt;br /&gt;பலரும் நேர்முக வர்ணனை செய்துவிட்டதால் சில டிட்பிட்ஸ் மட்டும். முன் வரிசையில்&lt;br /&gt;இரண்டு பெண்களை கண்டதும் நானே அறிமுகப்படுத்திக் கொண்டேன். உமா சக்தியும், விதூஷ் வித்யா!&lt;br /&gt;&lt;br /&gt;இந்த இடத்தில் ஒன்று சொல்ல வேண்டும். எல்லா பதிவர்களையும் அறிமுகப்படுத்தி இருந்தால்&lt;br /&gt;அறிந்துக் கொள்ள சுலபமாய் இருந்திருக்கும். டோண்டு வால் பையனை அறிமுகப்படுத்தினார். லக்கியிடம் நானே பேசினேன். அதிஷா அருகில் இருந்தார். தண்டோரா, கேபிள் சங்கர் அகநாழிகை வாசுதேவன், சாம்ராஜ்ய ப்ரியன் ஆகியோரிடம் பேசினேன். இன்னும் ஒரு சின்ன பையன், கல்லூரில் படிக்கிறாராம். பெயர் நினைவில்லை. மிக ஆர்வமாய் பேசினார்.&lt;br /&gt;&lt;br /&gt;வித்யாவின் பதிவு பார்த்த நினைவு இல்லை. உமாசக்தி கவிதாயினியானதால் என் வாசிப்பு பட்டியலில் அவர் இல்லை :-)&lt;br /&gt;&lt;br /&gt;வித்யா, மொழிப்பெயர்ப்புகளில் மிக ஆர்வமாய் செயல்படுகிறார். உமாவோ உலக புகழ் மணிரத்தினம் அவர்களிடம் வேலை செய்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;90% சதவீத பதிவர்களை என்னால் அடையாளம் கண்டுக்கொள்ளவில்லை. பதிவுலகம் விட்டு ஒதுங்கிப் போய் கொண்டு இருக்கிறேன் என்ற உண்மை புலப்பட்டது. பதிவும் ரெகுலராய் போட வேண்டும், பின்னுட்டங்களிலும் தலையை காட்ட வேண்டும் என்று முடிவெடுத்துள்ளேன்.&lt;br /&gt;&lt;br /&gt; பேசிய நான்கு பெரும்தலைகளில் திரு. தேவதாஸ் அவர்களின் பேச்சு என்னை மிகவும் கவர்ந்தது.  மெல்லிய, அமைதியான குரலில், செறிவான பேச்சு. அவரை அறிய வைத்த சிவராமனுக்கும், சுந்தருக்கும் நன்னி, நன்னி.&lt;br /&gt;&lt;br /&gt;பாராவிடம் யுவன் சந்திரசேகர் அவர்களை என்னை அறிமுகப்படுத்த சொன்னேன்.அவரின் குள்ளன் சரித்திரம் மட்டும் வாசித்திருக்கிறேன். நிறைய கவிதைகள் எழுதியிருக்கிறார் போல, இணையத்தில் தேடி படிக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;பைத்தியக்காரன் என்ற சிவராமனுக்கும், ஐயோவரம் சுந்தருக்கும் என் நன்றிகள். அருமையான நிகழ்ச்சிக்கும், நாலு புத்தகங்களும் உணவுக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;விதூஷ் வித்யாவிடம் சொல்லிக் கொள்ளாமல் வந்துவிட்டேன். வேறு என்ன இன்னுமா கிளம்பவில்லை என்று போன் மேல் போன். இதில் பட்டறை முடிந்த பிறகு சுற்றுலா போனார்களாம். ஹூம் ஆண்கள் உலகம்  :-(&lt;br /&gt;&lt;br /&gt;பி.கு  சென்னை சுவரொட்டிகளில் உ. போ. ஒ போஸ்டர்களில்mஇரா.மு பெயர் இருக்கிறதா என்று கண்ணில் எண்ணைவிடாமல்  தேடி ஏமாந்தேன். நம்ம தோஸ்த் இல்லையா? ஆனால் இட்லிவடை பதிவுப் படித்து, நொந்துப் போனேன். இன்றைய டிரெண்ட்படி எனக்கும் சினிமாவில்  ஸ்கிரிப்ட் ரைட்டர்  போன்ற வாய்ப்பு கிடைத்தால்,  டைட்டிலில், சினிமா போஸ்டர்களில் என் பெயர் போட்டே  ஆக வேண்டும் என்று முதலில் எழுதி வாங்கிவிட  வேண்டும் என்று தீர்மானித்துள்ளேன் (நோ ஸ்மைலி)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17518304-7076584788048587099?l=nunippul.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nunippul.blogspot.com/feeds/7076584788048587099/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17518304&amp;postID=7076584788048587099' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17518304/posts/default/7076584788048587099'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17518304/posts/default/7076584788048587099'/><link rel='alternate' type='text/html' href='http://nunippul.blogspot.com/2009/09/blog-post.html' title='எழுத்துப்பட்டறையும் இரா. முருகனும்!'/><author><name>ramachandranusha(உஷா)</name><uri>http://www.blogger.com/profile/00988547166819931579</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://i5.tinypic.com/11wafb5.jpg'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17518304.post-3017790320224718733</id><published>2009-09-16T04:22:00.000-07:00</published><updated>2009-09-16T04:25:22.221-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வாழ்க்கை- அவலம்'/><title type='text'>KK nagar RTO ஆபிசும், மரத்தடி மருத்துவர்களும்</title><content type='html'>காலாவதி ஆகிவிட்ட ஓட்டுனர் உரிமத்தை புதுப்பிக்க கேகே நகர் ஆர்டிவோ அலுவலகத்துக்கு சென்றிருந்தோம். அது இது என்று நாலைந்து தாள்களில் எல்லா விவரங்களையும் நிரப்பிவிட்டு, புகைப்படம்,  கையெழுத்து, போட்டோ காப்பி என்று என் கணவர் இங்கும் அங்கும் அலைந்துக் கொண்டிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;கூட்டம் அதிகமிருந்ததால், சாலையோர மரத்தடி நிழலில் நான் நின்றிருந்தேன். அங்கு வந்த என் கணவர், கையில் இருந்த தாள்களை மரத்தடியில் அமர்ந்திருந்தவரிடம் தர, சக் சக் என்று&lt;br /&gt;முத்திரை இட்டு, முப்பது ரூபாய் வாங்கி பையில் போட்டுக் கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;யாரு ஏஜண்டா என்றுக் கேட்டதற்கு இல்லை கண் டாக்டர், என் பார்வை தெளிவாய் இருப்பதற்கு சான்று தந்துள்ளார் என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த பிளாட்பாரத்தில் அமர்ந்திருந்த  “கண் டாக்டர்”  கையில் பேனா மற்றும் முத்திரையும்,&lt;br /&gt;மையும் மட்டுமே இருந்தது. நான் பார்த்துக் கொண்டே இருந்தேன். முகத்தில் கண்  என்ற உறுப்பு இருக்கிறதா என்றுக்கூட  நிமிர்ந்தும் பார்க்காமல், முப்பது ரூபாய்க்கு தன் கடமையை  செய்து முடித்தார். &lt;br /&gt;&lt;br /&gt;வண்டி ஓட்டுபவர்களுக்கு பார்வை சரியாய் இருக்க வேண்டும் என்பது ஒரு அடிப்படை தகுதி.  ஒரு அரசாங்க அலுவலத்தில் இவரைப் போல நாலு பேர் பிளாட்பாரத்தில்,  எந்த வித பரிசோதனையும் செய்ய இயலாத இடத்தில் சான்றிதழ் தர யார் அனுமதிக்கிறார்கள்? அரசு அதிகாரிகளுக்கு தெரியாமல் இது நடக்கிறது என்றால் அது வடிக்கட்டிய பொய்யாக இருக்கும் என்பதில் எந்த வித சந்தேகமும் யாருக்கும் வராது. &lt;br /&gt;&lt;br /&gt;நான் பார்த்தவரையில் ஆட்கள் வந்துக் கொண்டே இருந்தார்கள்.  சராசரியாய் ஒரு  ஐம்பது/ நூறு பேருக்கு இந்த சான்றிதழ் தந்தால், மாதம் அவருக்கு கிடைக்கும் தொகை எவ்வளவு? கமிஷன், அது இது போக கையில் காசு தாராளமாய் மிச்சும்  RTO அலுவலகம் அருகிலேயே, ஒழுங்காய் கண் பரிசோதனை செய்ய, சிறிய கிளினிக் வைக்கலாம். அல்லது அரசாங்கமே, அவர்களுக்கு சிறிய அறைகள், அலுவலகத்திலேயே ஒதுக்கலாம். &lt;br /&gt;&lt;br /&gt;இப்படி ஒரு சாதாரண விதியைக் கூட பின்பற்ற வழிமுறையில்லாத ஊரில்&lt;br /&gt;நிமிடத்துக்கு நாலு விபத்து ஏன் நடக்காது?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17518304-3017790320224718733?l=nunippul.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nunippul.blogspot.com/feeds/3017790320224718733/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17518304&amp;postID=3017790320224718733' title='13 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17518304/posts/default/3017790320224718733'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17518304/posts/default/3017790320224718733'/><link rel='alternate' type='text/html' href='http://nunippul.blogspot.com/2009/09/kk-nagar-rto.html' title='KK nagar RTO ஆபிசும், மரத்தடி மருத்துவர்களும்'/><author><name>ramachandranusha(உஷா)</name><uri>http://www.blogger.com/profile/00988547166819931579</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://i5.tinypic.com/11wafb5.jpg'/></author><thr:total>13</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17518304.post-8958456431023919662</id><published>2009-08-18T20:39:00.000-07:00</published><updated>2009-08-18T20:43:53.445-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வாழ்க்கை'/><title type='text'>பெத்த படிப்புகள்- அக்கரை பச்சைகள்</title><content type='html'>மகளும், மகனும் பிளஸ் டூ வந்தவுடன், (நாங்கள் உட்பட) பல பெற்றோர்களிடம்&lt;br /&gt;கண்ட சில விஷயங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பெரும்பாலவர்களிடம் கண்ட ஒரு விஷயம், தான் படித்த படிப்பு, வேலை இவைகளில் இருக்கும் நெகட்டீவ் விஷயங்களை பெரியதாய் பேசுவது. இன்ஜினியரிங் படித்தவர்களை , இதுமாதிரி பிள்ளையை பீஇபடிக்க வைக்கலாமா  என்றுக் கேட்டால், அந்தக்கால பிஏ மாதிரி ஆகிவிட்டது பி.ஈ, வேற படிப்பா இல்லை என்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய நிலையில் கணிணி படிப்புக்கு மவுசு குறைந்துவிட்டது, ஆனால் சில வருடங்களுக்கு முன்பு கணிணி துறையில் வேலைப்பார்ப்பவர்களிடம் கேட்டால்,  காசு வருகிறதே தவிர,&lt;br /&gt;ஏகப்பட்ட டென்ஷன், வேலை பளு, நாற்பது வயதில் ஹார்ட் அட்டாக் வருவது உறுதி என்று பீதியைக் கிளப்புவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;எங்கள் நண்பர், அந்தக்கால சி.ஏவில் கோல்ட் மெடலிஸ்ட், சிஏ படித்து பாஸ் செய்யப்பட்ட பாட்டையும், இன் ஜினியரிங்க்குக்கு இருக்கும் மவுசு இதுல இல்ல என்று கண்ணீர் விட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்பா டாக்டர் என்றாலும், சொந்தமாய் நர்சிங்ஹோம் இருந்தால் மகனும் மகளும்&lt;br /&gt;டாக்டருங்கதான். இல்லை என்றால், நாலே வருடத்தில் பிள்ளை கம்யூட்டர் இன் ஜினியர் ஆகி, கை நிறைய சம்பாதிப்பதே புத்திசாலிதனம் என்பது அவர்கள் முடிவு. மகனுக்கு டாக்டர் ஆக வேண்டும் என்று ஆவல்.  எங்களுக்கு தெரிந்த பல மருத்துவர்களிடம், மருத்துவ படிப்பு பற்றிக் கேட்டாலே, ஏண்டா கேட்டோம் என்ற நிலைக்கு எங்களைக் கொண்டு வந்துவிட்டார்கள்&lt;br /&gt;&lt;br /&gt;மகள் சட்டம் படிக்க வேண்டும் என்று ஒன்பதாவது படிக்கும்பொழுதே முடிவெடுத்துவிட்டாள். அதைப் பற்றி யாரிடமாவது சொன்னால் முதலில் கொஞ்சம் வியப்புடந்தான் பார்ப்பார்கள். அந்நேரம் கணிணி படிப்பு கோலோச்ச்சிக் கொண்டிருந்த காலம். ஒருவர் கூட நல்லவிதமாய்&lt;br /&gt;சொல்லாமல், பெண்களுக்கு சட்ட படிப்பு சரியானதே இல்லை, கல்லூரிகள் வெறும் ரவுடிகள் ராச்சியம் போன்ற அறிவுரைகள் அதெல்லாம் காதில் போட்டுக் கொள்ளாமல் மகளும் சட்டம் படித்துக் கொண்டு இருக்கிறாள்.&lt;br /&gt;&lt;br /&gt;மகன் நுழைவு தேர்வு எழுதிவிட்டு, ரயிலில் வரும்பொழுது இன்னொரு பெற்றோரும்&lt;br /&gt;உடன் வந்தனர். அரசு மருத்துவமனையில் கணவனும் மனைவியும் டாக்டர்கள்.&lt;br /&gt;பொறியாளரான என் கணவர்,  மருத்துவ படிப்பின் மேன்மையை எடுத்துச் சொல்ல அவர்கள்&lt;br /&gt;பொறியியல் படிப்பின் அருமையை சொல்லிக் கொண்டு இருந்தார்கள். இருவரும்&lt;br /&gt;தங்கள் கருத்தில் உறுதியாய் இருந்தார்கள்.  அவர்கள் சொந்தமாய் மருத்துவமனை வைத்திருந்தால்&lt;br /&gt;அந்த பையனும் எம்பிபிஎஸ்தான் சேர்ந்திருப்பான் இல்லையா என்று நான் கேட்டதும்,&lt;br /&gt;ஆமாம் என்றார்கள் சிரித்துக் கொண்டே, &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எந்த படிப்பு ஆனாலும், பிள்ளைகள் விருப்பம் முதலில். அதற்கு தகுதி இருக்கிறதா,&lt;br /&gt;படித்து முடிக்க திறமை இருக்கிறதா என்பது முக்கியம்.மருத்துவ படிப்பு என்றால் அறிஞ்சவங்க, அறியாதவங்க எல்லாரும் சொல்லும் அறிவுரை, பத்துவருஷம் படிக்கணும், பதினைந்து வருஷம் படிக்கணும் என்ற பயமுறுத்தல். &lt;br /&gt;&lt;br /&gt;பொறுமை அவசியம், உன் கிளாஸ்மேட்டுங்க, இன் ஜினியரிங் படித்து முடித்துவிட்டு வேலையில சேர்ந்து செட்டில் ஆயிட்டாங்ன்னு மூக்கால அழக்கூடாது என்று மகனுக்கு சொல்லிவிட்டே, அவன் எழுதிய பதினேழு பொறியியல், மருத்துவம் நுழைவு தேர்வுகளில், தேர்வுப் பெற்ற  மூன்று பொறியியல், ஒரு மருத்துவப்படிப்பில்,  அவன் மிக, மிக ஆசைப்பட்ட மருத்துவம் தேர்வு செய்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;எந்த படிப்பு வேலை என்றாலும் நல்லவைகளும் உண்டு, சில நெகட்டீவ் விஷயங்களும் உண்டு. எதுவானாலும் நன்கு படித்து நல்ல மார்க் எடுத்து பாஸ் செய்தால் நல்ல வேலை கிடைக்கும் என்று நான் நினைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த பதிவு எழுதத் தூண்டிய &lt;a href="http://www.payanangal.in/2009/08/blog-post_18.html"&gt;டாக்டர் புருனோவுக்கு &lt;/a&gt;நன்றி&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17518304-8958456431023919662?l=nunippul.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nunippul.blogspot.com/feeds/8958456431023919662/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17518304&amp;postID=8958456431023919662' title='20 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17518304/posts/default/8958456431023919662'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17518304/posts/default/8958456431023919662'/><link rel='alternate' type='text/html' href='http://nunippul.blogspot.com/2009/08/blog-post_18.html' title='பெத்த படிப்புகள்- அக்கரை பச்சைகள்'/><author><name>ramachandranusha(உஷா)</name><uri>http://www.blogger.com/profile/00988547166819931579</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://i5.tinypic.com/11wafb5.jpg'/></author><thr:total>20</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17518304.post-36799044981875483</id><published>2009-08-04T20:32:00.000-07:00</published><updated>2009-08-04T20:38:11.286-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சோகக்கதை'/><title type='text'>இந்தி நமது தேசிய மொழி :-)</title><content type='html'>&lt;strong&gt;அன்று&lt;/strong&gt;“&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஊர்ல இருக்கணும்ன்னா இந்தி கத்துக்கிட்டா தான் முடியும். பேச ஆளு இல்லென்னு புலம்பி புண்ணியமில்லே” என் கணவர் கடுப்பு அடித்ததும்,&lt;br /&gt;&lt;br /&gt;“நாங்க எல்லாம் சுத்த தமிழர்கள்,  காசு பதவி கொடுத்தாலும், இந்தி கத்துக்காத புல்லு&lt;br /&gt;திங்காத புலி சாதி ! ஏதோ ஜானுக்காக தோஸ்தானா பார்த்தேனே தவிர, நா பார்த்த இந்தி படங்க, பத்துக்குள்ளதான் இருக்கும்” என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;“போதுமே! போன ஞாயித்துகிழம, அந்த மணீஷ் அப்பாக்கிட்ட, இந்த திராவிட மொழி&lt;br /&gt;கொள்கையை சொன்னியே, பாவம் அந்த புரபசர்  பயந்தே போயிட்டாரு”&lt;br /&gt;&lt;br /&gt;“பின்னே என்ன? என்னமோ இந்தி தெரியாட்டா இந்தியனே இல்லை சொல்றாமாதிரி&lt;br /&gt;இருந்ததும், சும்மா விட முடியுமா?”&lt;br /&gt;&lt;br /&gt;"சரி சரி! ஒரு லாங்வேஜ் கத்துக்கிற தா நெனச்சி, இந்தி கத்துக்கோ மொதல்ல இந்தி சீரியல் பார்க்க ஆரம்பி என்று என் கணவர் உத்தரவு போட்டதும், என்ன செய்வது என்று யோசித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் சீரியலே அலர்ஜி, இது இந்தி வேறையா என்று எண்ணி,  நம்ம பக்கத்துக்கு&lt;br /&gt;வீட்டு அம்மணிக்கிட்ட இந்தி டூயூஷன் போக ஆரம்பித்தேன். ஒண்ணாங்கிளாஸ்ஸில் இருந்து, ஐந்தாவது வரையான பாட புத்தகங்கள் வாங்கி, எழுதி படிக்க ஆரம்பித்தால். கூட படிக்கும் வாண்டுகளுக்கு ஓரே சிரிப்பு மற்றும் சந்தேகம். அ, ஆ, இ ன்னு எழுத்துக்கூட்டி படிக்கும் என்னைப் பார்த்து தினமும் ஓரே கேள்வி. நீ ஸ்கூலுக்கே போகவில்லையா என்று :-)&lt;br /&gt;&lt;br /&gt;ஓரே மாதத்தில், பக்க பக்கமாய் எழுத்துக்களை எழுதிப்பார்த்ததன் பலனாய் படிக்க சுலபமாய் வந்துவிட்டது. ஓரளவும் புரிய ஆரம்பித்தது. நல்ல ஸ்டூடண்ட் என்று டீச்சர் எனக்கு நற்சான்றிதழும்&lt;br /&gt;தந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இது இவ்வாறு இருக்க, மூட்டைக்கட்டும் நேரம் வந்தது. மிக சந்தோஷமாய் இந்தி புத்தகங்களை தூக்கிப் போட்டுவிட்டு வந்தால் :-(&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இன்று&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஏழு எட்டு இளைஞர்கள், சாமான்களை இறக்கி வைக்க, பார்த்தால் அனைவரும் உ.பிகாரர்களாம். இந்தியிலேயே பேசி வேலை வாங்கியாச்சு.&lt;br /&gt;&lt;br /&gt;பிளம்பர் வேலைக்கு வந்த இருவரும் ஒரிசாகாரர்களாம். சுவாரசியமாய் சொந்தக்கதை, இங்கு வந்தக்கதைகளைச் சொல்லிவிட்டுப் போனார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பெட்சீட் வாங்க கடைக்குப் போனால், ஐயா பேசுவதை வைத்து எந்த ஊரு என்றால் ராஜஸ்தான் என்றார். என் இந்தி பேச்சால் சந்தோஷப்பட்டு, இருபது ரூபாய் தள்ளுப்படி.&lt;br /&gt;&lt;br /&gt;பேன் வாங்கப் போனால், சிந்திக்காரங்க, பிளவுஸ் தைக்கப்போனால் அம்மணி&lt;br /&gt;சேட்டு பொம்பளை. எல்லாரிடமும் இந்தி பேச்சுதான். &lt;br /&gt;&lt;br /&gt;நல்லவேளை என் ஊட்டுக்காரரு பக்கத்துல இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;விருப்பமில்லாமல் கற்றுக் கொண்ட மொழி &lt;em&gt;“கோயம்பத்தூர்&lt;/em&gt;” ல உபயோகப்படும்&lt;br /&gt;என்று கனவிலும் நினைக்கவில்லை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17518304-36799044981875483?l=nunippul.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nunippul.blogspot.com/feeds/36799044981875483/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17518304&amp;postID=36799044981875483' title='27 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17518304/posts/default/36799044981875483'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17518304/posts/default/36799044981875483'/><link rel='alternate' type='text/html' href='http://nunippul.blogspot.com/2009/08/blog-post.html' title='இந்தி நமது தேசிய மொழி :-)'/><author><name>ramachandranusha(உஷா)</name><uri>http://www.blogger.com/profile/00988547166819931579</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://i5.tinypic.com/11wafb5.jpg'/></author><thr:total>27</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17518304.post-6600699360742604667</id><published>2009-06-04T03:52:00.000-07:00</published><updated>2009-06-05T21:01:47.359-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><title type='text'>அவள் பத்தினி ஆனாள்- சிறுகதைப் போட்டிக்காக</title><content type='html'>&lt;a href="http://naayakan.blogspot.com/2009/05/20-1500.html"&gt;&lt;em&gt;உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு நடத்தும் சிறுகதைப் போட்டிக்காக     &lt;/em&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;                          &lt;strong&gt;அவள் பத்தினி ஆனாள்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பெண்களின் கூட்டத்தின் நடுவில், அழகே வடிவெடுத்தது போல் அமர்ந்திருந்தாள் அப்பெண். நீண்ட பயண களைப்பையும் மீறி, அவள் முகம் பொலிந்தது. தாய் வீட்டு சீதனங்களை அவள் சகோதரன் சபையின் முன்பே வைத்துக் கொண்டிருந்தான். அவைகளைப் பார்த்த பெண்களின் கண்கள் விரிந்தன.அவன் நிறமும் உயரமும் அவர்களுக்கு புதுமையாய் இருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;மெல்ல குரலை செறுமினான். தலையை நிமிர்த்தாமல், விழி ஓரங்கள் சகோதரனை நோக்கியது. அவன் கண்களின் சிறு அசைவு.&lt;br /&gt;&lt;br /&gt;அரியணையில் அமர்ந்திருந்தவளை வணங்கி, '' தாயே ஒரு விண்ணப்பம். நாளை விடிந்தால் என் சோதரி, உங்கள் வீட்டு மருமகள் ஆகிவிடுவாள். திருமணத்துக்கு முன்பு, அவள் கங்கையம்மனை பூஜித்த ஆசி பெற வேண்டும் என்பது என் தாயின் கட்டளை. அதற்கு நீங்கள் அனுமதிக்க வேண்டும்'' என்றான் அவன்.&lt;br /&gt;&lt;br /&gt;''அதற்கென்ன, தாராளமாய் சென்று வரட்டும். இக்குல தெய்வமல்லவா கங்கை.'' என்றாள்&lt;br /&gt;&lt;br /&gt;மெல்ல எழுந்த மணமகள் , '' தாயே!  என் சகோதரனையும் உடன் அழைத்துச் செல்ல நீங்கள் அனுமதிக்க வேண்டும்''  தயவாய் கேட்டதும், அதற்கென்ன சென்று வாருங்கள் என்றாள்  முதியவள்.&lt;br /&gt;&lt;br /&gt;''பாவம் நாளை திருமணம் ஆனதும், சகோதரன் தன்நாட்டிற்கு திரும்பி விடுவான் இல்லையா? பெண்களுக்கே உரிதான உடன் பிறந்த பாசம்''  கூட்டத்தில் ஒரு பெண்ணின் குரல்.&lt;br /&gt;&lt;br /&gt;இரட்டை குதிரைகள் பூட்டிய தேர், நீண்ட சாலையில் விரைந்தது. தெருவில் இருப்பவர்கள் நின்றுப் பார்ப்பதற்கு முன்பு, விரைந்தோடியதது. தேரை ஓட்டியவன்,  தங்கள் நாட்டுக்காரன் என்பதை அவள் கண்கள் கவனித்து விட்டு, '' என்ன விஷயம் சொல் சகோதரா?" அவன் உடனே பதில் சொல்லவில்லை. சிந்தனையில் ஆழ்ந்திருந்தது அவன் முகம். பிறகு  ''அதிர்ச்சி தரும் விஷயம்'' என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;அவள் சிரித்தாள். சிரிப்பில் கசப்பு வழிந்தது. ''எனக்கு தெரியும். நம் தாய் கிளம்பும்போது சொல்லிவிட்டார். திருமணத்திற்கு பெண் கேட்டு வந்ததில் இருந்து, உங்கள் அனைவரின் முகத்திலும் பெரிய சந்தோஷத்தைக் காணவில்லை. ஏதோ பிரச்சனை இருக்கிறது என்பதை மட்டும் ஊகித்தேன். பரத குல பட்டத்து இளவரசர் ஒரு அந்தகர். அந்தகனை மணக்கப் போகும் துர்பாக்கியசாலி நான்'' என்றாள் அவள்.&lt;br /&gt;&lt;br /&gt;அவன் முகம் கற்சிலையாய் எந்த உணர்வும் காட்டாமல், '' அது இல்லை விஷயம்! சகோதரி!  மூத்தவன் அந்தகன் என்பதால், நாட்டை ஆள்வது கடினம் என்று, இளையவனுக்கு பட்டம் கட்டியிருக்கிறார்கள்.  அதனால் நீ பட்டத்து ராணி ஆகப்போவதும் இல்லை, நீ பெறப் போகும் பிள்ளைகள் நாட்டை ஆளப் போவதும் இல்லை.  இது சமீபத்து ஏற்பாடாய் இருக்க வேண்டும். நாம் பயணத்தில் இருந்ததால் நமக்கு எட்டவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படியே திகைத்தவள், பிறகு மிதமிஞ்சிய கோபத்தில் தலையில் அடித்துக் கொண்டாள்''ஐயோ நம் அனைவரின் கனவுகள் எல்லாம் பாழாய் போனதே'' என்று புலம்பத்  தொடங்கினாள்.&lt;br /&gt;&lt;br /&gt;அவள் கையைப் பிடித்தவன், '' கோபம் சத்ரு என்று எவ்வளவு முறை நம் தாய் உனக்கு சொல்லியிருக்கிறார். உணர்வுகளை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருக்க பழகிக் கொள். நிதானமாய் யோசிப்போம்''&lt;br /&gt;&lt;br /&gt;'' பெண் கேட்டுவந்ததும், நானும் தந்தையும் யோசித்தோம். மணமகன் அந்தகர் என்ற செய்திகள் முன்பே தெரியும். பெண் தர மாட்டேன் என்றால், போர் செய்தும் உன்னை கவரும் ஏற்பாட்டுடனே அவர்கள் வந்திருந்தனர். என்றாலும் குலத்தின் மூத்த வாரிசு என்பதால் வருங்கால பேரரசர்,  நீ பட்டத்தரசி ஆனதும் உன் அறிவாலும் சாதுர்யத்தாலும் எந்த பிரச்சனையையும் சமாளிப்பாய். நாளை உன் வயிற்றில் பிறக்கும் பிள்ளை பரத வம்ச வாரிசு என்று நினைத்து மனதைத் தேற்றிக் கொண்டோம்.  ஆனால்.................உடலில் குறை இருப்பவர்களுடன் வாழ்வதே மிக கடினம். உன் அழகும் அறிவும் பிறருக்கு அசூயைக் கொடுக்கலாம். அவதூறு கிளப்பினால் அவன் மனம் அதை நம்பலாம்.  உன் கணவனுக்கு&lt;br /&gt;மோகம் தீர்ந்ததும், வேறு பெண்களை நாடத் தொடங்குவான். நாளை நீ பிள்ளை உண்டானாலோ,  வாரிசு குழப்பம்  வரும் என்று அரண்மனை மருத்துவனுக்கு சிறு கண் அசைவு தந்தால் போதும். எல்லா சுவட்டையும் அழித்துவிடலாம்''&lt;br /&gt;&lt;br /&gt;'''நான் மணக்க இருப்பவருக்கே நம் இளைய சகோதரிகள் பத்து பேர்களும் மாலையிடப் போகிறார்கள். ஏதும் அறியா அப்பாவி சிறுமிகள்!  எங்கள் தலைவிதி அரண்மனையில் ஒரு மூலையில் கிடக்கப் போகிறோமா?''  சோகமாய் ஒலித்த குரல் மாறி, '' சகோதரா!  நான் பட்டத்தரசி ஆகி வேண்டும்.  என் வயிற்றில் பிறக்கும் பிள்ளையே நாட்டை ஆள வேண்டும்.  அதற்கு என்ன வழி?  அந்தகனுக்கு பிள்ளை அந்தகனாய் பிறக்காது இல்லையா?" ஆதங்கத்துடன் கேட்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;''ஓரே வழி. உன் கணவனின் பூரண நம்பிக்கையை நீ பெற்றால், நாம் எதையும் சாதிக்கலாம்" என்றான்&lt;br /&gt;&lt;br /&gt;கங்கைக் கரையை நெருங்க நெருங்க அடந்த வனம் தொடங்கியது. சூரிய வெளிச்சம் புக முடியாத வானத்தைத் தொடும் விருக்ஷங்கள். விசித்திர ஓசைகள்.&lt;br /&gt;&lt;br /&gt;பாதுகாப்பிற்கு முன்னால் சென்ற காவலாளிகள், கையில் முன்னேற்பாடாய் தீ பந்தங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;'' எவ்வளவு அடர்ந்த வனம். மதிய வேளையில் சூரிய வெளிச்சம் உள்ளே புக முடியாதப்படி இவ்விருட்டு விசித்திரமாய் இல்லை?. நம் நாட்டில் காணக்கிடைக்காத அற்புதம்''&lt;br /&gt;&lt;br /&gt;''என் வாழ்க்கையே இருண்டு விட்டதோ என்று பயமாய் இருக்கிறது. ஒன்றும் புரியாமல், கண்ணைக் கட்டி காட்டில் விட்டால் போல உள்ளது'' என்று அலுத்துக் கொண்டாள் அவள். அவன் என்ன சொன்னாய் என்றுக் கேட்டான். அவள் ஒரு கணம் புரியாமல் அவனைப் பார்த்துவிட்டு, ''நாளை.. " அவள் ஆரம்பிப்பதற்கு முன்பு அவளை பேசாதே என்று சைகைக் காட்டினான்.&lt;br /&gt;&lt;br /&gt;பிறகு அங்கு மெளனம் நிலவியது.&lt;br /&gt;&lt;br /&gt;தேர் கங்கை கரையை அடைந்தது.  நீர் சுழித்துக் கொண்டு ஓடியது.  பணிப் பெண்கள் பூஜை சாமான்களை, எடுத்து தர சாங்கியங்களை முடித்தாள் அவள்.&lt;br /&gt;&lt;br /&gt;தேர் அரண்மனையை நோக்கி திரும்பும்பொழுது, அவன் தன்திட்டத்தைச் சொல்ல ஆரம்பித்தான். &lt;br /&gt;&lt;br /&gt;''இனி எல்லாம் உன் கையில்'' என்று மெல்ல சொல்லிவிட்டு அந்தபுர வாயிலில் விடை பெற்றான் சகோதரன்.&lt;br /&gt;&lt;br /&gt;அக்னி தேவன் சாட்சியாய், அவள் பரத குல மருமகள் ஆனாள். மூத்தவர்களை தம்பதியினர் வணங்கி முடித்து,  அலங்கரிக்கப்பட்ட சிம்மாசனத்தில் அமரும்பொழுது, அவள் நின்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;''சுவாமி'' என்று மெல்லிய குரல் எழும்பியது. மனைவியின் குரலை முதன் முதல் கேட்டவன் முகத்தில் வியப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;அருகில் இருந்தவர்களும் வியப்புடன் நோக்க, ''நான் உங்களை நமஸ்கரிக்கிறேன். என்னை ஆசிர்வதியுங்கள்'' என்றவள், அவன் காலை கையில் பற்றி வணங்கி எழுந்து, அவன் முகத்தை கைகள் இரண்டில் ஏந்திக் கொண்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;கூட்டம் சட்டென்று பூரண அமைதியடைந்தது. அனைவரும் புரியாமல் பார்த்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;''சுவாமி, உங்கள் திரு முகத்தை நான் பூரணமாய் பார்த்து விடுகிறேன். அம்முகம் என் மனதில் ஆழமாய் பதிய வேண்டும்'' என்றதும்,  அவள் கணவனின் ஒளியிழ்நத கண்கள் முழித்தன, கூட்டத்தில் வியப்பொலிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;திரும்பி சபையை வணங்கியவள்,  இடுப்பில் மறைவாய் சொருகியிருந்த கருப்பு துணியை எடுத்தவள், " என் குல தெய்வம் துர்க்கையின் மீது ஆணை! என் கணவர் பார்க்க இயலாத, இவ்வுலகை நானும் இனி என் உடலில் உயிர் உள்ளவரை பார்க்க போவதில்லை'' என்றுச் சொல்லி கண்களை,  அத்துணியால் கட்டிக் கொண்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;சபையில் வியப்பொலி ஓங்கியது. யாரோ இவள் அல்லவா பத்தினி தெய்வம் என்று கூவினார்கள். பரத குலம் செய்த புண்ணியம் இத்தகைய புண்ணியவதி மருமகளாய் கிடைத்துள்ளாள் என்று இன்னொரு குரல். எங்கும் வாழ்க ஒலி.&lt;br /&gt;&lt;br /&gt;கணவனின் கை மனைவியின் கையை பற்றியது. '' உன் தியாகத்தால் என் மனம் முழுவதும் நிறைந்துவிட்டாய்...'' மேலே பேச முடியாமல் அவன் குரல் கம்மியது.&lt;br /&gt;&lt;br /&gt;''சுவாமி இனியும் இதைப் பற்றி தாங்கள் பேச்க்கூடாது'' அவள்  குரல் கெஞ்சியது.&lt;br /&gt;&lt;br /&gt;வளையல் அணிந்த கரம், அவள் தோளைப் பற்றியது.&lt;br /&gt;&lt;br /&gt;'' மகாராணி'' ஒரு குரல் அறிவித்தது.&lt;br /&gt;&lt;br /&gt; '' மகளே! உன் குலப் பெருமையை விளங்கச்  செய்து விட்டாய். ஆனால்....   கொஞ்சம் யோசித்துப் பார்! உடற் குறையுள்ள என் மகனுக்கு உற்ற துணையாய் இருப்பாய் என்று,  அழகிலும், அறிவிலும்  சிறந்து விளங்கிய உன்னை தேடிக் கண்டுப்பிடித்தோம். ஆனால் இன்று உன் செய்கை...'' அவ:ள் முடிக்கும் முன்பு,&lt;br /&gt;&lt;br /&gt;''தாயே!  தன் குல தெய்வத்தின் மீது ஆணையிட்டு விட்டாள். இனியும் அதைப் பற்றி பேச வேண்டாம்'' மணவாளன் சொன்னதும்,  அவளுக்கு தன்கணவனின் மனோபாவம் முழுக்க புரிந்து போனது.&lt;br /&gt;&lt;br /&gt;வேறு சில மூத்தவர்களும், அவள் செய்கை ஏற்படுத்தப் போகும் குழப்பங்களை சொல்ல ஆரம்பிக்க, அவள் கைக் கூப்பி வணங்கியவாறு, ''என்னை மன்னித்து விடுங்கள் ! என்  செய்கை இப்படி ஒரு குழப்பத்தை தரும் என்று  தெரியாமல் போய்விட்டது. நேற்று நான் இவ்வரண்மனையில் காலடி வைத்ததும், சில பெண்கள் செய்த விமர்சனங்கள் என்னை இம்முடிவு எடுக்க வைத்தது. ... ஒரு சிறு யோசனை!  நீங்கள் தவறாய் நினைக்கவில்லை என்றால்....."  அவள் குரல் தயங்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;'' சொல் மகளே! தயங்க வேண்டாம். உன் சத்தியத்தில் இருந்து விடுபட ஏதாவது பரிகாரம் செய்யலாமா?"&lt;br /&gt;&lt;br /&gt;''இல்லை! இல்லை'' என்றவள், ''சகோதரா..'' அவள் கைகள் தேடின.&lt;br /&gt;&lt;br /&gt;''இதோ இங்கே இருக்கிறேன்..  உன் செய்கையால் பிறந்த வீட்டுக்கு பெருமையைத் தேடி தந்தாய் என்றாலும்.. ஏன் சகோதரி?" அவன் அக்குரல் தேம்பியது.&lt;br /&gt;&lt;br /&gt;'' பார்வையில்லாதவர்களுக்கு ஒலிகளும், ஸ்பரிசங்கள் மட்டுமே வழிகாட்டி. இவ்வரண்மனையில் எனக்கு எல்லாம் புதியது. பாதைகளும், ஸ்பரிசங்களும் நான் முற்றிலும் அறியாதவை. உடன் பிறந்தோரின்  கை ஸ்பரிசத்தை மட்டுமே என்னால் அடையாளம் காணமுடியும். என் சகோதரிகள் ஏதும் அறியாசிறுமிகள்.  இந்நகர நாகரிகங்களும்,  பழக்க வழக்கங்களும்,  பேச்சு மொழியும் அவர்களுக்கு பயத்தையே தந்துள்ளன.  ஆனால்  மூத்தவர்களின் விருப்பங்கள், அரண்மனை பழக்க வழக்கங்கள்,  மற்றும் எங்களுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கவும் எனக்கு துணையாய் எங்கள் சகோதரன், இங்கு சில காலம் இருக்க அனுமதி தர வேண்டும்"  மிகுந்த தயக்கத்துடன், கலக்கமான குரலில் வேண்டினாள்.&lt;br /&gt;&lt;br /&gt;''அனுமதி தந்தேன. பூரண சுதந்திரத்துடன், இந்த நாட்டிலும், இந்த அரண்மனையிலும் உன் சகோதரன் தன் விருப்பம் போல வசிக்கலாம்'' அவள் கணவனின் குரல் முந்திக் கொண்டு ஓங்கி ஒலித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இனி வெற்றிதான் என்பதை அறிவித்தது சகோதரியின் கைகளை மெல்ல பற்றிய தம்பியின் கைகள். எல்லாவற்றையும் பார்த்த, கேட்ட ஓரிருவர் முகங்கள் கருத்தன.&lt;br /&gt;&lt;br /&gt;                           *****************&lt;br /&gt;                &lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;'&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17518304-6600699360742604667?l=nunippul.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nunippul.blogspot.com/feeds/6600699360742604667/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17518304&amp;postID=6600699360742604667' title='29 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17518304/posts/default/6600699360742604667'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17518304/posts/default/6600699360742604667'/><link rel='alternate' type='text/html' href='http://nunippul.blogspot.com/2009/06/blog-post.html' title='அவள் பத்தினி ஆனாள்- சிறுகதைப் போட்டிக்காக'/><author><name>ramachandranusha(உஷா)</name><uri>http://www.blogger.com/profile/00988547166819931579</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://i5.tinypic.com/11wafb5.jpg'/></author><thr:total>29</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17518304.post-8456887345165845126</id><published>2009-04-26T21:11:00.000-07:00</published><updated>2009-04-27T02:55:09.941-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நையாண்டி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சோகம்'/><title type='text'>40 சீட் அல்லது இப்படியும் நடக்கலாம்</title><content type='html'>டீ கடை வாசலில் ரத்தத்தின் ரத்தம் டீ அருந்தியப்படி உட்கார்ந்திருக்கிறார். முகம் மலர வேகமாய் அங்கு வந்த உடன் பிறப்பு "இன்னாமோ ஒங்க அம்மா, வெச்சிச்சு ஆப்பு. நாங்க கெலிச்சிடுவோம்ன்னு நேத்து சவுண்டு வுட்டியா, பேப்பரு பார்த்தீயா? தலைவரு அண்ணா சமாதியாண்ட உண்ணாவெரதம் இருக்க தொடங்கிட்டாரு. அவுரு ராஜதந்திரி, சாணக்கியரு. ஒங்க தில்லாலங்கடி வேலை எல்லாம் அவுருக்கு ஜூஜூபி" என்றார் உ.பி&lt;br /&gt;&lt;br /&gt;"தோடா எங்கம்மா தனி ஈழம் அமைச்சே தீருவோம்ன்னு அரிக்கைவுட்டதும், இவுருக்கு பக்குன்னு பூட்சு. அவுரு பங்குக்கு எத்தையாவது செய்யணும்னு, பாவம், வயசான காலத்துல இதெல்லாம் தேவையா?. எளுதி வெச்சிக்கோ, மயக்கம் போட்டு வுளுந்திட்டாரு. ஆஸ்பத்திரில சேர்த்துட்டோம், டாக்டருங்க உண்ணாவிரதம் இருக்க கூடாது சொல்லிட்டாங்கன்னு நூஸ் வரலே, என்னிய இன்னான்னு கேளு"&lt;br /&gt;&lt;br /&gt;உ.பி பதில் அளிக்கவில்லை. டீ கடை கூட்டம் இரு பிரிவாய் பிரிந்துக் கொள்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;"பாப்பானுங்கதான் எங்களுக்கு ஆதரவுன்னு சொல்லிக்கினு இருந்தீயே, கம்ப்யூட்டருல எல்லாம் எங்களுக்கு ஆதரவு பெருகிடுச்சு தெர்யுமா? அம்மான்னா சும்மாவா?'&lt;br /&gt;&lt;br /&gt;"நெஞ்ச தொட்டு சொல்லு, உங்க கட்சி கெலிச்சிடுச்சுனா, தமிள் ஈழம் வந்துடுமா?"&lt;br /&gt;&lt;br /&gt;"தோடா இது எலிக்சனு. அத்த தொட்டு பேசுரதை எல்லாம் ஜனங்களே நெனப்புல வெச்சிக்கிறது இல்லே, இவுரு வண்டாரு கேள்வி கேட்டுகினு.?"&lt;br /&gt;&lt;br /&gt;பாவம் உ.பி மீண்டும் மெளனத்தில் ஆழ்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஒரு மேட்டர் எங்க கட்சில பேசிக்கினு இருக்காங்க. அத்த சொன்னா நீ ஆடிப் பூடுவே. ஒங்க சாணக்கியரோட அடுத்த மூவு இன்னா தெரியுமா?" ர.ர கேட்டதும் உ. பி பரபரப்பு அடைகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;"இன்னாடா மேட்டரு. எங்களுக்கு தெரியாமே?"&lt;br /&gt;&lt;br /&gt;"இந்த எலிக்சனுல நாங்கத்தான் கெலிக்க போறோம். அம்மா காட்டுகிற ஆளுதான் பி.எம்மு. ஒடனே உங்க ஆட்சியை கலச்சிட்டு, சட்டசபைக்கு தேருதலு. நாங்க ஜெயிச்சி, ஆட்சியை புடிக்க போவது நிச்சியம், ஆனா....." நிறுத்தினார் ர.ர&lt;br /&gt;&lt;br /&gt;கூட்டம் ஆவலுடன் ர.ர வின் முகத்தையே பார்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;"இந்த எலக்சன்ல தோத்தா இன்னா ஆகும்ன்னு ஒங்க தலைவருக்கு நல்லா தெரியும். எங்கம்மா தமிழ் ஈழம் னு சொன்னதும், ஐயா சுதாரிச்சிக்கிட்டு இருப்பாரு.&lt;br /&gt;அதனால, பதவி எனக்கு தோள்ல இருக்கிற துண்டு மாதிரின்னு பழைய டைலக்க எடுத்துவுட்டுட்டு, ராஜினாமா செய்துட்டு தேர்தலை சந்திக்கிறேன்னு பிலிம்&lt;br /&gt;காட்ட ஆரம்பிச்சாருன்னா, தேர்ரதுக்கு சான்சு கீது"&lt;br /&gt;&lt;br /&gt;"அப்ப காங்கிரசுக்கு ஆதரவு?"&lt;br /&gt;&lt;br /&gt;"இன்னாடா அறியா புள்ள மாதிரி கேக்குரே? ஆதரவு அப்படியே இருக்கும்.  நாங்க பார்லிமெண்டுல போயி கொரலு கொடுப்போம். இலங்கை தமிழருக்காக ன்னு வக, வகயா டயலாக்கு கீதே அத்தவுட்டா ஆச்சு"&lt;br /&gt;&lt;br /&gt;உ.பி ஆழ்ந்த யோசனையில் ஆழ்கிறார். முகத்தில் லேசாய் மலர்ச்சியும் தோன்றுகிறது.&lt;br /&gt; &lt;br /&gt;"அது சரி, காலைல இருந்து கூட்ட கூட்டமாய் மூட்ட முடிச்சோட புள்ள குட்டிங்கள இஸ்துக்கினு ஜனங்க பீச்சாங்கர பக்கமா போய்கினு கீறாங்களே இன்னா மேட்டரு?"&lt;br /&gt;&lt;br /&gt;"ஆமா இல்லே, நானும் பாத்தேன்... தோ நில்லு சார். யாரு நீங்க எங்க போய்கீனு இருக்கீங்க? "&lt;br /&gt;&lt;br /&gt;"ஐயா நாங்கள் எங்கட நாட்டுக்கு திரும்பிக்கொண்டு இருக்கிறோம். கடற்கரையில் இருந்து கள்ள தோணி பிடித்து இலங்கைக்கே செல்கிறோம். உங்கள் தலைவர்கள்&lt;br /&gt;எங்கள் சோகங்களை கமடி ஆக்கிவிட்டார்கள்.  இதற்கு எங்கள் அதிபர் ராஜபக்சேயே பரவாயில்லை. நாங்கள் வருகிறோம்.. இல்லை இல்லை கொத்து குண்டு&lt;br /&gt;பட்டு செத்தாலும் சரி, இனி இங்கு திரும்ப மாட்டோம்" என்று சொல்லிக் கொண்டே செல்கிறார்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17518304-8456887345165845126?l=nunippul.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nunippul.blogspot.com/feeds/8456887345165845126/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17518304&amp;postID=8456887345165845126' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17518304/posts/default/8456887345165845126'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17518304/posts/default/8456887345165845126'/><link rel='alternate' type='text/html' href='http://nunippul.blogspot.com/2009/04/40.html' title='40 சீட் அல்லது இப்படியும் நடக்கலாம்'/><author><name>ramachandranusha(உஷா)</name><uri>http://www.blogger.com/profile/00988547166819931579</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://i5.tinypic.com/11wafb5.jpg'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17518304.post-5198765781348954266</id><published>2009-04-18T08:46:00.000-07:00</published><updated>2009-04-18T08:51:12.767-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இலக்கியம்'/><title type='text'>எழுத்து, இலக்கியம் சோறு போடுமா?</title><content type='html'>நேற்று சென்னைக்கு தெரிந்தவருடன் போன் பேசும்பொழுது, தன் மகள்( வயது இருபத்தி மூன்று)  சென்னையில் பிரபல நாளிதழில் ஒரு வருடமாய் வேலையில் இருப்பதாகவும்,   சம்பளம் ஐடி சம்பளத்துக்கு இணையானது என்று பெருமையுடன் கூறினார். சட்டென்று கவிஞர் யுகபாரதி நினைவு வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு வருடத்திற்கு முன்பு திரு. எஸ்.பொ எழுதிய மாயினி புத்தக வெளியிட்டு விழா மற்றும் யுகமாயினி இலக்கிய இதழ் வெளியிட்டு விழாவுக்கு போயிருந்தேன். (அந்நேரம் சென்னையில் இருந்தேன்). &lt;br /&gt;&lt;br /&gt;அன்று மேடையில் பேசிய கவிஞர் யுகபாரதி சொன்ன சில விஷயங்கள் என்றும் மறக்க முடியாதவை. திரைப்படத்தில் பாடல் எழுதுவதற்கு முன்பு (என் கணிப்பில் 2003 வரை) சில வருடங்கள் கணையாழி இலக்கிய இதழில் ஆசிரியராய் பணியாற்றியிருக்கிறார். பிறகு திரையுலகில் அவர் பிரபலம் ஆனதற்கு காரணம் "மன்மத ராசா" பாட்டு. ஒரு இலக்கியவாதி இத்தகைய தரக்குறைவான பாடலை எழுதலாமா என்று கோப கணைகள் நாலாபக்கங்களில் இருந்தும் வந்ததாக சொன்னவர், அன்று அதாவது ஆறேழு வருடங்களுக்கு முன்பு கணையாழியில் அவருக்குக் கொடுக்கப்பட்ட சம்பளம் ரூபாய் ரெண்டாயிரத்துக்கு ஓரிரண்டு நூறுகள் குறைவு. வாடகை, சாப்பாடு, போக்குவரத்து இவைகளுக்கு , சென்னையில் இந்த ஆயிரத்து எழுநூறு, எண்ணூறு ரூபாயில் எப்படி சமாளிக்க முடியும்?&lt;br /&gt;&lt;br /&gt;இப்பொழுது நாலு இலக்கிய இதழ்கள் வாங்குகிறேன். அதைப் பார்க்கும்பொழுது எல்லாம் யுகபாரதி நினைவுக்கு வருகிறார். நல்லி குப்புசாமி செட்டியார் புண்ணியத்தில் புடைவை கடை விளம்பரம் மின்னுகிறது. அதைத் தவிர ஒன்றிரண்டு கண்களில் படுகின்றன. இவ்விதழ்கள் சந்தாக்காரர்களை நம்பியே நடத்துவதால், எத்தனை சந்தாக்காரர்கள் இருப்பார்கள்? அப்பத்திரிக்கைகளில் பணிப்புரியும் ஊழியர்களுக்கு சம்பளம் ஒழுங்காய் கிடைக்குமா? கிடைக்கும் சம்பளம் எவ்வளவு இருக்கும்? இந்த கேள்விகளே இலக்கிய இதழ்களைப் பார்த்ததும் முதலில் தோன்றுகிறது. &lt;br /&gt;  &lt;br /&gt;இலக்கிய பத்திரிக்கையை விடுங்கள், வணிக பத்திரிக்கைகளில் சம்பளம் எப்படி? அடுத்து தமிழ் தொலைக்காட்சிகளில் பணிப்புரிபவர்களின் ஊதியங்களுக்கும், ஆங்கில மீடியாவுக்கும் ஊதியங்களில் வித்தியாசம் உண்டா? அறிந்தவர்கள் சொல்லுங்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17518304-5198765781348954266?l=nunippul.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nunippul.blogspot.com/feeds/5198765781348954266/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17518304&amp;postID=5198765781348954266' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17518304/posts/default/5198765781348954266'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17518304/posts/default/5198765781348954266'/><link rel='alternate' type='text/html' href='http://nunippul.blogspot.com/2009/04/blog-post_18.html' title='எழுத்து, இலக்கியம் சோறு போடுமா?'/><author><name>ramachandranusha(உஷா)</name><uri>http://www.blogger.com/profile/00988547166819931579</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://i5.tinypic.com/11wafb5.jpg'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17518304.post-1502659961624170158</id><published>2009-04-02T03:01:00.000-07:00</published><updated>2009-04-02T03:11:41.184-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கடிதத் தொடர்'/><title type='text'>உன் கணவர் உன்னை நேசிக்கிறாரா - ஏகாம்பரிக்கு ஒரு கடிதம்</title><content type='html'>அன்புள்ள ஏகாம்பரி நலமா?&lt;br /&gt;நீ  ஏன் பதிவு இடுவதில்லை என்று  உன் ஓரே தோழியான என்னை கேட்கிறார்கள். &lt;a href="http://nunippul.blogspot.com/2007/07/blog-post_31.html "&gt;பிலோக்கோ போபியாவுக்கு &lt;/a&gt;சிகிச்சை தந்த மருத்துவர், உங்களை பதிவு பக்கமே போகாதே என்றா சொன்னார்? நடுவில் &lt;a href="http://nunippul.blogspot.com/2007/10/blog-post.html "&gt;நட்சத்திரமாய்&lt;/a&gt; டால் அடித்தாய். போன வருடம் என்றைக்கு தமிழ் வருஷப்பிறப்பு கொண்டாடுவது என்ற குழப்பத்தில் ஆழ்ந்துப் போனவள்,  இரண்டே&lt;br /&gt;முறை மட்டுமே தலையைக் காட்டினாய்,  பிறகு அட்ரசே காணோமே?&lt;br /&gt; &lt;br /&gt;நிற்க,   இணைய உலகத்தில் நடக்கும் சிலவற்றை உன்னிடமாவது பகிர்ந்துக் கொண்டு என் சோகத்தை  தீர்த்துக் கொள்கிறேன்.  ஒருமுறை, வீட்டு வேலைகளில் உதவும் உன் கணவர் கூட அவர்கள் வீட்டார் வந்துவிட்டார், சைலண்டாய் ஒதுங்கிப் போய்விடுவார் என்று சொல்லியிருக்கிறாய். ஆனால் எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வன் ஆண்களுக்கான சமையல்  குறிப்புக்கள் என்ற புத்தகமே போட்டிருக்காராம். பேச்சிலர் சமையலுக்கு குறிப்புகள் என்று என்னைப் போல நினைக்காதே!&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;இரண்டு நாட்களுக்கு முன்பு அவர் போட்ட &lt;a href="http://satamilselvan.blogspot.com/2009/03/blog-post_30.html"&gt;பதிவு&lt;/a&gt;   படிக்க ஆரம்பித்ததும்  முதலில் வந்த சந்தேகம் அது ஏதாவது அறிவியல் புனைக்கதையா என்று! இல்லை என்று தெரிந்ததும்  முழுவதையும் படித்து விட்டு  நெஞ்சம் இனிக்கவில்லை. ஆனால் கண்கள் பனித்தன. பதிவும் எதைக் குறித்து தெரியுமா, ஆண்டாண்டு காலமாய் சமையலறையில் வேகும் பெண்களுக்கு விடுதலை தந்துவிட்டு, இனி ஆண்கள் சமைக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.&lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt;  பின்னுட்டங்களில் இணைய உலக ஆண் சமூகமே கண்ணீர் வடித்துவிட்டு, இனி நாங்களும் சோறு வடித்து மனைவிக்குப் போடுவோம் என்று சூள் உரைத்திருக்கிறார்கள். அம்மாவையும், மனைவியும் நேசிப்பவன் சமைக்க மாட்டேன் என்று சொல்லமாட்டான் என்று வேறு போட்டிருந்ததா நானும் அதை டெஸ்ட் செய்துவிடலாம் என்று நினைத்து, மாலை வீட்டுக்கு திரும்பி என் கணவரிடம், சூடாய் காபியை தந்துவிட்டு, "என்னை நீங்கள் நேசிக்கீறீர்களா" என்றுத்தான் கேட்டேன்.&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt; பாவம், சூடான காபியை சட்டை மீது கொட்டிக் கொண்டு விட்டார். சோபா வீணாகிவிடும் என்று துணி எடுத்து துடைத்துவிட்டு, மீண்டும் அந்த கேள்வியை சிறிது மாற்றி ," ஏங்க நீங்க உங்கம்மாவையும், என்னையும் நேசிக்கிறீர்களா? என்று கேட்டதும், மனுஷன் முகம் பூவாய் மலர்ந்துவிட்டது .&lt;br /&gt; &lt;br /&gt;"இது என்ன கேள்வி எங்க அம்மா எவ்வளவு படாத பாடு பட்டு என்னை வளர்த்தார்கள்? அவங்களை நேசிக்காமல், அப்கோர்ஸ் உன்னையும் தான் நேசிக்காமல் இருக்க முடியுமா " என்று உணர்ச்சிவசப்பட்டு கூறினார். &lt;br /&gt; &lt;br /&gt;"நீங்க எங்க ரெண்டு பேரையும் நேசிப்பது உண்மை என்றால்,  எங்களுக்கு நீங்க சமைச்சிப் போட்டணும். அதுவும் ஒரு மாசம், நானும் சங்கடமான சமையலை விட்டு முழு மூச்சுடன் இலக்கியம் படைக்கப் போகிறேன் என்றேன்.&lt;br /&gt; &lt;br /&gt;ஏகாம்பரி! அவர் நம்ம கமல் மாதிரி வாயை திறந்து திறந்து மூடினார். ஏதோ சொல்ல வந்தார். பிறகு தொண்டையை கனைத்துக் கொண்டார்.&lt;br /&gt; &lt;br /&gt;"இந்த மாதிரி எல்லாம் பிளாக்குல தானே படிச்சே?" என்று சரியாய் கேட்டதும், நான் தலையை ஆட்டினேன்.&lt;br /&gt; &lt;br /&gt;"இந்த மேட்டரில் ஒரு தப்பு இருக்கு. உங்க ரெண்டு பேரையும் நான் சமமாதான் நேசிக்கிறேன். ஆனா எங்கம்மாவுக்கு நான் சமைச்சிப் போட்டா உனக்கு கோபம் வரும். உன்னை உட்கார வைத்து ஒரு மாசம் சமைச்சிப் போட்டா எங்கம்மா வருத்தப்படுவாங்க. நான் சொல்ரேன்னு நினைக்காதே, கண்டதையும் படிச்சி மனச போட்டு குழப்பிக்காதே என்றார். நான் விடவில்லை. ''நீங்கள் என்னை நேசிப்பது உண்மை என்றால் சமையலறைக்கு வந்தே ஆக வேண்டும்" என்று கண்கள் கலங்க கூறினேன்.&lt;br /&gt; &lt;br /&gt;சிறிது நேரம் யோசித்தவர், " வேணா இந்த ஞாயிற்று கிழமை நான் சமைக்கிறேன்" என்றார். எங்கள் பேச்சுகளை சுவாரசியமாய் கேட்டுக் கொண்டு தங்களுக்குள் கண் ஜாடை செய்துக்கொண்டு இருந்த பிள்ளை செல்வங்கள், " உவே, உன் சமையலை யார் சாப்பிடுவாங்க? அதுக்கு அம்மா சமையலே பெட்டர்" என்றான் அருமை மகன்.&lt;br /&gt; &lt;br /&gt;மகளோ, " அம்மா, போன வருஷம் பாட்டிக்கு உடம்பு சரியில்லைன்னு நாலு நாளு ஊருக்குப் போனியே, அப்ப அப்பா அடிச்ச கூத்து மறந்துப் போச்சா? பாத்திரங்கள் எல்லாம் கருப்பாக்கி, அடுப்பை தீவட்டி மாதிரி எரிய விட்டு, குக்கரோட காப்பர் பாட்டமே கழண்டுப் போயி வேற வாங்குனியே. அப்புறம் தாளிச்ச எண்ணை எல்லாம் சுவரு, தரை எல்லா தெளிச்சி, கிச்சனையே நாஸ்டி பண்ணிட்டாருன்னு புலம்பிக்கிட்டு இருந்தியே. வேணாம், உன் டிச்சை நீயே தோண்டிக்காதே" என்றாள்.&lt;br /&gt; &lt;br /&gt;இவை எல்லாம் கேட்டு எனக்கு பயமாகிவிட்டது. முதுகு வலி வேறு பாடாய் படுத்துகிறது. இந்த மனுஷன் சமையல் செய்கிறேன் பேர்வழி என்று கிச்சனை நாற அடித்தால்,   அந்த எக்ஸ்ட்ரா  வேலை எல்லாம் வேலைக்கார பொண்ணு செய்யுமா? பிறகு நான் தானே சுத்தம் செய்ய வேண்டும் என்ற ஞானோதயம் ஏற்பட  நான் மேற்கொண்டு பேசாமல் இருந்துவிட்டேன். &lt;br /&gt; &lt;br /&gt;என் மகளோ, இதெல்லாம் ஆரம்பத்துலேயே அப்பாவ டிரெயின் செய்து இருக்கணும். இவ்வளவு வருடம் கழிச்சி சொன்னா அதெல்லாம் செய்ய அவருக்கு உடம்பு வணங்காது  என்றாள். அவள் சொன்னத்தைக் கேட்டதும், கொஞ்சம் மனசுக்கு திருப்தியானது. ஏதோ அவளாவது புத்தியாய் பிழைத்துக் கொள்ளட்டும் !&lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt;இப்பொழுது புரிகிறதா இணையம் நம் வாழ்வில் எப்படி எல்லாம் விளையாடுகிறது என்று?  ஒரு மாசம், அவர் சமைத்துப் போட நான் சமையறை பக்கமே போகாமல் சாப்பிட்டுக் கொண்டிருந்தால் எப்படி இருக்கும் என்று மனசு முழுக்க ஏக்கமாய் ஆகிவிட்டது.  ஹூம், &lt;a href="http://mathavaraj.blogspot.com/2009/03/blog-post_31.html"&gt;ஆண்கள் கொடுத்து வைத்தவர்கள்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;யார் ஒரு மாதம் மனைவிக்கு சமைத்துப் போட போகிறார்கள், ஒரு மாதம் சமையல் செய்த மகானுபவனின் மனைவியின் சோகக்கதைகள் போன்றவை  வந்தால் உனக்கு தெரியப்படுத்துகிறேன்.  அதற்குள்  நீயும் உன் கணவர் உன்னை நேசிக்கிறாரா என்று மட்டும் சோதனை செய்துப் பார்!&lt;br /&gt;                                                                                                                                                              இப்படிக்கு, &lt;br /&gt;                                                                     உன் அன்பு தோழி.&lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt;எழுத்தாளினி ஏகாம்பரியின் அறிமுகம் இல்லாதவர்கள் "பிலாக்கோ போபியா மற்றும் நட்சத்திரம் ஆகிய லிங்கைக் கிளிக்கிப் படிக்கவும்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17518304-1502659961624170158?l=nunippul.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nunippul.blogspot.com/feeds/1502659961624170158/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17518304&amp;postID=1502659961624170158' title='28 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17518304/posts/default/1502659961624170158'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17518304/posts/default/1502659961624170158'/><link rel='alternate' type='text/html' href='http://nunippul.blogspot.com/2009/04/blog-post.html' title='உன் கணவர் உன்னை நேசிக்கிறாரா - ஏகாம்பரிக்கு ஒரு கடிதம்'/><author><name>ramachandranusha(உஷா)</name><uri>http://www.blogger.com/profile/00988547166819931579</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://i5.tinypic.com/11wafb5.jpg'/></author><thr:total>28</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17518304.post-448281637710613541</id><published>2009-03-23T00:45:00.000-07:00</published><updated>2009-03-29T04:49:58.255-07:00</updated><title type='text'>என் இனிய இணைய எழுத்தாளர்களே.....</title><content type='html'>நான் முதல் முதலில் எழுத்தாளர் அவதாரம் எடுத்து,  திண்ணை இணைய இதழுக்கு அனுப்பிய கதை "பரிசு" வெளியான தேதி, மார்ச், 2002ல் அதற்கு பிறகுதான், யாஹ¥ குழுமங்களில் சேர்ந்து, கதை கட்டுரை என்று எழுதிப்பழக ஆரம்பித்தேன். திண்ணை, தமிழோவியம், பதிவுகள், அம்பலம் டாட் காம், குமுதம் டாட் காம், திசைகள் டாட்காம், அப்புசாமி.காம் என்று கண்ணில் படுகிற இணைய இதழ்களுக்கு எல்லாம்  கதைகள் அனுப்பி&lt;br /&gt;அவைகள் வெளியாகத் தொடங்கின.&lt;br /&gt;&lt;br /&gt;ஆசை யாரை விட்டது? ஒரு நாலைந்து கதைகள் கல்கி, ஆவிக்கு அனுப்ப, ஆகஸ்ட், 2003ல் என் முதல் கதை ஆனந்தவிகடனில் வெளியாகி, பிறகு அனைத்து அச்சு இதழ்களிலும் கதைகள் வெளியாகத் தொடங்கின. ஆக முதலில்  வெளியானவை எல்லாம் இணையத்தில் தான் , பிறகே அச்சு இதழ்களில் !&lt;br /&gt;&lt;br /&gt; இந்த பீடிகைகள் எல்லாம் எதற்காக என்றால், இணையத்தில் எழுத ஆரம்பித்து அச்சு இதழில் புகுந்த முதல் தமிழ் எழுத்தாளர் என்ற பட்டத்தை நான் போட்டுக் கொள்ளலாமா? என்னுடைய &lt;a href="http://nunippul.blogspot.com/2006/12/blog-post.html"&gt;இந்த நாவல்&lt;/a&gt;, அச்சில் புத்தகமாய் வெளி வர இருக்கிறது. அதில் என்னுரையில் போட்டுக் கொள்ளவே, இந்த சந்தேகம் கேட்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சரித்திரத்தை மறக்கவோ மறைக்கவோ கூடாது இல்லையா :-)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17518304-448281637710613541?l=nunippul.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nunippul.blogspot.com/feeds/448281637710613541/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17518304&amp;postID=448281637710613541' title='27 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17518304/posts/default/448281637710613541'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17518304/posts/default/448281637710613541'/><link rel='alternate' type='text/html' href='http://nunippul.blogspot.com/2009/03/blog-post_23.html' title='என் இனிய இணைய எழுத்தாளர்களே.....'/><author><name>ramachandranusha(உஷா)</name><uri>http://www.blogger.com/profile/00988547166819931579</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://i5.tinypic.com/11wafb5.jpg'/></author><thr:total>27</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17518304.post-4263210716496073383</id><published>2009-03-19T21:04:00.000-07:00</published><updated>2009-03-19T21:10:03.415-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><title type='text'>வாசமில்லா மயிலிறகுகள்</title><content type='html'>வழக்கப்படி அத்தை வைத்த கீரை குழம்பின் வாசம். கையைக் கழுவினாலும் மணம் போகவில்லை. பாவம் அத்தை, எண்பது வயதில் பிள்ளைக்கும், மருமகளுக்கும் தன் கையால் சமைத்துப் போட வேண்டும் என்று ஆசை.  நானும் ஸ்ரீயும், மாமாவும் சாப்பிட்டு முடிச்சாச்சு. அத்தையுடன் வம்பளந்துக் கொண்டே அவர் சாப்பிட்டு முடிக்க காத்திருந்தேன். &lt;br /&gt;   &lt;br /&gt;காலி பாத்திரங்கள் எடுத்துப் போட்டு விட்டு, மூட்டு வலி எப்படி இருக்கிறது. சமையல்கார மாமி ஒழுங்காய் வருகிறாரா, மாமாவின் பிபி ரிபோர்ட் போன்ற சம்பிரதாய கேள்விகளைக் கேட்டுவிட்டு,&lt;br /&gt;மீண்டும் கையை முகர்ந்துக் கொண்டே மாடிப் படி ஏறினேன். மொட்டை மாடி பெஞ்சில் கையில் டிரான்ஸ்சிஸ்டர் ரேடியோவில் பழைய பாடல்கள் கேட்க கண்ணை மூடி படுத்திருந்தார் என் கணவர் ஸ்ரீ குமார்.&lt;br /&gt;&lt;br /&gt;மாயவரத்தின் மாறாத ஒரு கிராமிய சூழ்நிலை, வாசம். சிலுசிலுவென்ற காற்று. ஓங்கி வளர்ந்திருந்த தென்னை மர ஓலைகளின் சலசலப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;''என்னமா ஆனந்த சயனம்" என்று கையை கிள்ளினேன். "ராட்சசி, இப்படியா கிள்ளுவது" என்று கிள்ளிய இடத்தை தேய்த்து விட்டுக் கொண்டிருக்கும்பொழுது, மாமா படி ஏறி வரும் சத்தம் கேட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;மாமா கொஞ்சம் பரபரப்புடன், "இங்க பேங்க் மேனேஜர் கிருஷ்ணன்னு பேர். பியூசி பிரசிடென்சில உன்னோட படிச்சாராம். ட்ரிப்ளிகேன்ல உங்க வீட்டுக்கு பக்கத்துல இருந்தாராம்'' என்று ஆரம்பித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் முழித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt; ''யாருபா?'' ஸ்ரீ கேட்டதும், &lt;br /&gt;&lt;br /&gt;'' நாலு வருஷமா பேங்கல மேனேஜரா இருக்காரு. நேத்து காலைல பேங்க்குக்கு போறேன்,  வி ஆர் எஸ் வாங்கிக் கொண்டு, ஓரே பொண்ணாம், கானடால இருக்கிறாளாம். அவளோட போய் இருக்கப் போகிறேன். இன்னைக்கு நைட் கிளம்புரேன்னார். பாவம் ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி ஓய்ப்பும் தவறிட்டா போல. ஏதோ பேச்சு வாக்கில் உங்க ரெண்டுபேரையும் பத்தி சொன்னேன். அப்பத்தான் தெரிஞ்சுது, சின்ன வயசுல உங்க வீட்டுக்கு எதிர் வீட்டுல இருந்தாராம். நீ சென்னை மெடிக்கல்&lt;br /&gt;காலேஜ்ல சேர்ந்தது, உங்கண்ணன் கார்த்திக் கோயம்பத்தூர்ல இன் ஜினியரிங் படிச்சது எல்லாம் அவருக்கு தெரிஞ்சியிருக்கு. உன்ன பார்க்கணும்னு ரொம்ப பிரியப்பட்டார். நீங்க ரெண்டு பேரும் வரீங்கன்னு சொன்னேனா, அவரே வீட்டுக்கு வரேன்னார். நாந்தான் வர ராத்திரி ஆயிடும். காலைல நாங்களே வரோம்னு சொல்லிட்டு வந்திருக்கேன். இதோ இப்ப போன் செஞ்சி விசாரிச்சார். உன்னை கேட்டதற்கு மாடிக்கு போயிட்டேன்னு சொன்னேன்" மாமா விடாமல் கதை சொல்ல சொல்ல எனக்கு அந்த கிருஷ்ணன் யார் என்றே தெரியவில்லை. எவ்வளவு யோசித்தும், நினைவுக்கு வரவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt; மாமா பேசிக் கொண்டு இருக்க, சிலுசிலு காத்தும் பயண அலுப்பும் சேர கண்களை சொக்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;''யார் அது? ஏதாவது சின்ன வயசு லவ் மேட்டரா? எதுவானாலும் சொல்லிடு நா தப்பா நினைக்க&lt;br /&gt;மாட்டேன்" ஸ்ரீயின் உல்லாச குரல், காதில் விழுந்ததும் கண்களை திறந்தேன்.  &lt;br /&gt;மாமா கீழே இறங்கிப்போயிருந்தார். &lt;br /&gt;&lt;br /&gt;சூழ்நிலையும், இயற்கையின் குளுமையும் சூழ்நிலையை ரம்யமாக்கியிருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;ஸ்ரீயின் ஒரு நாள் தாடி என் கன்னத்தில் குத்த, " அய்யே, போதுமே!  நாங்க எல்லாம் படிப்புல கோல்ட் மெடலிஸ்ட், காதல் கத்திரிக்காய் எல்லாம் நெனச்சும் பார்த்தது இல்லை. உங்கம்மா வேற பேத்திக்கு எப்போ கல்யாணம், இருபத்தி ஆறு வயசாச்சு. ஏதாவது காதல், கீதல்ன்னு இருக்கான்னு நேராவே கேட்டுட்டாங்க.  கையை எடுங்க! நேரமாச்சு கீழே போகலாமா" என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;காலையில் எழும்பொழுதே, மாமா பரபரவென்று கிளம்பிக் கொண்டு இருந்தார். குளித்து விட்டு, சமையல்கார மாமி தந்த பலகாரத்தை சாப்பிட்டு விட்டு கிளம்பினோம். கிருஷ்ணனைப் பார்த்துவிட்டு, மயூரநாதரையும் தரிசித்துவிட்டு வர திட்டம். &lt;br /&gt;&lt;br /&gt;காரில் ஏறியதும் அத்தை, " தைலா மாமிக்கிட்ட அதிரசம் சொல்லி வெச்சிருக்கேன். ஜவ்வரிசி வடாமும் வேணுமில்லே'' கேட்டதும்,&lt;br /&gt;&lt;br /&gt;''அம்மா, கலாவுக்கு கொலஸ்ட்ரால் இருக்கு. ஒரு நாலு போதும், இந்த வத்தல் வடாம் எல்லாம் யாரு இருக்கா சாப்பிட்ட?" என்றதும், "அத்தை, சும்மா சொல்கிறார். பத்து அதிரசம் வாங்குங்க, அப்படியே வேப்பம் பூ கிடைக்குதான்னு பாருங்க.  உங்க பிள்ளையாண்டானுக்கு பிடிச்ச ஓமப்பொடியும்  சொல்லியிருக்கீங்க இல்லே" என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"நீங்க வரப்போவது நேத்துதானே தெரிஞ்சிது. போன் பண்ணி சொன்னேன், அந்த மாமி கும்மோணம் போயிருக்கான்னு அவ பொண்ணு சொன்னா. ஆர்டர் தந்துட்டேன்.எதுக்கும் நேர்ல போய் சொல்லிட்டா நல்லது. மாமியின் பட்சணங்களுக்கு ரொம்ப டிமாண்டு இப்ப"&lt;br /&gt;&lt;br /&gt; நெல்வயல்கள் பிளாட்டுகளாய் மாறி கட்டிய வீடு.  கார் நிற்கும்பொழுதே, "வாங்கோ வாங்கோ" என்ற பலத்த வரவேற்ப்பு. வழுக்கை தலையுடன், கொஞ்சம் குள்ளமான உருவம். மாமாவை இவரா என்று ஜாடையாய் கேட்க, "மிஸ்டர் கிருஷ்ணன், இவங்க தான் டாக்டர் கலாவதி, என் மருமகள். இது என் மகன் டாக்டர் ஸ்ரீகுமார்" என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;"வாங்க கலா, உங்க அப்பா அம்மா இப்ப எங்கே இருக்காங்க?  நீங்க பம்மலுக்கு போய்விட்டதா நியூஸ் தெரிஞ்சி நான் தேடிக்கிட்டு வந்தேன். ஆனா நீங்களும்,கார்த்திக்கும் ஹாஸ்டலில் படிக்கிறதா உங்கம்மா சொன்னாங்க. நானும் ஹாஸ்டலுக்கு வந்தேன். ஆனா உங்களைப் பார்க்க முடியவில்லை. பியூசி முடிச்சதும், அப்பா தீடீர்ன்னு காலம் ஆனதும், கிராமத்துக்குப் போயிட்டோம்.  திருச்சிலேயே பிஎஸ்ஸி முடிச்சேன்.  பிஎஸ் ஆர்பி எழுதி பாங்க்ல சேர்ந்தேன்...." மனுஷன் திறந்த வாய் மூடாமல்  முப்பது வருஷத்துக்கு முந்தின கதையை ஆரம்பிக்க, அரைகுறையாய் புரிந்து,  நான் ஙே என்று விழித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt; "சரியான அறுவை. நானும் அம்மாவும் கிளம்புகிறோம். அதிரசம் மாமி, மயூரநாதரை பார்த்துவிட்டு வந்துவிடுகிறோம். நீயும் அப்பாவின் பேசிட்டு வாங்க" என்று முணுமுணுத்துவிட்டு,  "சார் நீங்க பேசிக்கிட்டு இருங்க, ஒன் அவர்ல வந்துடுகிறோம்'' என்று அப்படியே திரும்பிவிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;உள்ளே இருந்து ஒரு வயதான அம்மாள் காபி கொண்டு வந்து தந்தார். &lt;br /&gt;&lt;br /&gt;"இன்னக்கு நைட் சென்னைக்கு கிளம்புகிறேன் கலா! எங்க உங்களைப் பார்க்காம  போயிடுவேனோன்னு இருந்தது. பியூசி மார்க் ஷீட் வாங்க சென்னைக்கு வரேன் நீங்க வீட்டை காலி செஞ்சிட்டு பம்மலுக்கு போய் விட்டதா சொன்னாங்க.  உங்கக்கா லீலா எங்க இருக்காங்க. கார்த்திக்? ஆரம்பத்துல அவனுக்குக்கூட லெட்டர் போட்டேன். ரிப்ளையே போடலை"&lt;br /&gt;&lt;br /&gt;அக்கா டெல்லில செட்டில் ஆயிட்டா. அண்ணா... போன வருஷம் ஹார்ட் அட்டாக்.." என் குரல் தடுமாறியது.&lt;br /&gt;&lt;br /&gt;"ப்ச்.. சாரி." என்றவர், மீண்டும் பழைய கதைகளை ஆரம்பித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;மாமா அங்கிருந்த பத்திரிக்கையை எடுத்து படித்துக் கொண்டு இருந்தார். ஏதோ கேட்ட கேள்விக்கு பதில் சொல்லிக் கொண்டு இருந்தாலும், யார் என்ற நினைவு வரவேயில்லை. திருவல்லி கேணியில் எங்கள் தெருவில் எதிர்பக்கத்தில் குடியிருந்திருக்கிறார். மாநில கல்லூரியில் என்னுடன் ஓரே வகுப்பு. ஹ¥ ஹ¥ம், என்ன யோசித்தும் எதுவும் பிடிபடவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;மாமா, "இந்த தெருல தானே கோபால் இருக்கிறார். பத்து நிமிஷம் பேசிட்டு வந்துடரேன்" என்றுச் சொல்லிவிட்டு போனார்.&lt;br /&gt;&lt;br /&gt;இருந்தாற்போல "கொஞ்சம் இருங்க" என்று சொல்லிவிட்டு, எழுந்து உள்ளே போனார். &lt;br /&gt;&lt;br /&gt;''கலா! நாம காலேஜ் மாகசின் ஞாபகம் இருக்கா?" பழைய மக்கிப் போன தாள்களை நீட்டினார். &lt;br /&gt;&lt;br /&gt;'' இதோ இது நான் எழுதிய கவிதை. அதுக்கு நீங்க வரைஞ்ச படம்'' கிருஷ்ணன் காட்ட,  ஒரு பெண் படமும்  ஆறு வரி கவிதை, கீழே ஆர்.கிருஷ்ணன் என்ற பெயர். கண்கள் அங்கேயே நின்றுவிட்டது.ஆர். கிருஷ்ணன்.. இது இது... குரங்கு ராதா இல்லே, சட்டென்று எல்லாமே நினைவுக்கு வந்தது. எப்படி அந்த பெயர் வந்தது என்று நினைவில்லை. ராதா கிருஷ்ணனுக்கு நிக் நேம் குரங்கு ராதா. ராதா கிருஷ்ணனை தான் ஆர். கிருஷ்ணன் என்று போட்டுக் கொள்கிறார் போல!&lt;br /&gt;&lt;br /&gt;அக்காவும், நானும் இந்த ஆவணி, தாவணி கவிதையைப் படித்துவிட்டு சிரித்துக் கொண்டிருக்க, அப்பா  வந்தது தெரியாமல், நன்றாக திட்டு வாங்கியது, அப்பாவும் அந்த கவிதையைப் படித்துவிட்டு, கார்த்திக்கிடம் , இந்த மாதிரி காவாலி பயல்களுடன் என்ன சகவாசம் என்று திட்டியது எல்லாம் ஒவ்வொன்றாய் நினைவு வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;யாரோ ஒரு ஆள் பெரிய பைகளுடன் உள்ளே வந்தார். கிருஷ்ணன் எழுந்து, " இங்க ஒரு மாமி அதிரசத்துக்கு ரொம்ப பேமசாம். எம் பொண்ணுக்கு கொண்டு போக, ஸ்வீட்ஸ், காரம், வத்தல் வடாம் அப்பளம் எல்லாம் ஆர்டர் செய்தேன். உங்களுக்காக அரை கிலோ அதிரசம். உங்களுக்கு அதிரசம்ன்னா ரொம்ப பிடிக்கும் இல்லே! தீபாவளிக்கு எங்கம்மா  அதிரசம் செய்வாங்க. உங்களுக்குன்னு நான் கொண்டு வந்து தருவேனே ஞாபகம் இருக்கா?" &lt;br /&gt;&lt;br /&gt;அதே முகம். கவிதை புத்தகத்தை நீட்டி பதட்டத்துடன் முகம் பார்க்க தயங்கிய முகம். &lt;br /&gt;&lt;br /&gt;காலம் திரும்பி போகுமா? கண் முன்னால் பெல்பாட்டம் போட்டுக் கொண்டு, அம்மா தர சொன்னாங்க என்று குழைவுடன் எவர்சில்வர் டப்பாவை நீட்டிய அதே அரும்பு மீசை முகம். அன்று புரியாதது இன்று புரிந்தது. பேச்சுக்கு பேச்சு கலா என்று பெயர் சொல்லி அழைப்பது எல்லாம் ஏனோ துக்கத்தில் தொண்டையை அடைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt; நீட்டிய பொட்டலத்தை வாங்கி அப்படியே அங்கிருந்த மேஜை மேல் வைத்து விட்டு, "ரொம்ப தேங்ஸ் மிஸ்டர் கிருஷ்ணன், ஆனா வயசாச்சு இல்லையா? கொலஸ்ட் ரால். இதை எல்லாம் கண்ணுல கூட பார்க்க கூடாது. ரொம்ப நல்லா இருந்தது, பழைய நினைவுகள். உங்களுக்கும் வேலை இருக்கும், நானும் கிளம்புகிறேன்" சட்டென்று எழுந்து வெளியே வந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அதே நேரம் காரும் வர அதில் ஏறும்பொழுது எதிர் பக்கத்தில் இருந்து மாமாவும் வந்து கிருஷ்ணனிடம் "வரேன் சார். உங்க பொண்ணுக்கு என் ஆசிர்வாதம். ஆமா அவ பேர் என்ன சொன்னீங்க?"  &lt;br /&gt;&lt;br /&gt;மாமா என்று வேகமாய் அழைத்தேன். "என் செல் அங்க சோபால விட்டுட்டேன் போல இருக்கு" என்று&lt;br /&gt;சொன்னதும், கிருஷ்ணன் நான் பார்க்கிறேன் என்று உள்ளே ஓடினார்.&lt;br /&gt;&lt;br /&gt;''சே, ஹேண்ட் பேக்குல இருக்கு, நீங்க வண்டில ஏறுங்க மாமா'" என்றேன். மாமா இங்கேயே இருக்கு சார் என்று வாசலைப் பார்த்து கத்தினார்.&lt;br /&gt;&lt;br /&gt;நானும் ஏறியதும் "இந்தா உன் பேவரெட் "என்று ஸ்ரீ  பொத் என்று  மடியில் அதிரச பொட்டலத்தைப் போட்டதும் "என்ன ஸ்ரீ இது? எண்ணையா இருக்கு, புடைவையில கறையாயிடாது" என்னை மறந்து கத்தினேன். &lt;br /&gt;&lt;br /&gt;அத்தையின் முகம் மாறியதும், "சாரிபா, எங்கண்ணா கார்த்திக் பத்தி பேசிக்கிட்டு இருந்தோமா, கொஞ்சம் அப்செட், போகலாமா?" என்றேன்.&lt;br /&gt; &lt;br /&gt;                           ************&lt;br /&gt;&lt;a href="http://tamil.blogkut.com/contest0309.php"&gt;(சங்கமம் கல்லூரி போட்டிக்காக)&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17518304-4263210716496073383?l=nunippul.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nunippul.blogspot.com/feeds/4263210716496073383/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17518304&amp;postID=4263210716496073383' title='16 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17518304/posts/default/4263210716496073383'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17518304/posts/default/4263210716496073383'/><link rel='alternate' type='text/html' href='http://nunippul.blogspot.com/2009/03/blog-post_19.html' title='வாசமில்லா மயிலிறகுகள்'/><author><name>ramachandranusha(உஷா)</name><uri>http://www.blogger.com/profile/00988547166819931579</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://i5.tinypic.com/11wafb5.jpg'/></author><thr:total>16</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17518304.post-7726991493525917918</id><published>2009-03-17T19:39:00.000-07:00</published><updated>2009-03-17T19:44:30.012-07:00</updated><title type='text'>அழகிரி, வா.மு.கோமு, சாரு நிவேதிதா  :-)</title><content type='html'>&lt;strong&gt;தென்மண்டல அமைப்புச் செயலாளர் என்ற முறையில் தென் தமிழகத்தில் கட்சியை வளர்க்க உங்கள் செயல் திட்டம் என்ன?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திமுக வில் தனிப்பட்ட ஒருவருடைய முடிவைக் கட்சியில் திணிக்க முடியாது. இதுவரை பொதுக்குழுவைக் கூட்டித்தான் வரலாற்று ரீதியான நல்ல முடிவுகளை எடுத்திருக்கிறோம். அந்த வகையில் தென் மாவட்டங்களில் செயலாளர்களை ஒன்றுக்கூட்டி கட்சியின் வளர்ச்சிக்குத் தேவையான ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி வருகிறோம். வாய்ப்பு வரும்பொழுது அதை தலைமைக் கழகத்துக்கு தெரிவிப்போம். அதே நேரத்தில் தென் தமிழகத்தில் கட்சியை பலப்படுத்த தேவையான விஷயங்களையும் போராடிக் கேட்டுப் பெறுவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மதுரை தொகுதியின் எம்,பியாக நீங்கள் போட்டியிடப் போவதாக உங்களைச் சேர்ந்தவர்கள் சொல்கிறார்கள். நீங்களோ மெளனமாய் இருக்கிறீர்கள். மெளனம் சம்மதத்தின் அறிகுறியா...?&lt;/strong&gt;நான் முன்பே சொன்னதுப் போல கட்சித் தலைமை என்ன முடிவு செய்கிறதோ அதை ஏற்றுக் கொள்வதுதான் திமுகவின் மரபு. நான் ஏற்றியிருக்கும் தென்மண்டல&lt;br /&gt;அமைப்புச் செயலாளர் பதவிகூட, தலைவரும் பேராசிரியரும் இணைந்து பேசி எடுத்த முடிவுதான். அதே போல கட்சி கட்டளை இட்டால், கண்டிப்பாக மதுரை&lt;br /&gt;தொகுதி எம். பி யாகப் போட்டியிடுவேன். &lt;br /&gt;---------------------------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சாருநிவேதிதா தன் இலக்கியவாரிசாக உங்களை அறிவித்தார். அவரை எப்படி திருப்திப்படுத்தினீர்கள்&lt;/strong&gt;?&lt;br /&gt;&lt;br /&gt;சாருதான் வாரிசென அறிவித்தார். ஆனாலும் நான் அவரோட  வாரிசு இல்லை. பாலியல் சம்பந்தப்பட்ட கட்டமைப்புகளை உடைக்கிற பணியை அவருடைய எழுத்து&lt;br /&gt;செய்வதில்லை. பாலியல் வக்கிரம் மட்டும்தான் அவர் செய்வது. ஏறக்குறைய எழுத்தில் வன்புணர்ச்சி. என்னுடைய எழுத்துக்கள் விளிம்புநிலை மக்களின் பாலியல் உறவுகள் சார்ந்தவை. இரண்டு பேருடைய பயணமும் வேறு வேறு பாதையில். அப்புறம் எப்படி நான் அவருடைய வாரிசுங்கறது? எனக்கு இத்தனை நாள் கழிச்சும் புரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இதைவிடப் பெரிய கொடுமை சாருநிவேதிதான்னா சூப்பர் பிகரா இருக்கும்னு ரொம்ப நாளா நினைச்சுக்கிட்டு இருந்தேன். என்னோட "மண்பூதங்கள்" சிறுகதைத் தொகுதி வெளியிட்டுக்கு சென்னை வந்தப்ப, "இதுதான் சாரு நிவேதிதா"ன்னு ஒரு பெரியவரைக் காட்டினாங்க. என் காதல், காமம் எல்லாம் மளார்ன்னு ஸ்பார்ட்டிலேயே செத்துப் போச்சு. தவிர, கோமுன்னா ஏதோ மாமின்னு நெனச்சேன்னு ஒரு பெருசு என்கிட்ட சொல்ல, தானிக்கும் தீனிக்கும் சரியா போச்சு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;நன்றி. கல்கி 15.03.2009 இதழ்&lt;/em&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17518304-7726991493525917918?l=nunippul.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nunippul.blogspot.com/feeds/7726991493525917918/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17518304&amp;postID=7726991493525917918' title='18 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17518304/posts/default/7726991493525917918'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17518304/posts/default/7726991493525917918'/><link rel='alternate' type='text/html' href='http://nunippul.blogspot.com/2009/03/blog-post_17.html' title='அழகிரி, வா.மு.கோமு, சாரு நிவேதிதா  :-)'/><author><name>ramachandranusha(உஷா)</name><uri>http://www.blogger.com/profile/00988547166819931579</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://i5.tinypic.com/11wafb5.jpg'/></author><thr:total>18</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17518304.post-8794133189344847434</id><published>2009-03-07T01:08:00.000-08:00</published><updated>2009-03-07T01:14:10.858-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நேர்காணல்'/><title type='text'>நம் செயல்களே சமூகத்தில் மரியாதையை ஏற்படுத்தி தருகின்றன</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/_RnkKgHK7sEg/SbI6qOYM7PI/AAAAAAAAABs/C-vw_3-03Xo/s1600-h/Aparna_pp.jpg"&gt;&lt;img style="cursor:pointer; cursor:hand;width: 153px; height: 160px;" src="http://1.bp.blogspot.com/_RnkKgHK7sEg/SbI6qOYM7PI/AAAAAAAAABs/C-vw_3-03Xo/s320/Aparna_pp.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5310371407711759602" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;குஜராத் மாநிலத்தில் ஒன்றான சூரத், மாநகர அலுவலகத்தில் சரியாய் பத்து ஐந்துக்கு நுழைகிறேன். பத்தேகாலுக்கு தமிழகத்தை சேர்ந்த சூரத் கமிஷனர் அபர்ணா ஐ .ஏ.எஸ். உடன், விகடன் இணையதளத்தின் சக்தி 2009 சிறப்பு மலருக்காக ஒரு நேர்காணல். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் வரவில்லை, வந்து விடுவார் என்றார்கள். அதற்குள் மேடத்திடமிருந்து செல் பேசியில் அழைப்பு.  2007, ஏப்ரல் மாதம் பதவி ஏற்றுக் கொண்டவுடன், மத்திய மாநில அமைச்சின் நிதியுதவியுடன், சுமார் 2200 கோடி ரூபாயில், சூரத்தின் எதிர்கால வளர்ச்சியையும் மனதில் கொண்டு, கழிவு, மழை நீர் வடிக்கால் திட்டம் மற்றும் குடி நீர் குழாய் போடுவதும் வேகமாய் நடந்துக் கொண்டு இருக்கிறது.  அவைகளைப் பார்வையிட்டுவிட்டு பத்து நிமிடத்தில் வந்து விடுகிறேன் என்றார் அதே போல் வந்தும் விட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;கமிஷனரின் உதவியாளர் அழைத்ததும், அவரின் அறைக்குள் நுழைகிறேன். பூங்கொத்தை நீட்டியவுடன், அழகாய் தமிழில் பேச ஆரம்பிக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் என்னைப் பற்றிக் கேட்டார். சுருக்கமான அறிமுகத்துடன் சுவாரசியமான பேச்சு ஆரம்பித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஐஏஎஸ் தேர்வு எழுத வேண்டும் என்று எப்படி தோன்றியது &lt;/strong&gt;என்ற சம்பிரதாய கேள்வியுடன் நேர்காணலை ஆரம்பித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;விசேஷமாய் எந்த நோக்கமும் இல்லை.   என் தந்தை திரு. டி. ஆர்.எஸ் மணி,  இந்தியன் ரெவன்யூ சர்வீஸில்  பணியாற்றி கமிஷனராய் ஓய்வு பெற்றார்.   என் அத்தை சத்யபாமா ஐ ஏ எஸ். 1956. பேட்ச்.  ஆனால் நான் கலெக்டர் ஆக வேண்டும் என்றெல்லாம் நினைத்தது இல்லை.  எம்.எஸ்ஸி, எம்.பில் படித்து முடித்ததும், பெற்றோர்கள் அறிவுரைப்படி  யூபிஎஸ்ஸி தேர்வு எழுதி,  மத்திய அரசு பணிக்கு சென்றேன்.  பிறகு   ஐ ஏ எஸ் தேர்வு எழுதலாம் என்று நினைத்து, எழுதினேன். வெற்றி பெற்றேன் என்றார் வெகு சாதாரணமாய். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;முதல் போஸ்ட்டிங்?&lt;/strong&gt;&lt;br /&gt; 1988ல் தேர்வு பெற்றதும், முதல் போஸ்ட்டிங் நாகாலாந்தில். எந்த ஊரில் போஸ்ட்டிங் போட்டாலும் நான் செய்யும் முதல் காரியம். அங்குள்ள கிராமங்களுக்கு போய் பார்ப்பது. கிராம தலைவர் போன்ற ஆட்களுடன் பேசி, அவர்களின் பிரச்சனைகளை புரிந்துக் கொள்வது.  நடக்க பிடிக்கும் என்பதால் நடந்தே பல கிராமங்களுக்கு செல்லுவேன். மக்களின் குறைகளை காது கொடுத்துக் கேட்க ஆரம்பித்தாலே, அவர்களுக்கு நம் மீது நம்பிக்கை வரும். பிறகு பிரச்சனைகளை தீர்ப்பது சுலபமாகிவிடும். அடிப்படை தேவைகளுக்கு முதலில் முக்கியத்துவம் தருவேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மொழி பிரச்சனையாய் இல்லையா?&lt;/strong&gt;&lt;br /&gt; பத்தாவதுவரை படித்தது டெல்லியில். ஹிந்தி நன்கு தெரியும். அங்கு டெல்லி தமிழ்ச் சங்கம் சார்ப்பாய் நடத்தப்படும் பள்ளியில் படித்தேன். புது மொழிகள் கற்பதில் ஆர்வம் உண்டு. நாகாலாந்தில் அம்மாநில மொழியில் பத்துவகையான (dialect) கிளை மொழிகள் உண்டு. அங்கிருந்த இரண்டரை வருடத்தில் நாகா கிளைமொழி ஒன்றை நன்கு பேச கற்றுக் கொண்டேன். மக்களின் பிரச்சனையை தீர்ப்பதற்கு முதல்படி, அவர்கள் மொழியை அறிவது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;எப்படி ஆரம்பித்தது ஐ ஏ எஸ் வாழ்க்கை? &lt;/strong&gt;&lt;br /&gt;அம்மா நாகாலாந்து வந்து பார்த்தார்.  சமாளித்துக் கொள்வேன் என்ற நம்பிக்கை அவருக்கு வந்தது  நாங்கள் ஐந்து  சகோதரிகள், ஒரு சகோதரன். படிப்பின் அருமையை பெற்றோர்கள் சொல்லிக் கொடுத்திருந்தார்கள். எல்லோரும் பட்ட மேற்படிப்பு முடித்து, தங்கள் தேர்ந்தெடுத்த நல்ல பணியில் இருக்கிறார்கள்.  நம் செயலை வைத்தே சமூகத்தில் மரியாதை கிடைக்கிறது.  மக்களுக்கு நல்லது செய்வதே முதல் குறிகோள் என்பதை தெளிவுப்படுத்திவிட்டால், யாரும் அனாவசியமாய் குறிக்கிட மாட்டார்கள். சில சமயங்களில் குறிக்கீடுகள் வரத்தான் செய்யும். மக்கள் நலனையே முக்கியம் என்பதை தெளிவாக்கிவிட்டால், அவை மறைந்துவிடும். அதையும் தவிர என்பெற்றோர்கள், சகோதர சகோதரிகளின் ஆதரவு எனக்கு மிக பெரிய பலத்தை தருகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt; குஜராத் வல்சாத், பரூஜ்ஜில் 95ல் இருந்து 99 வரை  மாவட்ட ஆட்சியாளராய்  (district collector) பணிப்புரிந்தேன். முழுக்க முழுக்க தொழில் நகரம். வெளிமாநிலங்களில் இருந்து வேலை தேடிவருபவர்களும் அதிகம். கொஞ்சம் சென்சிடீவ் ஏரியா.மாவட்ட ஆட்சியர்என்ற பொறுப்பு நம்மிடம் மறைந்திருக்கும் திறமைகளை வெளிக் கொண்டுவந்து,எந்த பிரச்சனையையும் சமாளிக்கலாம் என்ற தைரியத்தையும் தருகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;டெல்லியில் 2002 - 2007 வரை  கைத்தறி மேம்பாட்டு துறையிலும், நகர வளர்ச்சி டைரக்டராகவும் இருந்தேன். வேலை சுவாரசியமாகவும், சவாலாகவும் நிறைய கற்றும் கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நீங்கள் பெண் என்பதால், ஏதாவது தடை ஏற்பட்டு உள்ளதா? அதாவது உங்கள் வேலையில்?&lt;/strong&gt;&lt;br /&gt;இந்த பதவியில் ஆண்  பெண் என்ற பாகுபாடு இல்லை. ஒருவேளை என்னுடன், என் கீழ் வேலை செய்பவர்களுக்கு இருக்கலாம். ஆனால் ஒரு பெண்ணால் சமூகத்தில் இருக்கும் சில பிரச்சனைகளை வெகு சுலபமாய் புரிந்து கொள்ள முடியும்.  அடிப்படை  தேவையான குடி நீர் விநியோகம், மழை,  கழிவு நீர் வடிக்கால், தெரு  மேம்பால  பராமரிப்பு  மட்டுமில்லாமல்  குழந்தைகள், பெண்கள், முதியவர்களுக்கு பல நலத் திட்டங்களை ஆர்வத்துடன் செய்ய முடிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மாநகராட்சியின் கீழ் 30ஹெல்த் செண்டர்கள், 900 படுக்கை வசதியுடன் கூடிய இரண்டு மருத்துவமனைகள்  இருக்கின்றன.  அதில் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு, கர்ப்பிணிகளுக்கு, பாலூட்டும் தாய்மார்களுக்கு இலவச ஹெல்த், மெடிக்கல் செக்கப்புகள் போன்றவை எங்களால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;மம்தா டிவாஸ்- தாய்மார்கள் தினம் என்ற பெயரில் மாதா மாதம் குடிசைபகுதியில் வாழும் பெண்கள் குழந்தைகளுக்கு ஹெல்த் செக்கப், கவுன்சிலிங், சத்துணவு பற்றிய விழிப்புணர்வு தருகிறோம். மழைக்காலத்தில் ஏற்படும் நோய்களுக்காக, ஏழை மக்களுக்கு இலவச மருத்துவ முகாம் அமைக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;மிக புதியதாய் இந்தியாவிலேயே முதல் முறையாய் அறிவித்துள்ள திட்டம்,  நகராட்சியில்  பதிவு செய்யப்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி, போலியோ சொட்டு மருந்து போட வேண்டிய தேதியை எஸ் எம் எஸ் மூலம் அனுப்புகிறோம். இந்த ரிமைண்டர், குழந்தையின் பெயருக்கே அனுப்புகிறோம். இந்த திட்டம் மிக வெற்றிகரமாய் போய் கொண்டு இருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;சமீபத்தில் பிராஜக்ட் யசோதா என்ற பெயரில் தாய்பால் வங்கி ஆரம்பித்துள்ளோம்.  தாய்மார்களிடம்,  அதிகமிருக்கும் தாய் பாலை பெற்று முறைப்படி  சேமித்து  வைக்கப்படுகிறது.  தாய் பால் கிடைக்காத, குழந்தைகளுக்கு இப்பால் தரப்படுகிறது. கிட்டதட்ட மாதம் தோறும் நூறு குழந்தைகள் இத்திட்டத்தால் பயனடைகிறார்கள். திட்டத்தை நடை முறைப்படுத்தியுள்ளோம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அனைத்துமே புதுமையான அருமையான திட்டங்களாய் இருக்கின்றன. வாழ்த்துக்கள்.பிறகு முதியோர்களுக்கு?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவர்களுக்கு மரியாதை செய்யும் விதமாய் மூத்த குடிமக்களுக்கு சொத்துவரியில் ஐந்து சதவீதம் விசேஷ தள்ளுபடி அளித்துள்ளோம்.&lt;br /&gt;&lt;br /&gt;சீனியர் சிடிசன் கம்யூனிட்டி செண்டர் ஏழு இடங்களில் திறக்க இருக்கிறோம். முதல் இடம் ராண்தேர் என்ற இடத்தில் திறக்க இருக்கிறது. பிராத்தனை/ தியான மண்டபம், லைப்ரரி, பூங்காவுடன் அவர்கள் கூடி பேச இடம். டே கேர் செண்டர். அதில் ஹெல்த் செக்கப்பும் இலவசமாய் உண்டு. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மனதுக்கு நிறைவான மற்றும் பாராட்டுக்கிடைத்த பணிகள்?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சிறந்த மாவட்ட ஆட்சியாளர் விருது வல்சாத் மாவட்டத்தில்.  வருவாய் துறை,  ஆதிவாசி மற்றும் கிராம மேம்பாட்டு துறையில் நன்கு பணிபுரிந்ததற்கு கிடைத்தது. &lt;br /&gt;&lt;br /&gt;தொழில்நகரமான பரூஜ்ஜில் தொழிற்சாலைகளை சுற்றியுள்ள கிராம அபிவிருத்திக்கு அங்குள்ள தொழிற்சாலைகளையும் பொறுப்பேற்க செய்தேன்.  டில்லியில் நகர அபிவிருத்தி திட்ட ஆணையத்தில் வேலை மிக சவாலாய் இருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;இவை எல்லாம் என் பணியில் மனத்துக்கு நிறைவானவை. &lt;br /&gt;&lt;br /&gt;பேச்சு சுவாரசியத்தில் நேரம் போனதே தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் வேலையில் பொழுது போக்கு என்று எல்லாம் நேரத்தை செலவிட முடியாது என்பது தெரிந்தாலும், &lt;strong&gt;ஹாபி, விருப்பம் என்று இழுத்தேன்&lt;/strong&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;சமையல் செய்வது என்று சிரித்தார். அதை தவிர இசையார்வம் உண்டு.   அம்மா  மிக அழகாய் பூ தையல் போடுவார். எனக்கு தெரியும் விருப்பம் இருக்கிறது. நேரம்தான் இல்லை &lt;br /&gt;&lt;br /&gt;கேட்ட கேள்விகளுக்கு  அழகாய் தெளிவாய்  சொல்லி முடிந்தவருக்கு நன்றி சொல்லிக் கொண்டே நானும் எழுந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;--------------------------------------------------------------------------------&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17518304-8794133189344847434?l=nunippul.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nunippul.blogspot.com/feeds/8794133189344847434/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17518304&amp;postID=8794133189344847434' title='16 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17518304/posts/default/8794133189344847434'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17518304/posts/default/8794133189344847434'/><link rel='alternate' type='text/html' href='http://nunippul.blogspot.com/2009/03/blog-post_07.html' title='நம் செயல்களே சமூகத்தில் மரியாதையை ஏற்படுத்தி தருகின்றன'/><author><name>ramachandranusha(உஷா)</name><uri>http://www.blogger.com/profile/00988547166819931579</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://i5.tinypic.com/11wafb5.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_RnkKgHK7sEg/SbI6qOYM7PI/AAAAAAAAABs/C-vw_3-03Xo/s72-c/Aparna_pp.jpg' height='72' width='72'/><thr:total>16</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17518304.post-5749989368072477302</id><published>2009-03-06T03:13:00.000-08:00</published><updated>2009-03-06T04:00:45.332-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>அபர்ணா ஐஏஎஸ் அவர்களுடன்  ஒரு நேர்காணல்</title><content type='html'>சென்ற புதன் அன்று இரவு ஷைலஜாவிடம் இருந்து ஒரு மெயில். சாதனை பெண்கள் என்ற தலைப்பில்  ஆனந்தவிகடன் இணையதளத்தில் பெண்கள் சிறப்பு மலருக்கு&lt;br /&gt;எழுத முடியுமா என்று? நமக்கு எந்த சாதனை பெண்களை தெரியும்? என்னை பற்றியே நான் எழுதினால் நன்றாக இருக்காது, வேண்டுமானால் உன்னைப் பற்றி எழுதட்டா என்று கடியாய்&lt;br /&gt;ரிப்ளை மெயில் அடித்தவுடன், சூரத் கமிஷனர் அபர்ணா ஐஏஎஸ் அவர்கள், தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது நினைவு வந்தது. உடனே அவரைப் பற்றி கூகுளில் தேடி,&lt;br /&gt;மெயில் ஐடி, போன் நம்பரை பிடித்தேன்.  ஷைலஜாவுக்கு விஷயத்தைச் சொல்லி, ஆரம்பிக்கவா என்றுக் கேட்டேன். அவரும்  ஆ.வி மலருக்கு பொறுப்பாளரைத்&lt;br /&gt;தொடர்ப்பு கொண்டு கேட்டு விட்டு , முழு உற்சாகத்துடன் "புரோசிட்" என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;சூரத் கார்ப்பரேஷன் ஐடிக்கு மெயிலில் விஷயத்தை சுருக்கமாய் சொல்லிவிட்டு, அதையே எஸ் எம் எஸ் ஆகவும் கமிஷனர் செல் நம்பருக்கு அனுப்பினேன். மறுநாள் காலை பதில் வந்துவிட்டது. சனிக்கிழமை காலை சந்திக்கலாம் என்று. கமிஷனர் ஆபிசில் இருந்தும், மெயிலில் அழைப்பு  அனுப்பிவிட்டார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;சொந்த கற்பனையில் தோன்றுவதை கதையாக்குவது சுலபம்.  நேர்காணல் என்பது&lt;br /&gt;முதல் முறை என்பதால் தடுமாற்றமாகவும் இருக்கிறது. கைக் கொடுப்பாள் தோழின்னு மதுமிதா, அருணா, பத்மா ஆகிய வித்தகிகளைப் பிடித்தேன். எப்படி, என்ன கேட்க&lt;br /&gt;வேண்டும் என்றும் அதை எப்படி எழுத வேண்டும் என்று வகுப்பே எடுத்துவிட்டார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;கமிஷனரைப் பற்றிய விவரங்கள் எதுவும் தெரியாது. மிக உயர்ந்த பதவியில் இருப்பவர், எப்படி பேசுவார் என்றெல்லாம் யோசனையாகவும் இருந்தது. பத்தேகாலுக்கு வர சொல்லியிருந்தார்கள். கடைசி சனிக்கிழமை அலுவலகம் விடுமுறை. பாதுகாப்பு பணியினரைத் தவிர இரண்டொரு ஆட்களே, அந்த பிரமாண்டமான பிரிட்டிஷ்காலத்து கட்டிடத்தில்.&lt;br /&gt;&lt;br /&gt;பத்து நிமிடத்தில் என் செல்பேசியில் அழைத்தார். ரவுண்ட்ஸ் போய் கொண்டு இருக்கிறேன், தாமதத்திற்கு மன்னிக்கவும் என்ற வார்த்தைகள் மனதில் ஒரு நம்பிக்கையை&lt;br /&gt;ஏற்படுத்தியது. என்னுடைய அனைத்து தயக்கங்களும் நொடியில் மாறிப் போனது. அதே போல பத்தே நிமிடத்தில் அவர் அறையில் இருந்தேன். &lt;br /&gt;&lt;br /&gt;என்ன சொல்லணும் என்று  அவர் ஆரம்பித்தவுடன் போன் கால்கள். இரண்டாவது அழைப்பை பேசி முடித்ததும், அதை சைலண்டில் வைத்துவிட்டார். தொடர்ந்து ஒரு மணி&lt;br /&gt;நேரம், மிக சுவாரசியமாய் இருந்தது. நான் ஒரு எழுத்துக்காரி, பத்திரிக்கையாளர்/ நிருபர் இல்லை என்று முதலிலேயே சொல்லிவிட்டேன் :-)   என் கேள்விகளுக்கு மிக அருமையாய் பதில் அளித்தார். அதை குறிப்பெடுத்து வந்து, இரவே டைப் செய்து மறுநாள் காலை ஞாயிறு அன்று அவர் பார்வைக்கு அனுப்பிவிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அதில் சில திருத்தங்களையும், விட்டுப் போனவைகளையும் சரி செய்து மாலை ரிப்ளை அனுப்பிவிட்டார். அதே நேரம், அருணா நேர்காணலை தொடங்கும் விதத்தை&lt;br /&gt;சொல்லித்தர, முழுக்க ரீ ரைட் செய்து, கமிஷனர் பார்வைக்கு பைனல் டிராப்ட் அனுப்பி வைத்தேன். மறுநாள் திங்கட்கிழமை, அலுவலகத்தில் இருந்து புகைப்படம் கிடைத்ததும், நேர் காணல் முழு வடிவம் பெற்றது.&lt;br /&gt;&lt;br /&gt;கமிஷனர் அவர்களின் சாதனைகள், உழைப்பு, மக்களுக்கு தன்னால் இயன்றதை செய்ய வேண்டும் என்ற ஆர்வம் போன்றவையும், உயர்பதிவில் வகிப்பவர்கள் எப்படி&lt;br /&gt;நடந்துக் கொள்ள வேண்டும் போன்ற கருத்துக்களும் கேட்கும்பொழுது, எனக்கு ஒரு இன்ஸ்பிரேஷனாய் இருந்தது. மறக்க முடியாத அனுபவமாகிவிட்டது.அதற்கு ஷைலஜாவுக்கு மனமார்ந்த நன்றிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;நேர்காணல் &lt;a href="http://www.vikatan.com/vc/2009/wmalar/apar030309.asp"&gt;ஆனந்தவிகடன்&lt;/a&gt; இணைய தளத்தில் வெளியாகியுள்ளது. நாளை இங்கும் போட்டு விடுகிறேன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17518304-5749989368072477302?l=nunippul.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nunippul.blogspot.com/feeds/5749989368072477302/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17518304&amp;postID=5749989368072477302' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17518304/posts/default/5749989368072477302'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17518304/posts/default/5749989368072477302'/><link rel='alternate' type='text/html' href='http://nunippul.blogspot.com/2009/03/blog-post.html' title='அபர்ணா ஐஏஎஸ் அவர்களுடன்  ஒரு நேர்காணல்'/><author><name>ramachandranusha(உஷா)</name><uri>http://www.blogger.com/profile/00988547166819931579</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://i5.tinypic.com/11wafb5.jpg'/></author><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17518304.post-4608545451877617157</id><published>2009-02-12T20:55:00.000-08:00</published><updated>2009-03-06T03:25:01.792-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பரிசு பெற்ற சிறுகதை- 2008'/><title type='text'>சாபம்- பெண் எழுத்தாளர்கள் சிறுகதைப் போட்டி 2008யில் பரிசு பெற்ற சிறுகதை</title><content type='html'>அது காட்டின் ஆரம்பப்பகுதி.  தவ முனிவர்களின் இருப்பிடம் ஒருபக்கமும்,  மற்றொரு பக்கம் வேடர்களின் குடியிருப்பும்   தென்படுகின்றன.  நடுப்பகல் வேளைதான், ஆனால் மழை மேகங்கங்கள் சூழத் தொடங்கியதால் ,  இருள் பரவத் தொடங்குகிறது. ஒங்கி வளர்ந்த விருட்சங்கள் பேயாட்டம் போடுகின்றன.  காற்றும்,  மின்னலும்,  இடியுமாய் எங்கும் போரோசை. எல்லோரும் தங்கள் கால்நடைகளை  அவசரமாய் ஓட்டிவருகிறார்கள். சில பெண்கள் விளையாடிக் கொண்டு இருந்த பிள்ளைகளை வீட்டினுள் வருமாறு உரக்க அழைக்கிறார்கள்.&lt;br /&gt; &lt;br /&gt;அந்தப்பெண் தன் பிள்ளைகளைத் தேடியவாறு வருகிறாள்.  அவளின் உடை எளிமையாக இருந்தாலும்,  முகக் களை, அவள் சாதாரணமானவள் அல்ல என்கிறது.  தன் பிள்ளைகளின் பெயர்களைக் கூவியவாறு பார்த்தவர்களை எல்லாம் விசாரிக்கிறாள்.  மற்றவர்களும் அவளுடன் சேர்ந்து தேடத் தொடங்குகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;மரத்தடியில் உட்கார்ந்திருந்த  கிழவி ஒருத்தி, தலையை ஆட்டிக்கொண்டு  '' நிமித்தங்கள் சரியில்லை. பிரளயம், பிரளயம் வரப்போகிறது''  என்று திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டு இருந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;எதிரில் ஒருவன் தலை தெறிக்க ஓடிவருகிறான். &lt;br /&gt;&lt;br /&gt;"தாயே! காட்டின் வெளி சாலையில் படைகள் போய்க் கொண்டு இருக்கின்றன.  ஏதோ யாகமாம், மிக அழகான குதிரையும் இருந்தது.  அதை உன் பிள்ளைகள் பிடித்துக் கட்டிப் போட்டுவிட்டார்கள். குழந்தைகளாயிற்றே என்று வீரர்கள் நல்ல வார்த்தையில் விட சொல்லியும் விடவில்லை.  கையில் வில்லும் அம்பும் வேறு வைத்திருந்தார்களா,   அவர்களை சண்டைக்கு அழைத்துக் கொண்டு இருக்கிறார்கள்"&lt;br /&gt; &lt;br /&gt; "தெய்வமே!" என்று புலம்பியபடி அவள் அவன் காட்டிய திசையில் விரைகிறாள்.&lt;br /&gt;அங்கு அவள் கண்ட காட்சி அவளைத் திகைப்புறச் செய்கிறது. பார் புகழும் வீரர்கள் என்று போற்றப்பட்டவர்கள்,   கட்டுண்டும்,  அடிபட்டும், நினைவிழந்தும் கிடப்பதைப் பார்த்துத் திகைக்கிறாள்.&lt;br /&gt;&lt;br /&gt;சூரியக் குஞ்சுகளாய் அவளுடைய பன்னிரெண்டு வயது சிறுவர்கள் அம்பெய்த குறி பார்த்து நிற்பதையும் அவள் கண்கள் கவனித்தன. அவர்கள் யாரை குறி பார்க்கிறார்கள் என்பதைக் கண்டவுடன், அவளை அறியாமல் தீனக்குரல் எழுப்புகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அவள் குரலைக் கேட்டவுடன், அவள் பிள்ளைகள் கன்றுக் குட்டிகளாய் ஓடிவந்து அவளை அணைத்துக் கொள்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;தன்னை சமாளித்துக்கொண்டவள்,  வில்லேந்தி நிற்பவரிடம் அவர்களை அழைத்துச் செல்கிறாள். கண்ணில் பொங்கும் நீருடன்,  அந்நாட்டு வேந்தன், அவர்களுடைய தந்தை என்றும் அறிமுகப் படுத்துகிறாள்.  குழந்தைகள் ஆச்சரிய உவகையுடன் அவரை வணங்குகின்றனர். அவரும் அவர்களை ஆசிர்வதித்து கட்டியணைத்து முத்தமிடுகிறார்.&lt;br /&gt; &lt;br /&gt;''எங்கள் தந்தை என்றால் , இவ்வளவு நாட்கள்  எங்களை  விட்டு ஏன் பிரிந்து இருந்தீர்கள்?"&lt;br /&gt; &lt;br /&gt;அவரின் மெளனத்தைப் பார்த்து, '' அவ்வளவு சுலபமாய் இக்கேள்விக்கு பதில் கிடைக்காது குழந்தைகளே!" என்றவள்,  ஒரு முடிவுக்கு வந்ததைப் போல் அவள் முகம் கடுமையாய் மாறியது. " உங்கள் குழந்தைகள்,  ரகு குலத்தின் வாரிசுகள். உங்களிடமே ஒப்படைக்க இவ்வளவு வருடங்கள் காத்திருந்தேன். என் கடமை முடிந்தது.  நான் வருகிறேன்" என்றாள்.&lt;br /&gt;சிறுவர்கள் புரியாமல், தாயின் கையைப் பிடித்தனர். கைகளை விலக்கியவள், "எனக்கு விடை கொடுங்கள்" என்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் அவளைச் சமாதானப்படுத்த ஏதோ சொல்ல முற்படுகிறார். அவள் சீற்றத்துடன் நன்றாக நிமிர்ந்து அவர் முகத்தைப் பார்க்கிறாள். அவள் பார்வையைச் சந்திக்க முடியாமல் அவர் தலை குனிகிறது .பல வருடங்களுக்கு முன், மேன்மாடத்திலிருந்து முதன்முறையாக பார்த்த பார்வைக்கும் இதற்கும் உள்ள வித்தியாசத்தை நினைத்து அவள் மனம் கசந்து போகிறது.&lt;br /&gt; &lt;br /&gt;வீரர்கள்,  கர்மயோகிகள், அறிஞர்கள் என்று தன்னை வணங்கி நிற்கும் கூட்டத்தைச் சுற்றி நன்கு பார்க்கிறாள். &lt;br /&gt; &lt;br /&gt;"அறிவிலும்,  பண்பிலும்,  நீதியிலும் சிறந்தவர்களே!  மன்னவனே ஆனாலும் அவன் தன்மனைவிக்கு  இழைத்த அநீதியை ஏன் யாரும் சுட்டிக் காட்டவில்லை" என்று மெல்ல நிதானமாய்த் தன் கேள்வியை ஆரம்பிக்கிறாள்.&lt;br /&gt; &lt;br /&gt;கூட்டம் வாயடைத்து நிற்கிறது.&lt;br /&gt; &lt;br /&gt;'அரக்கன் என்னைச் சிறைப்பிடித்தது என் குற்றமா? அவன் நிழலைக்கூட கண்ணால் காணவில்லை. மாற்றன் இல்லத்தில் இருந்தேன் என்ற யாரும் சொல்லிவிடக் கூடாதே   என்று தானே அன்றே,  அக்னி பிரவேசம் செய்து, நான் மாசற்றவள் என்று  நீரூபித்து விட்டு  தானே  அங்கிருந்து கிளம்பினேன்? அன்று என் செயலை இவர் வேண்டாம் என்று தடுக்கவில்லையே!   பார்த்துக் கொண்டுதானே நின்றிருந்தார். ஆனால் திரும்ப யாரோ என்னவோ சொன்னார்களாம், கர்ப்பிணி மனைவியைக் காட்டுக்கு அனுப்பிட்டார்.  இதையே ஒரு குடிமகன் செய்து இருந்தால், குற்றமாகியிருக்கும்''&lt;br /&gt; &lt;br /&gt;''சென்றவை சென்றவையாக இருக்கட்டும். குழந்தைகளுடன் அரண்மனைக்குத் திரும்பிவிடுங்கள்" காலில் விழுந்து மன்றாடும் மைத்துனனைப் பார்க்கிறாள் அவள்.&lt;br /&gt; &lt;br /&gt;''நீ அழைத்து புண்ணியமில்லை" என்றவள்,  சிறிது யோசித்துவிட்டு, ஒரு பெருமூச்சுடன் '' பழைய நினைவு. நாங்கள்  உன் தாயின் விருப்பப்படி வனவாசம் சென்றது உனக்குத்  தெரியாது.  பிறகு விஷயம் அறிந்து,  எங்களைத் தேடி வந்தாய்.  தந்தை சொற்படி  நீயே நாட்டை ஆள வேண்டும் என்றுச்  சொல்லி நீதி வழுவாமல் ஆட்சி செய்வது பற்றி விளக்கம் சொன்னார்.  மனிதன் செய்யக்கூடாதவைகளை எடுத்துச் சொன்னார். அதில்  ஒன்று. புறம் பேசுதல். அடுத்தவர்களைச் சொற்களால் அடிக்கக்கூடாது. புரணி பேசும் மனிதர்கள் சகவாசம் கூடாது. யாராவது அடுத்தவர்களைப் பற்றி இல்லாததும் பொல்லாததுமாச் சொல்லும்போது,  சுவாரசியமாய்  இருக்கிறதே என்று அதையெல்லாம் காது கொடுத்துக் கேட்பதும் பாவத்தில் ஒன்று என்றெல்லாம் நீதி போதனை செய்ததை, அருகில் இருந்த நானும் கேட்டுக் கொண்டு இருந்தேன்"&lt;br /&gt; &lt;br /&gt;''ஆம் தாயே!  ஆனால் மன்னவன் என்பவன் தன் குடிகளுக்கு எடுத்துக்காட்டாய் இருக்க வேண்டும்.  மாற்றான் வீட்டில்  இருந்துவிட்டு வந்ததை,  தங்களுக்கு சாதகமாய் பிற பெண்களும் எடுத்துக் கொள்ளலாம் என்ற குடிமக்களின் பயம். யதா ராஜா,  ததா ப்ரஜா. அதனாலேயே..." அவர் முடிக்கும் முன்பு, " அப்படியா? அதே குடிமக்களின் ஒருவர் கூட, நிறை மாத கர்ப்பிணியைக் காட்டுக்கு  அனுப்பியது  தவறு என்று பேசவில்லையா? அல்லது பேசியதை இவர் காதில் யாரும் போடவில்லையா?" சொல்லிவிட்டு,  அவள் சிரிக்கத் தொடங்குகிறாள்.  &lt;br /&gt; &lt;br /&gt;அமைதியும், அடக்கமும் நிரம்பியவள் என்று நினைத்திருந்த மனைவியின்,  புதிய ஆக்ரோஷ முகம், அவனுக்கு பயத்தை அளிக்கிறது.&lt;br /&gt; &lt;br /&gt;''  தெரிந்தே மாற்றானுடன் உறவுக் கொண்டவளுக்கு, கணவனால் கல்லாய் சபிக்கப்பட்டவளுக்கு   இவர் சாபவிமோசனமும் தந்து, பதிவிரதை பெண்களில் முதல் ஸ்தானமும் தர வைத்துள்ளார். அவளிடம் காட்டிய பச்சாதாபத்தில், ஒரு சிறு அணுஅளவும், எந்த பாவமும் அறியாத  மனைவிடம் ஏன் இவருக்கு வரவில்லை?  காரணம் என்ன தெரியுமா?" நிறுத்தியவள், எல்லாரையும் பார்க்கிறாள்.&lt;br /&gt; &lt;br /&gt;''இவருக்கே மனைவி மீது நம்பிக்கையில்லை"&lt;br /&gt; &lt;br /&gt;'  காதில் விழுந்ததை ஜீரணிக்க இயலாமல் மெல்லியதாய் சில குரல்கள் வேதனையை வெளிப்படுத்துகின்றன. &lt;br /&gt; &lt;br /&gt;''போதும் தாயே போதும்! ஐயனே இன்னும் என்ன தாமதம்? குழந்தைகளையும், அன்னையையும்   அழைத்துக் கொண்டு நாடு திரும்பலாமே!"  பணிவுடன் வேண்டி நிற்பவனைப் பார்த்து, ''அப்படியென்றால் தன் புனித தன்மையை நிரூபிக்க சத்திய பிராமணம் செய்யட்டும்''  சொல்லியவரின் குரலில் ஒரு தடுமாற்றம்.&lt;br /&gt; &lt;br /&gt;இன்னும் என்ன என்பதுப் போல கூட்டம் பேச்சற்று நிற்கிறது.&lt;br /&gt; &lt;br /&gt;'' சத்திய பிராமணமா?  " அவள் சிரிக்க தொடங்குகிறாள்.  அவள் ஒரு முடிவுக்கு வந்தவளாய், பஞ்சபூதங்களைச் சாட்சிக்கு அழைக்கிறாள். &lt;br /&gt; &lt;br /&gt;ஊழிக்காற்று சுழண்று அடித்து ஊம் ஊம் என்று ஓலமிடுகிறது.&lt;br /&gt; &lt;br /&gt;''நான் என் கணவனைத் தவிர சிந்தையாலும் பிற ஆடவனை நினைத்ததில்லை. நான் சொல்வது சத்தியம் என்றால், பூமித் தாயே என்னை ஏற்றுக் கொள்!  போதும், போதும்!  நானும் பெண் என்று இந்த பூமிக்கு பாரமாய் வாழ்ந்தது!" என்று    அலறுகிறாள்&lt;br /&gt; &lt;br /&gt;வானமும், பூமியும் நடுங்குகிறது. மின்னல் மின்னி அவளுக்கு எதிரில் இருந்த  பச்சைமரம் பற்றி எரிகிறது. அதை ஒட்டி பேரிடி விழுந்து  பூமியை பிளக்கிறது. &lt;br /&gt; &lt;br /&gt;"அன்பு,  பண்பு,  சத்தியம்,  நேர்மை,  கடமை என்று உலகிற்கே உதாரண புருஷன் என்று உம்மை கொண்டாடுகிறார்களே,  உமக்கு அடுத்த பிறவி என்று ஒன்று இருந்தால்,  இக்குணங்களுக்கு நேர்மாறாய் திருடனாய்,  பொய்பேசுபவனாய்,  பல பெண்களை மணப்பவனாய் பிறப்பீராக!" என்று சாபமிடுகிறாள்&lt;br /&gt; &lt;br /&gt;பிறர் தடுக்கும் முன் அவள் ஓடிச் சென்று அக்குழியில் குதிக்கிறாள். எரியும் மரம் அப்படியே சரிந்து விழுந்து அக் குழியை மூடுகிறது.&lt;br /&gt;                               &lt;br /&gt; &lt;br /&gt;                                  *******************&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17518304-4608545451877617157?l=nunippul.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nunippul.blogspot.com/feeds/4608545451877617157/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17518304&amp;postID=4608545451877617157' title='25 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17518304/posts/default/4608545451877617157'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17518304/posts/default/4608545451877617157'/><link rel='alternate' type='text/html' href='http://nunippul.blogspot.com/2009/02/blog-post_12.html' title='சாபம்- பெண் எழுத்தாளர்கள் சிறுகதைப் போட்டி 2008யில் பரிசு பெற்ற சிறுகதை'/><author><name>ramachandranusha(உஷா)</name><uri>http://www.blogger.com/profile/00988547166819931579</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://i5.tinypic.com/11wafb5.jpg'/></author><thr:total>25</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17518304.post-7940824372734774735</id><published>2009-02-07T06:25:00.000-08:00</published><updated>2009-02-07T06:31:42.153-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>வயது பதினாறு!</title><content type='html'>ஒரு சின்ன பார்ட்டி. எல்லாம் அலுவலக நட்பு வட்டம். இந்த ஊருக்கு வந்து ஒன்றே முக்கால் வருடம் ஆகியும் பெயர்களும் முகங்களும் பிடிப்பட மறுக்கின்றன. ஓரிரு தெரிந்தவர்களுடன் மிக சாதாரண, சுவாரசியம் அற்ற பேச்சுகள். போய் ஆக வேண்டுமே என்ற கட்டாயத்திலும் வேடிக்கைப் பார்க்கும் ஆவலும் இருப்பதால் போய் கொண்டு இருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இம்முறை கல்லூரி ஹாஸ்டலில் இருந்து மகளும் வந்திருந்ததால் பிளஸ் டூ படிக்கும் மகனும் அதிசயமாய் கூட கிளம்பினான். என் பக்கத்தில் அமர்ந்து அக்காவும் தம்பியும் பேசிக் கொண்டு இருந்தார்கள். மகன்,"அந்த பொண்ணு எங்க ஸ்கூல்தான். மகா அலட்டல்" என்றுச் சொல்லிக் கொண்டு இருந்தது காதில் விழுந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;சில நிமிடங்களுக்கு பிறகு, என் கணவர் எழுந்து வரச் சொல்லி ஜாடை காட்டியதும், எழுந்துப் போனேன். இவர் கம்பனி டாக்டர் என்று அறிமுகப்படுத்தப்பட, கைக்கூப்பி வணங்கினார், வணங்கினேன். அவர் மனைவியும் டாக்டர் என்றுச் சொல்லிக் கொண்டு இருக்கும்பொழுது, அவரும் குடும்பமும் அருகில் வந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு பெண்கள் பதினைந்து, பன்னிரெண்டு வயதில்.  மிக தாமதமாய் மூன்று வயதில் ஒரு பிள்ளை :-) பிள்ளைகளை அறிமுகப்படுத்தும்பொழுது எந்த ஸ்கூல் என்றுக் கேட்க, என் மகன் படிக்கும் பள்ளிதான் என்றதும், "தெரியும் ஆண்டி. எங்க பஸ்லதான் வருவான்" என்று  பெரிய பெண் சொல்லிக் கொண்டு இருக்கும்பொழுது, தாய், என் மகன் எந்த வகுப்பு என்றுக் கேட்க, நான் வாயைத் திறப்பதற்கு முன்பு, பக்கத்தில் என் மகன் அவன் தான் எந்த வகுப்பு என்றுச் சொல்லிக் கொண்டு இருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt; சட்டென்று யாருடன் பேச மாட்டான், பழக மாட்டான் என்று நினைத்துக் கொண்டிருந்தவன் எப்பொழுது எழுந்து வந்தான் என்று திரும்பியவள் கண்ணில் மாந்துளிரில் பளபளப்பில் முகமும், அதில் அழகாய் சிறு பருக்கள் இன்னும் முக பளபளப்பை அதிகப்படுத்தின. காதில் இருந்து நீளமாய் இறங்கிய மயிர் கோடு! முன்பே பார்த்தது என்றாலும் புது பொருளை தந்தது இன்று.&lt;br /&gt;&lt;br /&gt;என் மகள் கையைக் கிள்ளிவிட்டு  மெல்ல என்னைப் பார்த்து சிரித்தாள். &lt;br /&gt;&lt;br /&gt;இளமை :-)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17518304-7940824372734774735?l=nunippul.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nunippul.blogspot.com/feeds/7940824372734774735/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17518304&amp;postID=7940824372734774735' title='31 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17518304/posts/default/7940824372734774735'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17518304/posts/default/7940824372734774735'/><link rel='alternate' type='text/html' href='http://nunippul.blogspot.com/2009/02/blog-post_07.html' title='வயது பதினாறு!'/><author><name>ramachandranusha(உஷா)</name><uri>http://www.blogger.com/profile/00988547166819931579</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://i5.tinypic.com/11wafb5.jpg'/></author><thr:total>31</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17518304.post-7407734796288679766</id><published>2009-02-01T06:47:00.000-08:00</published><updated>2009-02-01T06:50:47.421-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புத்தகவாசம்'/><title type='text'>சர்க்கரை நோய்- சமாளிப்பது எப்படி?</title><content type='html'>சர்க்கரை நோய் சமாளிப்பது எப்படி?&lt;br /&gt;டாக்டர் எம். மருதுபாண்டியன்&lt;br /&gt;எழுத்து வடிவம்: அய். ஜெயச்சந்திரன்&lt;br /&gt;200 பக்கங்கள் விலை ரூ. 80&lt;br /&gt;நீயூ ஹாரிசன் மீடியாவின் நலம் வெளியிடு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சர்க்கரை நோய் வந்தால் எப்படி சமாளிப்பது என்பதை மிக தெளிவாய், விரிவாய் விளக்கியிருக்கிறார் டாக்டர் எம். மருதுபாண்டியன். அட்டையில் போட்டிருந்தப்படி&lt;br /&gt;டயாபடீஸ் A to Z விளக்குகிறார். கடந்த ஆறு ஆண்டுகளாய் எனக்கு சர்க்கரை நோய் இருக்கிறது. இணையத்தில் தேடி, சாப்பிடும் முறைகளையும், உடல்பயிற்சியின்&lt;br /&gt;அவசியத்தை தெரிந்துக் கொண்டு, சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைத்திருந்தாலும்  சில பல சந்தேகங்கள்- முக்கியமாய் உணவுகளைக் குறித்து எப்பொழுது வரும். &lt;br /&gt;&lt;br /&gt;அந்நேரத்தில் இந்த புத்தகம் கிடைத்தது. நன்றி கிழக்கு பதிப்பகம், பத்ரி!&lt;br /&gt;&lt;br /&gt;சர்க்கரை நோய்- இதைப் பற்றிய அறிமுகத்துடன் தொடங்குகிறார் மருத்துவர். உலகம் முழுவதும் 15 கோடி மக்களுக்கு இந்த வியாதி இருக்கிறது என்றால், இந்தியாவில்&lt;br /&gt;இரண்டு கோடி பேர்கள் சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்டவர்கள். இதில் ஏழ்மை நிலையில் வியாதியைப் பற்றி அறியாமல் இருப்பவர்கள் பலர் இருக்கலாம். உடல் எடை முக்கிய பங்கு என்றால், எனக்கு சொல்லப்பட்ட காரணம் தாயின் சீதனம்..&lt;br /&gt;&lt;br /&gt;முதல் அத்தியாயத்திலேயே நம்பிக்கை தருகிறார். அதாவது மருத்துவரை நம்பியிருக்காமல், சர்க்கரை நோயைப் பற்றிய விழிப்புணர்வு, நீடித்த உடற்பயிற்சி, தீவிர உணவு கட்டுப்பாடு, உரிய காலஹ்தில் பரிசோதனைகள், உடல் பருமனைத் தவிர்த்தல். இந்த ஐந்தும் போதுமா, நோயின் தாக்கலில் இருந்து மீள என்றால் போதும் என்றுச் சொல்பவர் ஆறாவதாக ஒரு விஷயம்- மருத்துவ சிகிச்சை. குறைந்த மருந்தில் நிறைந்த சிகிச்சை. இதுவே சர்க்கரை நோய்க்கான சிறப்பான சிகிச்சை. (மேற்படி வரிகளை அப்படியே தந்துள்ளேன். அனாவசிய மருந்து மாத்திரைகள் வேண்டாம் என்கிறார் என்று நினைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt; எடையைக் குறைக்க எளிய யோசனைகள் தந்துள்ளார். இது சர்க்கரை நோயாளிகளுக்கு மட்டுமல்லாமல், அனைவருக்கும் மிக உபயோகமாய் இருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;பத்திய உணவின் நிச்சய பலன் என்று ஒரு அத்தியாயம் இருக்கிறது.  காலை, நன் பகல், மதியம், மாலை, இரவு என்று உணவு உண்ணுவதை ஐந்து முறையாய் பிரித்து என்ன உணவுகள் எவ்வளவு சாப்பிடலாம் என்று துல்லியமாய் கணக்கிட்டு சொல்கிறார். கலோரி கணக்கும்,  ரத்தத்தில் அதனால் சேரும் சர்க்கரை அளவையும் சொல்லியிருக்கிறார். உதாரணமாய் 200மி.லி  நீர் மோர் குடித்தால் 10 மி.கி சதவீதம் வரை அதிகமாகலாம். 200 மி.லி சர்க்கரை இல்லாத பால் அல்லது காபி (பாதி பால்/ பாதி நீர்) குடித்தால் 40 மி.கி சதவீதம் அதிகரிக்கலாம். இதே சர்க்கரைப் போட்டு குடித்தால் 140 மி.கி வரை சர்க்கரை அதிகமாகுமாம்.&lt;br /&gt;&lt;br /&gt;200மி.லி உப்பிட்ட எலுமிச்சை , தக்காளி ஜூஸ் குடித்தால் 30 மி.கி சதவீதம் அதிகமாகும். இதே 200 மிலி பழரசம் , சர்க்கரை இட்டு குடித்தால் 250 மி.கி அதிகரிக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;பொதுவாய் பட்டியலில் இருப்பதைப் பார்த்து ரத்தத்தில் சர்க்கரையை 50 மி.கி சதவீதம் குறைவான அளவில் அதிகமாக்கும் பானங்களை பருகலாம் என்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;காய்கறிகள், பழ வகைகளிலும் எதை சாப்பிட்டால் எவ்வளவு சர்க்கரை ரத்தத்தில் அதிகரிக்கும் என்ற பட்டியலும் இருக்கிறது. முக்கனிகள் எனப்படும் மா, பலா, வாழையை&lt;br /&gt;தவிர்க்க சொல்கிறார். இதைத்தவிர அன்றாடம் நாம் பயன்படுத்தும் உணவுவகைகளில், அசைவம் உட்பட  அனைத்து சத்துக்களின் (நூறுகிராமில்) நீண்ட பட்டியல் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;''வாழ்க்கை முழுவதும் உடல்பயிற்சியா, உணவுகட்டுப்பாடா என்று திகைத்துவிடாதீர்கள். அதுவே அன்றாட வாடிக்கையாய் மாற்றிக் கொள்ளுங்கள். போக போக&lt;br /&gt;பழகிவிடும். பிறகு நீங்கள் அதற்கு அடிமையாகியும் விடுவீர்கள். பிறகென்ன பூரண ஆரோக்கியம்தான்'' &lt;/strong&gt;- மருத்துவர் சொன்ன அறிவுரையில் ஹைலைட் இதுதான். நன்றி டாக்டர். இதை புரிந்துக் கொண்டாலே, சர்க்கரை நோயால் வரும் பல பிரச்சனைகளை, வராமல் தடை செய்யலாம். நோயற்ற வாழ்வு குறைவற்ற செல்வமில்லையா?&lt;br /&gt;&lt;br /&gt;புத்தகத்தில் எதை எடுத்து இங்கு சொல்வது, எதை விடுவது என்று தெரியவில்லை. ஒவ்வொரு வரிகளும் முக்கியமானவை. பொதுவாய் இத்தகைய மருத்துவ விழிப்புணர்வு&lt;br /&gt;புத்தகங்களில் சொல்வதை திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டு இருப்பார்கள். ஆனால் இதில் டாக்டர் எம். மருது பாண்டியன் அவர்களால்  சொல்லப்பட்ட விஷயங்களை எழுத்தில் மிக அருமையாய் வடித்திருக்கிறார் அய். ஜெயச்சந்திரன் (எழுத்து வடிவம்). அவருக்கும் ஒரு வாழ்த்து சொல்லிவிடுகிறேன். தமிழ் படிக்க தெரிந்தவர் அனைவர்  வீட்டிலும் இருக்க வேண்டிய புத்தகம் இது. அந்தளவிற்கு எல்ல்லார் வீடுகளிலும் சர்க்கரையும் நோய் புகுந்துள்ளதே  :-(&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17518304-7407734796288679766?l=nunippul.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nunippul.blogspot.com/feeds/7407734796288679766/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17518304&amp;postID=7407734796288679766' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17518304/posts/default/7407734796288679766'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17518304/posts/default/7407734796288679766'/><link rel='alternate' type='text/html' href='http://nunippul.blogspot.com/2009/02/blog-post.html' title='சர்க்கரை நோய்- சமாளிப்பது எப்படி?'/><author><name>ramachandranusha(உஷா)</name><uri>http://www.blogger.com/profile/00988547166819931579</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://i5.tinypic.com/11wafb5.jpg'/></author><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17518304.post-1121738051770321665</id><published>2009-01-26T06:42:00.000-08:00</published><updated>2009-01-26T07:42:22.056-08:00</updated><title type='text'>குடியரசு தினத்தில் ஒரு கவிதையாய் ஒரு நிகழ்வு.</title><content type='html'>இன்று குடியரசு நாள். அறுபதாவது ஆண்டுவிழா கொண்டாட்டம். இங்கு அருகில் உள்ள கிராமத்து பள்ளியில் இக்கொண்டாட்டத்திற்கு என் கணவர் சிறப்பு விருந்தினராய் அழைப்பட்டு இருந்தார். நானும் காலை ஏழு மணிக்கு கிளம்பிவிட்டேன். சின்ன பள்ளிக்கூடம். அதை உருவாக்கியவருக்கு இப்பொழுது எண்பத்தி நான்கு வயது. அவரும் அங்கு இருந்தார். மொழி பிரச்சனை காரணமாய், என்னுடன் பேச முற்பட்டும், புன்னகையுடன் நிறுத்திக்கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மேனேஜ்மெண்ட் பள்ளிக்கூடம் என்றாலும், முழு அரசு உதவியுடன் நடக்கிறது. ஆணும் பெண்ணுமாய் சுமார் நானூறு பிள்ளைகள் படிக்கிறார்கள். பத்தாவது வரை இருக்கிறது. கொடி ஏற்றத்துடன், சிறு ஏற்புரையுடன் விழா தொடங்கியது. மேரே தேஷ்கி தர்த்தி என்ற சினிமா தேசபக்தி பாடலுக்கு பிள்ளைகள் ஆடினர். பிறகும் இரண்டு பாடல்கள். எல்லாம் சினிமா பாட்டுகள்தான். திரைப்படம் அந்தளவு நம் நடைமுறை வாழ்க்கையுடன் கலந்துவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இங்கும் வல்லபாய் படேல் படமே பிரதானமாய் இருந்தது. இவர் மாநில தந்தையாய் எல்லா இடங்களிலும் கொண்டாடப்படுகிறார். மகாத்மா காந்தி, குஜராத்தியானாலும் முழு தேசத்துக்கு தந்தையாய் போனதால் முதல் மரியாதை சர்த்தாருக்குதான்.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கு பிறகு தலைமை ஆசிரியரின் பேச்சு. அங்கும் சரி அதற்கு பிறகு அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியிலும் சரி. குடியரசு தினம் என்றால் 2001 பூகம்பத்தைப் பற்றி குறிப்பிடாமல் இருக்க முடிவதில்லை. அந்தளவு அதன் தாக்கம் இம்மக்கள் மனதில் ஆழமான வடுவாய் இருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;ஜனகன மண ஒலிக்கும்பொழுது, பள்ளிக்கூடத்தில் குஜராத்தி ஆக்செண்ட்- உச்சரிப்பில் இருந்தது. அடுத்து அலுவல நிகழ்ச்சியில் பக்கா பெங்காலி உச்சரிப்பு. ஏனோ அதிக பெங்காலி மொழிப்பெயர்ப்பு நாவல்கள் படித்ததால், பெங்காலி மொழியின் மீது ஒரு ஈர்ப்பு. பெங்காலி ஆக்செண்ட்ல் ஜனகனமன  மிக நன்றாக இருப்பதாய் தோன்றியது.&lt;br /&gt;&lt;br /&gt;நாங்கள் வண்டியில் பள்ளிக்கூட வாசலில் இறங்கியதும், தலைமை ஆசிரியரும், ஆசிரியர்களும் வரவேற்றனர். பள்ளிக்கூட தலைமை பெண்ணும், பையனும் சல்யூட்&lt;br /&gt;அடித்து வரவேற்றதும், பாண்ட் முழங்கியது. அழகான ரோஜா பூக்கள் தரப்பட்டன. நெற்றியில் சிவப்பு சாந்து வைத்து, நான்கைந்து அரிசியை ஒட்ட வைக்கிறார்கள்.&lt;br /&gt;இதே போல, நேபாளத்தில் பல கோவில்களில் பலி தரப்படுவதால், சிவப்பு சாந்தில் வெட்டி படைக்க பட்ட மிருகங்களின் சதை துணுக்குகள் நெற்றியில் வைக்கப்படுவதை கண்டேன். &lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து, ஒரு பதினைந்து பிள்ளைகள் வரிசையாய் இரண்டு புறமும் நிற்க, நாங்கள் நடுவில் நடந்தோம். நாங்கள் அருகில் வர வர பிள்ளைகள் சல்யூட் அடித்துக் கொண்டு இருந்தார்கள். என் வலது பக்கம் கடைசியில் ஒரு சின்னூண்டு பையன், இரண்டாவது அல்லது மூன்றாவது இருக்கலாம். ஒல்லியாய், ரொம்ப சின்னது. நெஞ்சை நிமிர்த்து, விரைப்பாய் சல்யூட் அடிப்பதைப் பார்த்து, என்னால் புன்னகைகாமல் இருக்க முடியவில்லை. கையை இடித்து, என் கணவருக்கு காட்டியதும், அவரும் புன்னகைக்க, அதுக்கு பயங்கர வெட்கமாய் போய் விட்டது. அப்படியே முகம் சிவந்து, பின்னால் நின்றிருந்த பையன் கூட்டத்தில் ஓடி புகுந்துவிட்டது. சோ... ஸ்வீட்.&lt;br /&gt;&lt;br /&gt;அழகு :-)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17518304-1121738051770321665?l=nunippul.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nunippul.blogspot.com/feeds/1121738051770321665/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17518304&amp;postID=1121738051770321665' title='22 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17518304/posts/default/1121738051770321665'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17518304/posts/default/1121738051770321665'/><link rel='alternate' type='text/html' href='http://nunippul.blogspot.com/2009/01/blog-post_26.html' title='குடியரசு தினத்தில் ஒரு கவிதையாய் ஒரு நிகழ்வு.'/><author><name>ramachandranusha(உஷா)</name><uri>http://www.blogger.com/profile/00988547166819931579</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://i5.tinypic.com/11wafb5.jpg'/></author><thr:total>22</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17518304.post-5898591149210631770</id><published>2009-01-10T19:13:00.000-08:00</published><updated>2009-01-10T19:32:26.827-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இலக்கியம்'/><title type='text'>பதிவுபோதை ஐயாவின் கதையை நான் காப்பியடித்தேனா?</title><content type='html'>என்னமோங்க, குற்றம் செய்வவன் மனசுதான் குறுகுறுக்கும்ன்னு இல்லை. அபாண்டமா பழிப்போடும்போதும் மனசுக்கு கஷ்டமா போய்விடுகிறது. முந்தா நாள், 9-1-2009 அன்று மாலை,  இந்தியன் என்பவர் கமெண்ட் பாக்சில் , ஒரு மேட்டரைச் சொல்லியிருக்கிறார். &lt;br /&gt;&lt;br /&gt;Indian has left a new comment on your post  "2009ன் புத்தக சந்தையும், நான் வாங்கியவைகளும்"&lt;br /&gt;&lt;br /&gt;I hope you read this blog. Any comments?&lt;br /&gt;&lt;br /&gt;http://rajnatarajan.blogspot.com/2008/12/anecdote-on-perceptions.html&lt;br /&gt;&lt;br /&gt;//I was reading couple of articles in Tamil blog world about, how and when one is plagiarized. People are copying left and right, all the images, from the nest and also some posts of others, concocting to a different form - wither getting published in print media as stories. They take the story's central theme, and write in their way. Inspiration! Nevertheless, even my stories and experiences have been plagiarized by many including self styled authors. Many write to me quoting the sources.... If that is the way they can earn, so be it. God bless them!&lt;br /&gt;&lt;br /&gt;I am not going to growl about it, as God knows what to give to each - when and the best!&lt;br /&gt;&lt;br /&gt;My best friend Ramesh's Tamil story with a title One Rupee, was plagiarized (internalized) by someone called Ramachandran Usha, and even got published in a magazine. We laughed about it. She or He would have made few hundred rupees and people would have forgotten about it.// &lt;br /&gt;&lt;br /&gt;படிச்சிட்டு அப்படியே பக்குன்னு ஆயிடுச்சு. என்ன கதை? அப்படி நம்மை இம்ப்ரஸ் செய்து, தாக்கத்தைத் தந்து மனசுல ஆழமா பதிஞ்சிப் போச்சா அல்லது புத்திசாலிகள் ஓரேமாதிரி சிந்திப்பார்களே என்பார்களே, அப்படி ஏதாவது நடந்துச்சா ? புத்திசாலியா கொஞ்சம் ஓவரா இல்லே - அட என்னை சொன்னேங்க-  என்று மன்சாட்சி நக்கல் அடித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அதை அப்படியே பப்ளிஷ் செய்துவிட்டு, அவங்க தளத்திலேயே போய் எந்த கதை என்றுக் கேட்டு கமெண்ட் பாக்சில் போட்டேன். அதில் இருந்த ரமேஷ் என்பவரின் பெயரை கிளிக்கி, பு·ரோபல் பார்த்தால் அதில் அவரின் சிறுகதைகளுக்கு என்றே ஒரு தளம் இருந்தது. ஆனால் அது குறிப்பிட்ட பார்வையாளர்களுக்கு மட்டும்தான். எழுத்தாளர் ரமேஷ் தளத்திலேயே , (பதிவுபோதை) நல்லவேளையாய் சிறுகதைகள் லிஸ்டில் "ஒரு ரூபாய்" எனற கதை இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;http://pathivubothai.blogspot.com/search/label/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%20%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88 வாசித்துப் பார்த்தால், அழகு தமிழில் இது அல்லவா இலக்கியம் என்று மெய்சிலிர்த்துப் போனேன்.  ஆறு ஒற்றுமையாவது இருக்கிறதா என்றுப் பார்த்தால், ஓரே ஒரு ஒற்றுமை கண்ணில் பட்டது. என்னுடைய அசம்ஷன் என்னவென்றால் கல்கி சிறுகதைப் போட்டி -2008ல் எனக்கு கிடைத்த பரிசு கதையிலும் ஏழை நாயகன் கஷ்டப்பட்டு பொறியல் படிக்கிறான். இங்கும் அப்படியே! ஐயகோ! தவமாய் தவமிருந்து சேரனும் கஷ்டப்பட்டு பொறியல் படிச்சாரே ! வடிவேலு, சின்னிஜெயந்த் எல்லாம் பொறியல் படிச்சிருக்காங்களே, சினிமாவில்! அவிங்களும் சண்டைக்கு வருவாங்களோன்னு ஓரே யோசனை!&lt;br /&gt;&lt;br /&gt;இதைத்தான் நான் சுட்டு விட்டேனா என்றுக் கேட்டு உடனே, (9-1-2009) ரமேஷ் அவர்கள் பதிவின் கமெண்ட் பாக்சில் கேட்ட கேள்விக்கு இதுவரை பதில் இல்லை. சே! ஐநூறு ரூபாய் செக் வந்துதே, அதை அப்படியே இவங்களுக்கு தந்துவிடலாமா என்று நினைத்தால்,  ரமேஷ் அவர்கள் கதை போட்ட தேதி அக்டோபர் 16, 2008. கண்ணை நன்றாக தேய்த்துக் கொண்டுப்பார்த்தேன். 2006 ஆ 2007 ஆ என்று. அது 16-10-2008  தான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஐயா! அம்மா! கல்கி சிறுகதைப் போட்டி அறிவிப்பு வந்தது ஏப்ரல் 2008. மே முதல் வாரம் நான் கதை அனுப்பிவிட்டேன். ஆகஸ்ட் மாதம் கல்கி பத்திரிக்கையில் தேர்வான கதைகளின் பட்டியல் வந்துவிட்டது.  ஆகஸ்டில் இதைக் குறித்த &lt;a href="http://nunippul.blogspot.com/2008/08/2008.html "&gt;அறிவிப்பு &lt;/a&gt;என் பிளாக்கில் போட்டேன். கதை பத்திரிக்கையில் வருவதற்கு முன்பு, இணையத்தில் போட முடியாது என்பதால், பலர் கேட்க, அவர்களுக்கு தனிமடலில் அனுப்பினேன். என்னுடைய பதினோறாவது எண். என் முறை வர நவம்பர் ஆகிவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;ஐயா! அம்மா! பிறரைப் பற்றி குற்றம் சாட்டி எழுத்தில் எழுதும்போது கொஞ்சம் கவனமா இருங்கணும். அதில் பெயர் சொல்லி எழுதும்பொழுது கொஞ்சம் யோசிக்கணும். முன்ன கூட பதிவாளர்கள் எல்லாம் மனநோயாளிகள்ன்னு ஒரு பத்திரிக்கையில வந்துது, ஆனா பெயர் சொல்லி இல்லை. அதனால நம்மை சொல்லவில்லைன்னு, கண்டுக்காம போகவில்லை! ஆனா நீங்க செஞ்சது ? &lt;br /&gt;&lt;br /&gt;ஓரே ஒரு வார்த்தை ஏம்மா, எங்கதையை சுட்டே / திருடினே/ காப்பியடிச்சேன்னு என்னிடமே நேரா கேட்காமல், நீங்க ரெண்டு பேரும் சிரிச்சிருக்கீங்க. இப்ப பாருங்க, எனக்கு சிரிப்பே வரலை :-)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17518304-5898591149210631770?l=nunippul.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nunippul.blogspot.com/feeds/5898591149210631770/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17518304&amp;postID=5898591149210631770' title='47 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17518304/posts/default/5898591149210631770'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17518304/posts/default/5898591149210631770'/><link rel='alternate' type='text/html' href='http://nunippul.blogspot.com/2009/01/blog-post_10.html' title='பதிவுபோதை ஐயாவின் கதையை நான் காப்பியடித்தேனா?'/><author><name>ramachandranusha(உஷா)</name><uri>http://www.blogger.com/profile/00988547166819931579</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://i5.tinypic.com/11wafb5.jpg'/></author><thr:total>47</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17518304.post-6536655863379053700</id><published>2009-01-07T04:16:00.000-08:00</published><updated>2009-01-07T04:23:48.441-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புத்தக சந்தை- 2009'/><title type='text'>2009ன் புத்தக சந்தையும், நான் வாங்கியவைகளும்</title><content type='html'>.&lt;br /&gt;பழைய புலம்பலேதான். ஹ¥ம்,ஒவ்வொரு வருட  புத்தக கண்காட்சியும், வெளிவரும் புத்தக பட்டியல்கள் பார்த்தால் மிட்டாய் கடை வாசலில், எச்சில் ஊற பார்க்கும் சிறுமிப் போல உணர்வேன். சென்னைக்கு போன முறை ஜூலையில் சில புத்தகங்கள் வாங்கினாலும், இந்த சமயம் வாங்க முடியவில்லையே என்ற ஏக்கம் சொல்லி மாளாது. இந்த அழகில் &lt;br /&gt;இலக்கியவாதி/ எழுத்தாளினி ஆகிக் கொண்டு இருப்பதால் புதிய புத்தக வெளியிடு தகவல்கள் வேறு வயிற்றெரிச்சலைக் கிளப்பின.&lt;br /&gt;&lt;br /&gt;இருந்தாற்போல ஒரு யோசனை தோன்றியது. இதே நேரம் கருக்கு அழியாத புத்தகங்கள் வாசிக்க வேண்டும். இணையம் மூலம் ஆர்டர் தந்தால் என்னவென்றுப் பார்த்து, நேராய் எனி&lt;br /&gt;இந்தியன், கிழக்கு பதிப்பக பக்கத்துக்கு சென்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;எனி இந்தியனில் எதை எடுக்க எதை விட அளவிற்கு கலெக்ஷன். அங்கு அள்ளிய பிறகு, கிழக்கில் தேவனுடன் நிறுத்திக் கொண்டேன். ஆர்டர் தரலாம் என்றுப் பார்த்தால் என்னுடைய மாஸ்டர் கார்ட் கடனட்டை மூலம் செலுத்த வழியில்லை. வூட்டுக்காரர், ஆறு மாசத்துக்கு முன்பு இதுதான் விசா பிளாட்டின கார்ட், ஐந்து லட்சம் வரை செலவழிக்கலாம் என்று தூரமாய் கண்ணில் காட்டிவிட்டு உள்ளே வைத்தது நினைவுக்கு வந்தது. அட என் பெயரில்தாங்க :-(&lt;br /&gt;&lt;br /&gt;அதை தேடி எடுத்து மூவாயிர சொச்ச ரூபாய்க்கு புத்தகங்களை வாங்கிவிட்டு, குளிக்க சென்றால், போன் அடித்து இருக்கிறது. அம்மா எங்காவது ஷாப்பிங் போனாளா&lt;br /&gt;என்ற விசாரிப்புக்கு, பையன் அம்மா காய் வாங்க, புரொவிஷன் வாங்க எல்லாம் சாயந்தரம் போவாங்க என்று சொல்லியிருக்கிறான். அதற்குள் நான் வந்து என்ன ஏது என்றால், பொண்டாட்டி என்ன செலவு செய்கிறா என்று செல்போனில் அதற்குள் செய்தி போயிருக்கு, பாருங்க சொந்தமா நெனச்சத வாங்க கூட நமக்கு உரிமையில்லை என்ற பெண்ணீய மன தாங்கலுடன் நான் தான் ஆன் லைனில் புக் வாங்கினேன் என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சுரத்திழந்த குரலுடன், "கார்ட் காணாமா போயிடுச்சோன்னு ஒரு நிமிஷம் பயந்துட்டேன். மூவாயிரத்து ஐநூறு ரூபாய்க்கு புக்கா? சரி சரி! என்ன சைட்டு, சே·ப் தானா? ஆனாலும் மூவாயிரம் அதிகமில்லை?"&lt;br /&gt;&lt;br /&gt;''அன்னைக்கு, டீவி கேபிள் கட் செய்தப் பொழுது, மாசம் மூன்னூறு ரூபாய். அதுக்கு புக் வாங்கிக்கோன்னு சொல்லலை'' என்றதும், மீட்டிங் இருக்கு போனை வை என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;லிஸ்ட் இதுதான்.&lt;br /&gt;  &lt;br /&gt;1-ரப்பர் (நாவல்)- ஜெயமோகன்&lt;br /&gt;2- புயலிலே ஒரு தோணி- ப. சிங்காரம்&lt;br /&gt;3- அஞ்சலை- கண்மணி குணசேகரன்&lt;br /&gt;4-உறுபசி- எஸ்.ரா&lt;br /&gt;5-எப்போதும் பெண்- சுஜாதா&lt;br /&gt;6- நதிமூலம்- விட்டல் ராவ்&lt;br /&gt;7-விட்டல் ராவ் கதைகள்&lt;br /&gt;8-அவஸ்தை- யு. ஆர். அனந்த மூர்த்தி&lt;br /&gt;9-பிறப்பு (நாவல் - மூலம்: யு.ஆர்.அனந்தமூர்த்தி)&lt;br /&gt;10-ஆனந்தரங்கப்பிள்ளை&lt;br /&gt;11-போக்கிடம்- விட்டல் ராவ்&lt;br /&gt;12-அக்னியும் மழையும்(க்ரீஷ்கர்னாட்)&lt;br /&gt;13-எங்கள் தாத்தாவுக்கு ஒரு யானை இருந்தது- வைக்கம் முகமது பஷீர்&lt;br /&gt;14-தமிழினி மாத இதழ் - ஓராண்டு இந்தியச் சந்தா&lt;br /&gt;15-உயிர் எழுத்து (மாத இதழ் ஓராண்டு இந்திய சந்தா)&lt;br /&gt;16-உயிர்மை மாத இதழ் - ஓராண்டு இந்தியா சந்தா&lt;br /&gt;17-வடக்கு வாசல் ஓரு ஆண்டு இந்திய சந்தா &lt;br /&gt;18-வார்த்தை (இரண்டு ஆண்டு சந்தா)&lt;br /&gt;19-மிஸ்டர் வேதாந்தம்- தேவன்&lt;br /&gt;20-ஜஸ்டிஸ் ஜகந்நாதன்- தேவன்&lt;br /&gt;(விட்டல் ராவ் அம்மா கேட்டது, தேவன் மாமனாருக்கு)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதில் என் தாத்தாவிடம் ஒரு யானை இருந்ததும், உறுபசியும் ஸ்டாக் இல்லையாம். இப்ப இது போதும் :-)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பதிவுகள் ஆரம்பித்த நாலே நாளில் பத்தாயிரம், இருபதாயிரம், லட்சம் என்ற பார்வையாளர்கள் இருக்க,10-5-2005ல் ஆரம்பித்த நுனிப்புல் மெல்ல இப்பொழுதுதான் ஒரு லட்சம் வாசக பார்வையைக் காட்டுகிறது. வாசகர்களுக்கு நன்றி.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17518304-6536655863379053700?l=nunippul.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nunippul.blogspot.com/feeds/6536655863379053700/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17518304&amp;postID=6536655863379053700' title='24 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17518304/posts/default/6536655863379053700'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17518304/posts/default/6536655863379053700'/><link rel='alternate' type='text/html' href='http://nunippul.blogspot.com/2009/01/2009.html' title='2009ன் புத்தக சந்தையும், நான் வாங்கியவைகளும்'/><author><name>ramachandranusha(உஷா)</name><uri>http://www.blogger.com/profile/00988547166819931579</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://i5.tinypic.com/11wafb5.jpg'/></author><thr:total>24</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17518304.post-1214329951090705481</id><published>2009-01-03T00:43:00.000-08:00</published><updated>2009-01-03T00:48:22.388-08:00</updated><title type='text'>பெருமாளே! பெருமாளே!</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_RnkKgHK7sEg/SV8mE2gG2MI/AAAAAAAAABQ/HdRAL9n3h1E/s1600-h/n1.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 102px; height: 104px;" src="http://3.bp.blogspot.com/_RnkKgHK7sEg/SV8mE2gG2MI/AAAAAAAAABQ/HdRAL9n3h1E/s320/n1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5286986352347764930" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;''இங்க இருந்த பெருமாள் படம் எங்க போச்சு" என்று அலுவலகத்தில் இருந்து வந்தவுடன், ஆருயிர் கணவன் கேட்டதும் எந்த படம் என்றுப் பார்த்தால், போன வருட தினத்தாள் கிழிக்கும் காலண்டரில் அருள்பாலித்துக் கொண்டிருந்தவர். &lt;br /&gt;&lt;br /&gt;அது எதுக்கு? புதுசுதான் மாட்டியிருக்கேனே? இதுலையும்தான் சாமி படம் இருக்கு என்றேன். அதில் இருந்தது, கலர்புல் வெங்கடாஜலபதி மட்டும். இதிலோ சகட்டு மேனிக்கு, லஷ்மி, புள்ளையார்,  வெங்கடாசலபதி, அருணாசலம், அவுங்க ஓய்ப்புக்கு சின்ன சின்னதாய் நாலைந்து. படங்களும் கொஞ்சம் கலக்கலாய், மொத்தமாய் இருந்ததை அப்பொழுதுதான் பார்த்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நல்லா வெளிச்சம் வரும் இடம். படமும் நல்லா பளிச்சின்னு இருக்கும். அதை தூக்கி குப்பையில போட்டுட்டீயே! பர்த்தாவின் செண்டிமெண்ட்ஸ்க்கு மரியாதை குடுத்தா தானே என்று ஓரே புலம்பல். தோடா செண்டிமெண்ட்ஸ் எனக்கும்தான் இருக்கு, அதுக்கு எனக்கு என்னிக்கு மரியாதை கிடச்சிருக்கு என்று கேட்க நினைத்து, போனா போவுது பாவம். சொல்லிக்க்காட்ட இது சந்தர்ப்பம் இல்லை என்று வாயை மூடிக் கொண்ட்டேன். வேற ஒரு நாள் சான்சா கிடைக்காது :-)&lt;br /&gt;&lt;br /&gt;புலம்பலின் வீரியத்தைத் தாங்காமல், '' உங்களுக்கு அந்த இடத்தில் பெருமாள் இருக்கணும் அவ்வளவு தானே?" என்று ஒரு போடு போட்டதும் அமைதியடைந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;நமக்கா ஐடியாவுக்கு பஞ்சம் என்று பஞ்சாபி சூட்டின், நேரு காலரை தூக்கி விட்டுக் கொண்டவுடன், பழைய பேப்பருக்கு போட வைத்திருந்த 2008 கல்கி தீபாவளி மலர்&lt;br /&gt;நினைவுக்கு வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;முன்பெல்லாம் கலர் கலராய் சாமி படங்களாய் இருக்கும். ஏதாவது தேறாதா என்று சொன்னதும், நூறு ரூபாய் கொடுத்து, வாங்கி படித்தது நீ. அதுல என்ன படம்&lt;br /&gt;வந்திருக்கு என்றுப் பார்க்கவில்லையா என்றுக் கேட்டதும், காரணம் சொன்ன பிரச்சனை வரும் என்றேன். இதெல்லாம் புதுசா என்ற பார்வையைப் பார்த்ததும், ''தீபாவளி மலர்ன்னா நாலைந்து சாமியார், மடாதிபதிகள் படம், மக்களுக்கு சொல்லும் அருள்வாக்கும் எப்போதும் இருக்கும். கல்கின்னா அவங்க ஆஸ்தான, காஞ்சி மடாதிபதிகள் படம் இருக்கும். இருள் நீக்கியார், அவுரூ சிஷ்யன் படம் இருக்கான்னு பார்க்கத்தான் தீபாவளி மலரே வாங்கினேன்" ஒரு மாதிரி, இன்ன உணர்ச்சி என்றுக்காட்டாத பார்வைப் பார்த்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்குள் நானும் தீபாவளி மலரை எடுத்துப் புரட்ட ஆரம்பித்தேன். இரண்டு பெருமாள் படங்கள் கிடைத்தன. இரண்டையும்  சீராய் வெட்டி, புது காலண்டரில் வைத்துக் காட்டினேன். ''திருப்பதி வெங்கடாசலபதி இல்லையா" என்றதும், ''நாமம் போட்ட பெருமாள். எல்லாம் ஒண்ணுதான். இது ரெண்டுல ஒண்ணு செலக்ட் பண்ணுங்க"" என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt; ''உற்சவ மூர்த்தி புகைப்படம் நல்லா இருக்கு'' என்றார். ஆனால் அது சைசு சின்னது. கலர் ஓவியமாய் சுந்தரராஜ பெருமாள், மூலாஸ்தான படம்தான் சரியாய் இருக்கும் என்றேன். அரைகுறையாய் தலையை ஆட்டினார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்ரீதேவி, பூ தேவி சமேத பெருமாள் நன்றாக சூட் ஆனார். வெட்டி, ஒட்டி வைத்ததும், நல்லா இருக்கா என்றுக் கேட்டதும், லேசாய் தலையசைத்துவிட்டு, " அப்புறம், தீபாவளி மலர்ல அவங்க படம், அருளுரை எல்லாம் இருந்ததா இல்லையா?" என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;"இருக்கு, ஆனா மறைந்த பெரியவரின் படமும், அருள்வாக்கு மட்டும் இருக்கு. மத்த ரெண்டு பேரூம் காணலை'' என்று சொல்லிவிட்டு ஆப் தி ரெகார்ட்டா மேற்கொண்டு பேச ஆரம்பித்ததும், '' ஆனாலும் உனக்கு வம்பு ஜாஸ்தி. இதுக்காக புக்கு வாங்குவாங்களா என்ன?" என்றதும், ''அடடா, இப்ப கதையைக் கேட்டது யாரூ?'' என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சாப்பாட்டு மேஜையின் மீது இருந்த, மிச்ச மீதி பக்கங்கள்,  வெட்டிய தாள் தூகள்களை வாரி குப்பைக்கூடையில் கொட்டிவிட்டு,  பிசின், கத்திரிக்கோல் எல்லாவற்றையும் எடுத்து வைத்துவிட்டு, சாப்பாட்டு கடையை ஆரம்பித்தால், ''அந்த உற்சவ மூர்த்தி  படம் எங்கே?" என்றதும், எனக்கு புரையேறிவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;தண்ணீர் குடித்துவிட்டு, மேற்கொண்டு கொஞ்சம் அதீதமாய் ஷோ காட்டிவிட்டு, கம்மிய குரலில் '' அங்க'' என்று புக் செல்ப் இருக்கும் இடத்தை கையில் காட்டிவிட்டு,  மீண்டும் இருமினேன். நல்லவேளை அதற்குள் தட்டு காலியாகியிருந்தது. ஆள் ஆளுக்கு தண்ணீர் எடுத்துக் கொடுக்க, இன்னும் கொஞ்சம் இருமிவிட்டு, பேச்சை மாற்றினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இதெல்லாம் பொய் சொல்லுதல், ஏமாற்றுதல் கிடையாது. என்ன செய்ய, தாம்பத்திய சாகரத்தில் வெற்றிக்கரமாய் நீச்சல் அடிக்க, சில சமயங்களில் இப்படி உண்மையை மறைக்க வேண்டியுள்ளது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17518304-1214329951090705481?l=nunippul.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nunippul.blogspot.com/feeds/1214329951090705481/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17518304&amp;postID=1214329951090705481' title='24 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17518304/posts/default/1214329951090705481'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17518304/posts/default/1214329951090705481'/><link rel='alternate' type='text/html' href='http://nunippul.blogspot.com/2009/01/blog-post.html' title='பெருமாளே! பெருமாளே!'/><author><name>ramachandranusha(உஷா)</name><uri>http://www.blogger.com/profile/00988547166819931579</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://i5.tinypic.com/11wafb5.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_RnkKgHK7sEg/SV8mE2gG2MI/AAAAAAAAABQ/HdRAL9n3h1E/s72-c/n1.jpg' height='72' width='72'/><thr:total>24</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17518304.post-611275612025481872</id><published>2008-12-23T20:14:00.000-08:00</published><updated>2008-12-23T20:32:23.901-08:00</updated><title type='text'>ராட்சசன்</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_RnkKgHK7sEg/SVG6pX1f1WI/AAAAAAAAABI/kTwOBSrcv7E/s1600-h/22122008123.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://4.bp.blogspot.com/_RnkKgHK7sEg/SVG6pX1f1WI/AAAAAAAAABI/kTwOBSrcv7E/s320/22122008123.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5283209057818105186" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://pitchaipathiram.blogspot.com/2008/12/blog-post_17.html "&gt;சுரேஷ் கண்ணன் &lt;/a&gt;எழுதிய விமர்சனம் படித்தேன். புத்தக விமர்சனத்தைப்பொறுத்தவரையில் சுரேஷ் மிக கறார். என்னுடைய ரசனையுடன் 100 சதவீதம் ஒத்துப் போவார். கூடவே தோஸ்துகள் படிச்சியா படிச்சியா என்று ஆரம்பித்ததும், என்னை நானே தயார்படுத்திக் கொள்ள ஆரம்பித்தேன். நான்கு நாட்களாய் சளி, மண்டை இடி. அதனால ஒத்திப் போட்டேன். நல்ல விருந்துக்கு மனசும், உடம்பும் சரியாய் இருக்க வேண்டாமா? &lt;a href="http://jeyamohan.in/"&gt;ஜெயமோகன் &lt;/a&gt; எழுதிய மத்தகம் படிக்கத்தான் இத்தனை முன்னேற்பாடுகள். வாசித்து முடித்ததும், சரியான ராட்சசன் , பாவி பாவி என்று மனசு அடித்துக் கொண்டது. எழுத்து தரும் போதை இதுதான்.&lt;br /&gt;&lt;a href="http://mrsdoubt.blogspot.com/2008/12/blog-post_19.html "&gt;மிஸஸ் டவுட்&lt;/a&gt; அவர்களுக்கும் மிகவும் அனுபவித்து ஒரு விமர்சனம் எழுதியிருக்கிறார். &lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு நாட்கள் வார்த்தைகள் படமாய் மனதில் சுழன்றுக் கொண்டு இருந்தன.&lt;br /&gt;எழுத்தாளர்கள் வாசகர்களுக்கான நட்பு, எழுத்துடன் மட்டும் இருந்தால் உத்தமம் என்பது என் தாழ்மையான கருத்து. கூட்டமாய் சுஜாதாவைப் பார்த்ததும், பிறகு இரண்டு சந்திப்புகள் சில நிமிடங்கள் வெறும் சோஷியல் மீட்டிங்தான்  (தமிழில் என்ன சொல்ல? ) இணைய நட்புகள் எழுதியதற்கு, மிக பிடித்துப் போனால், நட்பு தரும் உரிமையில் பாராட்டு மெயில்கள்.இதுல சேராது :-) &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் மத்தகம் வாசித்ததும், இதெல்லாம் மறந்துப் போய் நாலு வரி மெயில் தட்டிப் போட்டு விட்டேன். தட்டும்பொழுது நினைவு வந்தது நம் கொள்கையும், அதே போல முன்பு ஒருமுறை கொள்கையை மீறி இதே போல, ஒரு மெயில் அடித்தது நினைவுக்கு வந்தது. அது காடு படித்ததும், இதே பிரம்ம ராட்சசனுக்குதான் :-)&lt;br /&gt;&lt;br /&gt;பி.கு மேலே ஏற்றியிருக்கும் படம் சாப்ட் டாய் புள்ளையார். விலையைப் பார்த்து பயந்துப் போய் கடைக்காரன் முறைக்க, மகள், இதெல்லாம் ஓவர் என்று திட்ட எடுக்கப்பட்ட படம். உள்ளங்கை என்னுடையது :-)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17518304-611275612025481872?l=nunippul.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nunippul.blogspot.com/feeds/611275612025481872/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17518304&amp;postID=611275612025481872' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17518304/posts/default/611275612025481872'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17518304/posts/default/611275612025481872'/><link rel='alternate' type='text/html' href='http://nunippul.blogspot.com/2008/12/blog-post_23.html' title='ராட்சசன்'/><author><name>ramachandranusha(உஷா)</name><uri>http://www.blogger.com/profile/00988547166819931579</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://i5.tinypic.com/11wafb5.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_RnkKgHK7sEg/SVG6pX1f1WI/AAAAAAAAABI/kTwOBSrcv7E/s72-c/22122008123.jpg' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17518304.post-3744012523747894875</id><published>2008-12-21T19:37:00.000-08:00</published><updated>2008-12-23T23:30:39.597-08:00</updated><title type='text'>பிகில்</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_RnkKgHK7sEg/SU8MhKdwutI/AAAAAAAAABA/v5SdGaqRBBs/s1600-h/john-abraham-wallpaper.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://2.bp.blogspot.com/_RnkKgHK7sEg/SU8MhKdwutI/AAAAAAAAABA/v5SdGaqRBBs/s320/john-abraham-wallpaper.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5282454651813280466" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எங்கள் சென்னை செந்தமிழில் விசில் என்பதை பிகில் என்றே குறிப்பிடுவோம்.  என் பாட்டி அழைத்துப் போவது சிவாஜி அல்லது என்.டி. ஆர் படங்கள் மட்டுமே!பலே பாண்டியா படம்.  குண்டு சிவாஜியும், தேவிகா அம்மாள், சின்ன பெண்ணாய் பாவாடை தாவணியில் இரட்டை சடை போட்டுக் கொண்டு  நடித்த படம். அந்த காலக்கட்டத்தில் சிவாஜி ஊதிக் கொண்டே போக, பிறகு புதிய பறவை, கலாட்டா கல்யாணம், சுமதி என்&lt;br /&gt;சுந்தரியில் அழகாய் மெலிந்து மீண்டும் குண்டாகி, கோட் போட்டுக்கொண்டு ஸ்ரீப்ரியா வகையாற ஸ்ரீ களுடன் டூயட் ஆடி, பிறகு முதல் மரியாதையில் அழகாய் இளைத்தாரா அல்லது வயதாகி உடம்பு சரியில்லாமல் போனதா என்று தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;சரி விஷயத்துக்கு வருகிறேன்.  பலே பாண்டியா படம். வாழ நினைத்தால் வாழலாம் என்று சிவாஜியும், ரெட்டை சடை தேவிகாவும் பாட, அரைகுறை தூக்கத்தில் இருந்த நான், திடீரென்று பிகில் சத்தம் காதை பிளக்க கண்ணை திறந்தால், "துடித்து நிற்கும் இளமை சாட்சி" என்று வரிக்கு, தேவிகாவின் போஸ்க்கு தான் அந்த பிகில் சத்தம்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த காதை பிளந்த பிகிலின் தாத்பரியம், பல வருடங்களுக்கு பிறகு முதல் மரியாதையில் சோகமாய் ராசாவே வருத்தமா என்று ராதா பாடிக் கொண்டே&lt;br /&gt;கஷ்டப்பட்டு கையை தூக்கி மரத்தில் வைத்து, அதே சைடு போஸ் காட்ட, மீண்டும் பிகில்கள். ஆஹா! வாழநினைத்தால் வாழலாம்&lt;br /&gt;பிகிலின் உள் அர்த்தம் புரிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இது இப்படியிருக்க, ரெண்டொரு வாரங்களுக்கு முன்பு "தோஸ்தானா"வில் ஜான் ஆப்ரஹாம் அழகாய் எண்ட் ரி கொடுத்ததும், எங்கிருந்தோ பிகில் சத்தங்கள். தொடர்ந்து கை தட்டும் ஒலி. இதுதான் பெண்ணுரிமை. காலம் மாறுகிறது என்று நினைத்துக் கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பி.கு எனக்கு பிகில் அடிக்க தெரியாது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17518304-3744012523747894875?l=nunippul.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nunippul.blogspot.com/feeds/3744012523747894875/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17518304&amp;postID=3744012523747894875' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17518304/posts/default/3744012523747894875'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17518304/posts/default/3744012523747894875'/><link rel='alternate' type='text/html' href='http://nunippul.blogspot.com/2008/12/blog-post_21.html' title='பிகில்'/><author><name>ramachandranusha(உஷா)</name><uri>http://www.blogger.com/profile/00988547166819931579</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://i5.tinypic.com/11wafb5.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_RnkKgHK7sEg/SU8MhKdwutI/AAAAAAAAABA/v5SdGaqRBBs/s72-c/john-abraham-wallpaper.jpg' height='72' width='72'/><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17518304.post-6892253151486818308</id><published>2008-12-14T23:03:00.000-08:00</published><updated>2008-12-15T03:24:56.252-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புத்தக வாசம்'/><title type='text'>கடல்புரத்தில்</title><content type='html'>கடல்புரத்தில் - வண்ண நிலவன் எழுதியது. முதன் பதிப்பின் முன்னுரையில் 1977ம் வருடம் என்று போட்டு இருக்கிறது. அதனால்அதற்கு முன்பே எழுதியிருக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;எந்த வித சூடான சமாசாரங்களோ, விருவிருப்பிற்கு என்று சேர்த்த விஷயங்களோ இல்லாமல், சாதாரண கத்தோலிக்க கிறிஸ்துவ மீனவ மக்களின் வாழ்க்கையை பதிவு செய்துள்ளார், அவர்களின் பேச்சு மொழியிலேயே! ஆனால் அதுவே படிக்க மிக சுவாரசியமாய் உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;செபஸ்தி (செபாஸ்டியனாக இருக்க வேண்டும்) தன்னை படிக்க வைத்து,  வேலைக்கு அனுப்பிய தந்தையின் முகத்தை ஏறிட்டுப் பார்க்காமல், மீனவ வாழ்க்கைக்கு முற்று புள்ளி வைத்துவிட்டு, வாத்தியார் வேலைப் பார்க்கும் தன்னுடன் வந்துவிடுமாறு தங்கையை, தாயையும் அழைப்பதுடன் கதைதொடங்குகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பல தலைமுறையாய் தொடரும் மீனவ வாழ்க்கை. கடலும், மணல்பரப்பும், மீன் பிடிப்பு,  மீன் கருவாட்டு வாசம் இதைவிட்டு ஒரு மீனவனால் எப்படி முடியும்? கடல் அவன் ரத்தத்துடன் கலந்தது அல்லவா? குழந்தை பிறந்ததும் தாய்பாலுக்கு முன்பு, கரிக்கும் கடல் நீரை அல்லவா&lt;br /&gt;விட்டு வளர்த்தார்கள்! &lt;br /&gt;&lt;br /&gt;செபஸ்தியின் தங்கை பிலோமி, கதையின் நாயகி. அவளுக்கு சாமிதாஸ் மீதான காதல்,  எல்லை மீறினாலும், கைக்கூடவில்லை. அதையும் யதார்த்தமாய் ஏற்றுக் கொள்கிறாள். அவள் அண்ணனுக்கும் தோழி ரஞ்சியின் காதலும் நிறைவேறவில்லை. காரணம் கதையில் சொல்லப்படவில்லை. பிலோமியின் தாய்க்கு வாத்தியுடனான நட்பு எப்படிபட்டது என்பதை கதையில் பூடகமாய் சொல்லப்படுகிறது. குடி போதையில் தடுக்கிவிழுந்து தாய் உயிரிழக்க, வாத்தியுடன் பிலோமிக்கு நட்பு ஏற்படுகிறது. கதையின் இறுதியில் நாளை பிலோமி வாத்தி வீட்டுக்கே போய்விட போகிறாள் என்ற வரிகள், இருவருக்குமான உறவு எப்படிப்பட்டது என்பதை முடிவெடுப்பது வாசகரின் ஊகத்திற்கே எழுத்தாளர் விட்டுவிடுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி பல முரண்பாடுகளை ஊர் சும்மா பேசி விட்டு விடுகிறது. ஆனால் அங்கும் பொருளாதாரமே எல்லாம் என்பதை எழுத்தாளர் மிக நுட்பமாய் கதையில் சொல்கிறார். ஓரே சாதி என்றாலும், பிலோமி, சாமிதாஸ் காதல் நிறைவேறாமல் போவதற்கு காரணம் பிலோமி&lt;br /&gt;வல்லம் வலிப்பவனின் மகள். சாமிதாஸ், லாஞ்சு முதலாளி. எல்லாவற்றையும் பொறுத்து போகும் மக்கள், வயிற்றில் அடிப்படும்பொழுது வெகுண்டு எழுகிறார்கள். துடுப்பு போடும் வல்லங்களை பின்னுக்கு தள்ளி லாஞ்சுகள் மீன்களை அள்ளி வருகின்றன. அதில் ஏற்படும் பகை கதை நெடுக வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நாவலின் நாயகி பிலோமி என்றாலும், கடலோசையே மாந்தர்களின் உணர்வுகளை சொல்கிறது. கடலும், அலை ஓசைகளும், மணற்பரப்பும், தென்னை மரங்களும், நீர் பறவைகளும், பரதவ குடியிருப்புகளும், பண்டியல் என்கிற கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களும்,  கதாப்பாத்திரங்களும் ஒரு திரைப்படம் பார்த்த உணர்வை தருகிறது &lt;a href="http://nhm.in/printedbook/882/%20Kadalpurathil"&gt;"கடல்புரத்தில்" &lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நாவலை அனுப்பி வைத்த கிழக்கு பதிப்பகத்துக்கு நன்றி.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17518304-6892253151486818308?l=nunippul.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nunippul.blogspot.com/feeds/6892253151486818308/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogg
