Sunday, October 23, 2005

எ.பு.தொ-3 (வானமென்னும் வீதியிலே)

எ.பு.தொ-3 (வானமென்னும் வீதியிலே)வானம், மழை, கடல் இவைகள் மூன்றையும் எத்தனை முறைப் பார்த்தாலும் அலுக்காது. நாளும் ஒரு காட்சியாய் இருக்கும். இப்படங்கள், சென்னை- மும்பாய் போன விமானத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. நாலைந்து எடுக்கும்பொழுதே, விமான பணியாளர் தடைசெய்துவிட்டார். நாடு, நகரம், விமான நிலையம் இவற்றை படம் எடுப்பது தானே குற்றம், நான் ஆகாயத்தைதானே எடுக்கிறேன் என்று சொல்லி வேகமாய் கிளிக்கியவை இவை.முன்பு ஒருமுறை, இரவு பயணத்தில், முழுநிலவு, மேக குவியல்கள். அப்படியே பால் போல பொங்கிக்கொண்டிருந்தது. ஆனால் விமானத்தில் விளக்கு எரிந்ததால் படம் எடுக்க முடியவில்லை. எப்படி இருக்கிறது என்று சொல்லுங்கள்.

2 பின்னூட்டங்கள்:

At Monday, 24 October, 2005, சொல்வது...

விமானத்தின் கண்ணாடி சில நேரம் தெளிவில்லாமல் ஆக்கிடுமே, உங்களது துல்லியமா இருக்குதே. என்ன காமெரா?

 
At Thursday, 27 October, 2005, சொல்வது...

தாணு, விமானம் புதுசு போல, காமிரா நிக்கான் 6.0 பிக்சல், டிஜிட்டல் என்பதால் துல்லியம் அதிகம். இதில் படம் நன்றாக
வருவதில் பிடித்தவர் பங்கு ஒன்றுமில்லை :-)

 

Post a Comment

<< இல்லம்